திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091119_Issue

அரசியலும் சமூகமும்

‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1B

ரவி ஸ்ரீநிவாஸ் II மீள்வாசிப்புகள், மீள் கண்டுபிடிப்புகள் காந்தி உயிருடன் இருந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், பலரால் வெகுவாக பாராட்டப்பட்டார்.மறைவிற்குப் பின் அவரது கருத்துகள் தொடர்ந்து ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டுவருகின்றன. மீள் வாசிப்புகள்/மீள் கண்டுபிடிப்புகள் என்று…

வார்த்தை நவம்பர் 2009 இதழில்…

பி கே சிவகுமார் விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் எதிர்வினைகள் என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) -…

போராட்ட ஆயுதங்கள்

நேசமுடன் வெங்கடேஷ்வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ‘நான் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்’ என்றார். அவருடைய பேச்சின் வேகம், கோபம் எல்லாம் நியாயமானவைதான். ‘உண்ணாவிரதம் இருந்து என்ன…

காந்தி: வேறொரு அடையாளம்

கே.பாலமுருகன்இந்த மாதத்தின் நவீன களத்தின் இரு சந்திப்பிலும் காந்தியவாதத்தைப் பற்றிய உரையாடல்களே அதிகமாக இருந்தன. ஏற்கனவே காந்தியைப் பற்றிய வரண்ட வரலாற்றுப் பார்வையே இருந்ததால், பிறர் காந்தியைப் பற்றி எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரைகள் புத்தகங்கள்…

‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1A

ரவி ஸ்ரீநிவாஸ் I ஜெயமோகனின் ‘காந்தி’யும், ‘காந்திய’மும் ஜெயமோகன் தன் இணையதளத்தில் காந்தி/காந்தியம் குறித்து எழுதி வரும் கட்டுரைகள் குறித்த ஒர் விமர்சனம் இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரைகளிலிருந்து ’அறிஞர்’ ஜெயமோகனால் அங்கீகரிப்பட்ட ’அறிஞர்களில்’…

அறிவிப்புகள்

பேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு

மு இளங்கோவன்பேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா எழுதிய சோளக்கொல்லைப்ப்பொம்மை என்ற நூல் நூலின் வெளியீட்டு விழா புதுவையில் நடைபெற உள்ளது. நாள் : 22.11.2009 ஞாயிறு நேரம்…

தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு எட்டாம் ஆண்டு

பெஞ்சமின் லெபோஇடம் : சித்தி விநாகர் ஆலயம், லா கூர்னேவ் நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2040 நளி (கார்த்திகை) 12, 13 காரிகை (சனிக்) கிழமை 28/11/2009 மதியம் 2 மணி முதல்,…

காங்கிரஸ் – திமுக கூட்டு ஏன் தொடர வேண்டும்?

அக்னிப்புத்திரன்திரு. வருணனின் மறுப்புக் கடித்தில் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் ஆங்காங்கே தென்படவில்லை. ஒட்டுமொத்தமாகவே அவ்வாறுதான் காணப்படுகிறது. முதலில் யாராவது ஒருவர் நல்ல கருத்துகளை முன்வைக்கும்போது அவருக்கு அரசியல் முத்திரை குத்தி வக்கிரமாகத் தாக்கி எழுதும் சைக்கோதனமான…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 6)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவெண்ணிலவின் தென் துருவத்தில் தண்ணீர் கண்டுபிடித்தார் நாசா நிபுணர் ஏவு க¨ணையால் நிரந்தர நிழற் குழியைத் தாக்கி ! பனிக்கட்டிப் பாறையாய் பல யுகங்கள் பதுங்கிக் கிடக்கும்…

இலக்கிய கட்டுரைகள்

புது இதழ் : சூரிய கதிர்

நேசமுடன் வெங்கடேஷ்திரைப்படம் தயாரிப்பது போல், பத்திரிகை தொடங்குவது பலருக்கு கனவாக இருக்கிறது. தங்களிடம் சமூகத்துக்குச் சொல்ல ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது அல்லது மற்ற பத்திரிகைகளைவிட தம்மால வித்தியாசமாக ஏதோ ஒன்றைச் செய்துவிட முடியும்…

நினைவுகளின் தடத்தில் – (38)

வெங்கட் சாமிநாதன் கும்பகோண வாசம் அப்போதும் பிடித்திருந்தது. இப்போது அது பற்றி நினைத்துப் பார்க்கும்போதும் பிடித்துத் தான் இருந்ததாகத் தோன்றுகிறது. அந்த வளரும் வயதில் ஒவ்வொரு இடமும், எதிர் நிற்கும் புதிய அனுபவங்களும், சுவாரஸ்யமாகத்…

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி… (குறுநாவல் தொகுதி)

