திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஏ.தேவராஜன்

Total Contribution: 8 Articles

ஏ.தேவராஜன்

எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது

ஏ.தேவராஜன் எத்தனை பொய்களைப் பட்டியலிட்டால் என் பாவங்கள் கழிக்கப்படும் என்று வீதி தோறும் நிர்வாணத்துடன் திரிகையில் இந்த உடல் மட்டும் அதிகம் கணக்கில் கொள்ளப்பட்டன என் பிறப்பின்…

ஏ.தேவராஜன் 5 கவிதைகள்

ஏ.தேவராஜன்ஏ.தேவராஜன் 5 கவிதைகள் 1 இரவு பொழியும் வெப்பத்தில் அன்றைக்கான பகலின் அதிருப்திகள் குரூரங்களின் குரலாக நாற்சுவர் விட்டங்களில் மோதி மோதி விழுந்தன சுழல் காற்றாடியில் அவை…

ஏ.தேவராஜன் 2 கவிதைகள்

ஏ.தேவராஜன் ஏ.தேவராஜன் 2 கவிதைகள் 1 ஆராதித்த முகத்தை என்ன செய்யலாம் ? சுவரில் தேய்க்கலாம் சுடுநீரில் துவைக்கலாம் கீறலாம் கிழிக்கலாம் தோலுரித்துக் கத்தரிக்கலாம் முகப் பிண்டத்தை…

மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்

மலேசியா ஏ.தேவராஜன் 1. பறவைகளின் சிறுகூட்டுக்குள் பகிர்ந்தளிக்க் ஏதுமில்லையென்பதாலும் நாளை வீசும் புயலில் சிதறினாலும் மரத்திலிருந்து ஒரு கூட்டுக் கொலை அடுத்த வினாடி நிகழ்ந்தாலும் சிரிப்பதையும் அழுவதையும்…

இரண்டு கவிதைகள்

ஏ.தேவராஜன்,மலேசியா1 வானம் பிளந்து கொண்டது யாரும் எதிர்பார்த்திடாத் தருணத்தில் நட்சத்திரங்களோ இராட்சசக் கற்களோ உதிர்வதற்குப் பதிலாக மனித சாயலில் சதைப் பிண்டங்களாகப் பெருத்த கவிச்சியுடன் விழுந்தன மனிதர்கள்…

மலாக்கா செட்டிகள் (கட்டுரை தொடர்ச்சி)

ஏ. தேவராஜன்இதற்கிடையே, 19 ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாய் இழுத்துவரப்பட்டவர்களுக்கும் மலாக்கா செட்டி சமூகத்தவருக்கும் எவ்வித உறவுமில்லை. இவர்கள் ஆற்றில் ஒரு கால்,சேற்றில் ஒரு கால் என்பதைப்…

மலாக்கா செட்டிகள்

ஏ.தேவராஜன்மலாக்கா மாநிலத்தில் வாழ்ந்துகொண்டே என்னைப் பற்றியும் என் வாழ்வைப் பற்றியுமே சிந்தித்த சராசரியிலும் கீழான மனிதன் நான். என்கூடவே முப்பாட்டன் காலந்தொட்டு வாழ்வை நகர்த்தி வந்த தமிழர்…

இரவின் நுழைதலம்

ஏ.தேவராஜன் இன்னும் இந்த இரவு உலாத்திக்கொண்டுதானிருக்கிறது சாமான்யனின் நுழைவுகளுக்கப்பாற்பட்ட துர்நாற்றம் வீசும் வெளிகளில்... நாய் மலத்தின் பக்கமாய் உறங்கும் பரதேசியின் நெருக்கத்தில்... சுதி சேர்த்து உடன் நடந்துவரும்…