கோமதி நடராஜன். ரத்த சம்பந்தம் ஏதுமில்லை பல ஆண்டுகள் என்று பழக்கமும் இல்லை ஆனாலும் ,உன் மரணம் என் மனதை ரணமாக்குகிறதே! மொத்தத்தில்- எண்ணி மூன்றே வருடங்கள்தான், உன்னை, எனக்குத் தெரியும் எண்ணி மூன்று…
வேதா என் கூட்டுப்புழு பூச்சியாகித் தன் கனவோடு பறக்கிறதோ ? பூக்கள் கொடுத்த தேனெல்லாம் - எனக்குள் புதைத்த சேதி மறக்கிறதோ ? கண்மூடிய என் உலகில்..... புதைத்ததையும், புதைந்ததையும் உன் புன்சிரிப்பு தெளுக்கிறது!…
மீ.வசந்த்,தாய்லாந்து 1) தவறுகள் பூக்களைப் பறிக்காமல் வேர்களைப் பிடுங்கி, மரணத்தின் கணக்கெழுதும் மனமில்லா கடவுள்கள். 2) சுயநலத்தில் பொதுநலம் குளத்தில் கல்லெறியும் போது, காயப்படுபவை கரைகளும் தான். 3) உறுத்தல் முல்லைக்குத் தேரீந்த பாரி!!…
தமிழ்மணவாளன் என் எல்லைக் கோட்டை அறிந்திருக்கிறாய் என் மெளனத்தின் முழு அர்த்தமும் புரிந்து கொண்டிருக்கிறாய் மெல்ல மழைதூறிக்கொண்டிருந்த மாலை உன் வருகை சந்தோஷமாய் இருந்தது ஆயினும் தொடர்ந்ததன் அச்சம் தவிர்க்கவியலாததாய் இருக்கிறது.உன் நினைவுகள் என்னை…
நம்பி தங்கள் சித்தம் என் பாக்கியம் நல்லதே நடக்கும் மங்களம் உண்டாகட்டும் நீண்ட நாள் வேண்டுதல் சித்தி கைகூடும் ஆசிகளுடன் அன்பன் னந்தா!. ca_nambi@hotmail.com
சத்தி சக்திதாசன் மனதினிலே ஓருவிதமான மயக்கம் பிறக்குதடி மாலைவேளையெல்லாம் ஏனோ உள்ளம் பொங்குதடி நினைவினிலே அலையலையாய் துள்ளிப்பாயுதடி-என் நிழல் கூட உன் உருவம் காட்டுதடி தென்றல் அடிக்குதடி ஆனால் என்னுடலோ கொதிக்குதடி-இனந் தெரியா உணர்வொன்று…
அனந்த் என்றும் மனம்தள ராதே! - உனக்கு ...என்னால் வரும்தொல்லை எண்ணிஓயா தே (என்றும்..) கோடிப் பிறவியாய்ச் செய்த- பிழை ... கோபுரம் போலக் குமிந்தென்னை எய்த ஆடிநான் சாய்வதில் என்ன - பெரும்…
பவளமணி பிரகாசம் சூட்டி மகிழ்ந்திடு பெண்ணே மணம் நிறைந்த மல்லிகையை, காட்டி சிரித்திடு கண்ணே கையில் மருதாணி சிகப்பழகை, போட்டி ஏதடி அன்னமே புடவையின் பேரெழிலுக்கு, எட்டி செல்லடி செல்லமே கயவர் கூடும் இடமிருந்து,…
சங்கன் ஆனந்த விகடன் படித்து நான்கைந்து வாரங்களாகின்றன... டைரியை தொட்டு ஒரு மாதத்திற்கு மேலிருக்கும்... தவறாமல் செய்யும் செயல்களை மறந்து புது செயல் புரிந்து கொண்டிருக்கிறேன் வேறெதிலும் மனம் செலுத்த மனமின்றி... அது சரி,…
வானவன் என்ன தான் நடக்கிறது என் நாட்டில் ? உரிமைக்குப் போராடும் முயல்களைப் பிடித்து முதலை வாயில் போட யாரிவர்க்கு அதிகாரம் அளித்தது. சுதந்திரம் எதற்கு வந்தது ? எழுந்து கேட்கவா எலும்பு உடைக்கவா…