கௌசல்யா சுப்பிரமணியன் (M.Phil; Ph.D)(07-11-2009 அன்று Canada, Toronto,25 Slan Ave கேட்போர் கூடத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுரையின் செப்ப முற்ற வடிவம்.) கனடியத் தமிழ்ச் சூழலில் இலக்கியத் துறையில் முனைப்பாகச் செயற்பட்டு வருபவரில் ஒருவர்…

தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை

மன்னார் அமுதன்”எழுதுவது மாத்திரம் ஒரு எழுத்தாளனுக்குரிய பண்பல்ல. முதலில் அவன் நல்ல வாசகனாக இருக்க வேண்டும். இது அவனுடையது. அது இவனுடையது என்று படைப்புகளை ஓரங்கட்டும் இலக்கிய அரசியல் அவ்வளவு ஆரோக்கியமான ஒன்றல்ல. எழுத்து…

‘மூன்று விரல்’ மோகம்! – இரா.முருகனின் நாவல்பற்றி.

வே.சபாநாயகம் நூல் வாசிப்பு பற்றி கி.ரா ஒருதடவை எழுதியதாக ஞாபகம். 'புஸ்தத்துக்குள் நுழையாலாம்னுதான் பாக்ககுறேன். ஆனா உள்ள நொழைய விட மாட்டேங்குறானே! காலைப் பிடிச்சு இழுக்குறானே!' என்பது போல வாசிப்புக்கு இடம் தராத எழுத்து…

மன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை)

கலாபூஷணம் கலைவாதி கலீல் கவிதைக்கென்று சில வரையறைகளும் வரம்புகளும் உள. யாப்பமைதியுடனும்; அணிச்சிறப்புடனும், தளைதட்டாமல் எழுதப்படுவதே கவிதை என்பர். கவிதையில் பிழையிருப்பின் அதனைச் “சங்கப் பலகை” ஏற்றுக்கொள்ளாது. ஒரு காலத்தில், கடினமான செய்யுள் வடிவில்…

மெல்லத் தமிழினிச் சாகும்

பா.பூபதி இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும், நெஞ்சினில் தூய்மை உண்டாகிவிடும், வீரம் வரும்- பாரதிதாசன் மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் உள்ளவர்களின்…

கதைகள்

முள்பாதை 6

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com எப்போதும் ரிக்ஷாவில் கூட ஏறாதவளை வலுக்கட்டாயமாக ராக்கெட்டில் உட்கார வைத்து பூமியை பிரதட்சிணம் செய்து வரச் சொன்னால் எப்படி பயந்து போவாளோ, அது…

பூனைக் காய்ச்சல்

அஷ்ரஃப் சிஹாப்தீன்ஜெனரல் லூயிஸ் டுபுக்கு, ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வயது கொண்டவரல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தையாரின் எதிர்பாராத மறைவு இவரை இப்பதவிக்குக் கொண்டு வந்தது. லூயிஸ் டுபுக்குவின் தந்தையாரான பிலிப்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -8

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது செல்வாக்குக்கோ ஒப்பாகச் சிந்திக்காது,…

மழை!

ஆர் பாலாமழையே பெய்யாத ஊரில் வெக்கைக்காற்று தெருவெங்கும், ஏன் முடுக்குகள் தோறும் வேட்டை நாயைப்போலவும் இண்டு இடுக்குகளிலெல்லாம் இரவினில் அலையும் பெருச்சாளியைப்போலவும் அலைந்து கொண்டிருந்தது. பச்சை படர்ந்த மரங்கள் எதையும் பார்க்கமுடியவில்லை.இனிமேல் மழை வருமென்ற…

விதியின் பிழை

எஸ்ஸார்சி என் அலுவலகத்தில் பணி ஆற்றும் அவன் பெயர் செந்தில். அவன் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி கண்முன் நிகழும் போட்டா போட்டியில் அரசு நிறுவனத்தில் வேலை செய்ய ஒப்பந்தம் பெறுவது என்பது லேசுபட்ட சமாச்சாரம்…

கால்கள்

கே.ஜே. அசோக்குமார்பெண்களின் கால்களை எப்படி படிக்கவேண்டும் என்று கற்று கொடுத்தது ராமசுப்புதான். குட்டை கால்கள், நெட்டை கால்கள் தவிர பூனைமுடி கால்கள், கரடிமுடி கால்கள், பாம்புத்தோல் கால்கள் என்று பல கால் வகைகளைப் பற்றிக்…

“மேலிருந்து கீழ் – வலமிருந்து இடம்”

உஷாதீபன் ஜனவரி 14 2009. அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். மகிழ்ச்சியான இந்தத் தமிழர் திருநாளில், இனிப்பான பொங்கலைச் சுவைத்துக் கொண்டிருக்க வேண்டிய தருவாயில், மிகவும் கசப்பான அனுபவங்களோடு, மிகுந்த மன வேதனையில், நான் இந்தக்…

