நாவிஷ் செந்தில்குமார்இருவருக்கிடையேயான வாள்வீச்சு காயமின்றி முடிந்ததெனச் சொல்கிறார்கள்... பிரபஞ்சத்தின் வெளிகள் வெட்டப்பட்டு வழிந்துகொண்டிருக்கிறது இரத்தம் 00 தன்னையுரசிச் சென்ற பசுமாட்டை 'எருமைமாடு' எனத் திட்டியவனைப் பார்த்து 'ம்ம்ம்ர்ரூ' என்றவாறு நகர்ந்தது மாடு... அவ்வார்த்தையை குருடனென…
ஹெச்.ஜி.ரசூல்எனது கனவின் பாதையில் வந்து நிற்கும் தேவதைகள் எல்லோரும் சந்தோஷமிக்கவர்களாகவே இருக்கிறார்கள் துயரம் கண்ணீர் என்பவற்றின் அர்த்தம் தேவதைகளின் அகராதியில் இல்லை போலும். என்னிடம் கைகுலுக்கிக் கொண்டு ஒரு பூங்கொத்தை தந்த மாத்திரத்தில் கள்ளங்கபடமற்று…
செல்வராஜ் ஜெகதீசன்பேச்சு சுற்றி சுழன்றதொரு சம்பவத்தைப் பற்றி. அக்கம் பக்கம் குறித்தெந்த அக்கறையுமில்லை அவர்களிடம். சம்பவ இடம் பற்றியும் சரியான தகவலில்லை. பேச்சின் சாரத்தை வைத்து சம்பவத்தை அறிதலும் சாத்தியப்படவில்லை. உயிரிழப்பு ஏதுமில்லை என்றொலித்த…
ஆர் ஜி ஐய்யப்பராஜ் என் உற்றார் வெறும் சொற்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள். சொற்களாலே சிரிக்கிறார்கள் சொற்களாலே அழுகிறார்கள் சொற்களாலே கோபப்படுகிறார்கள். சொற்கள் அனைத்தும் தீர்ந்தபின் ஓர் சுழல்வட்டப் பாதை போல ஆரம்பித்திலிருந்து ஆரம்பிக்கின்றனர் “எப்படி இருக்க..?”…
எம்.ரிஷான் ஷெரீப், சற்று இடமும், நேரமும் கொடு எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி இளைப்பாறிக் கொள்கிறேன் ஒரு பெரும் புதைகுழியிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன் சூழ்ந்தேயிருந்தன நச்சில் தோய்ந்த நாக்குகளோடு சீறும் பாம்புகள் பல கொடும்வெப்பம் உமிழும்…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசுடரொளி புரளும் கடல் மேல் மஞ்சள் பாறைகளின் உள்ளே, தேன் போல் அற்புதமாய் கொந்தளிப்பில் சிதையாது, நாற்புறமும் நேர் கோணத்தில் தூயதாய்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paitings Poetry of Trees "உனது கண்கள் நோக்கி அமைதியில் ஓய்வெடுக்கும் உலக மயமான அழகுத்துவத்தில் நீடித்து…
எஸ்ஸார்சி இந்திரன் சூரன் அவன் எம் தோத்திரம் ஏற்க வீரன் இந்திரன் சுஷ்னன் எனும் அசுரனை முடித்தோன். கடமை தொலைத்தோன் எம்மைத்தெரியாது வேறு பாதை செல்வோன் மனிதக்குணம் இலி எம்மைச்சுற்றித்திரியும் அவனே தச்யு இந்திரன்…
ஏ.தேவராஜன் இன்னும் இந்த இரவு உலாத்திக்கொண்டுதானிருக்கிறது சாமான்யனின் நுழைவுகளுக்கப்பாற்பட்ட துர்நாற்றம் வீசும் வெளிகளில்... நாய் மலத்தின் பக்கமாய் உறங்கும் பரதேசியின் நெருக்கத்தில்... சுதி சேர்த்து உடன் நடந்துவரும் காற்றும் சன்னமாய் இரவுடன் உஷ்ஷென்று பேச...…
மகேந்திரன் நவமணி, மலேசியா இதுவரை எனக்குத் தோன்றவில்லை... ஆசை ஆசையாய் குழந்தைக்கு ஏதேனும் வாங்கி செல்லும் தருணங்களில் எல்லாம் பக்கத்து வீட்டு வாசலில் நிழலாடும் ஏழைச்சிறுமியின் முகம் பற்றி இதுவரை எனக்கு எதுவும் தோன்றவில்லை...…