கவிதைகள்

கண்டதைச் சொல்லுகிறேன்

நாவிஷ் செந்தில்குமார்இருவருக்கிடையேயான வாள்வீச்சு காயமின்றி முடிந்ததெனச் சொல்கிறார்கள்... பிரபஞ்சத்தின் வெளிகள் வெட்டப்பட்டு வழிந்துகொண்டிருக்கிறது இரத்தம் 00 தன்னையுரசிச் சென்ற பசுமாட்டை 'எருமைமாடு' எனத் திட்டியவனைப் பார்த்து 'ம்ம்ம்ர்ரூ' என்றவாறு நகர்ந்தது மாடு... அவ்வார்த்தையை குருடனென…

தேவதைகள் தந்ததொரு பூங்கொத்து

ஹெச்.ஜி.ரசூல்எனது கனவின் பாதையில் வந்து நிற்கும் தேவதைகள் எல்லோரும் சந்தோஷமிக்கவர்களாகவே இருக்கிறார்கள் துயரம் கண்ணீர் என்பவற்றின் அர்த்தம் தேவதைகளின் அகராதியில் இல்லை போலும். என்னிடம் கைகுலுக்கிக் கொண்டு ஒரு பூங்கொத்தை தந்த மாத்திரத்தில் கள்ளங்கபடமற்று…

சம்பவம்

செல்வராஜ் ஜெகதீசன்பேச்சு சுற்றி சுழன்றதொரு சம்பவத்தைப் பற்றி. அக்கம் பக்கம் குறித்தெந்த அக்கறையுமில்லை அவர்களிடம். சம்பவ இடம் பற்றியும் சரியான தகவலில்லை. பேச்சின் சாரத்தை வைத்து சம்பவத்தை அறிதலும் சாத்தியப்படவில்லை. உயிரிழப்பு ஏதுமில்லை என்றொலித்த…

சொற்கள் நிரம்பிய உலகம்

ஆர் ஜி ஐய்யப்பராஜ் என் உற்றார் வெறும் சொற்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள். சொற்களாலே சிரிக்கிறார்கள் சொற்களாலே அழுகிறார்கள் சொற்களாலே கோபப்படுகிறார்கள். சொற்கள் அனைத்தும் தீர்ந்தபின் ஓர் சுழ‌ல்வ‌ட்ட‌ப் பாதை போல‌ ஆர‌ம்பித்திலிருந்து ஆர‌ம்பிக்கின்ற‌ன‌ர் “எப்படி இருக்க..?”…

அவகாசம்

எம்.ரிஷான் ஷெரீப், சற்று இடமும், நேரமும் கொடு எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி இளைப்பாறிக் கொள்கிறேன் ஒரு பெரும் புதைகுழியிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன் சூழ்ந்தேயிருந்தன நச்சில் தோய்ந்த நாக்குகளோடு சீறும் பாம்புகள் பல கொடும்வெப்பம் உமிழும்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 61 << பட்டொளி வீசும் கடல் >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசுடரொளி புரளும் கடல் மேல் மஞ்சள் பாறைகளின் உள்ளே, தேன் போல் அற்புதமாய் கொந்தளிப்பில் சிதையாது, நாற்புறமும் நேர் கோணத்தில் தூயதாய்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << அழகுத்துவம் >> (Beauty) கவிதை -19

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paitings Poetry of Trees "உனது கண்கள் நோக்கி அமைதியில் ஓய்வெடுக்கும் உலக மயமான அழகுத்துவத்தில் நீடித்து…

வேத வனம் விருட்சம் -60

எஸ்ஸார்சி இந்திரன் சூரன் அவன் எம் தோத்திரம் ஏற்க வீரன் இந்திரன் சுஷ்னன் எனும் அசுரனை முடித்தோன். கடமை தொலைத்தோன் எம்மைத்தெரியாது வேறு பாதை செல்வோன் மனிதக்குணம் இலி எம்மைச்சுற்றித்திரியும் அவனே தச்யு இந்திரன்…

இரவின் நுழைதலம்

ஏ.தேவராஜன் இன்னும் இந்த இரவு உலாத்திக்கொண்டுதானிருக்கிறது சாமான்யனின் நுழைவுகளுக்கப்பாற்பட்ட துர்நாற்றம் வீசும் வெளிகளில்... நாய் மலத்தின் பக்கமாய் உறங்கும் பரதேசியின் நெருக்கத்தில்... சுதி சேர்த்து உடன் நடந்துவரும் காற்றும் சன்னமாய் இரவுடன் உஷ்ஷென்று பேச...…

அவளுக்கும் ஒன்று

மகேந்திரன் நவமணி, மலேசியா இதுவரை எனக்குத் தோன்றவில்லை... ஆசை ஆசையாய் குழந்தைக்கு ஏதேனும் வாங்கி செல்லும் தருணங்களில் எல்லாம் பக்கத்து வீட்டு வாசலில் நிழலாடும் ஏழைச்சிறுமியின் முகம் பற்றி இதுவரை எனக்கு எதுவும் தோன்றவில்லை...…