திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030724_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

ஜூலை 24, 2003 ஆசிரியருக்கு, சென்ற திண்ணை இதழின் பக்கங்களில் என்னைப்பற்றி ஒரு புயலே அடித்ததுபோன்ற உணர்வு. ஒரே இடத்தில் உருவாக்கப்பட்ட புயல்.பெரும்பாலும் வெட்டிக் கூச்சல். அவர்களுடைய அம்பு திரும்பி தாக்கியதன் பதற்றமே தெரிகிறது.…

அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்

சின்னக்கருப்பன் சமீபத்தில் அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடந்தபோதும், அதன் பின்னர் ஜெயலலிதா அரசு அவர்கள் மீது எடுத்த அடாவடி நடவடிக்கைகள் போதும், பல எழுத்தாளர்களும், பல பத்திரிக்கைகளும், ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாட்டைக்…

யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்

சுந்தர ராமசாமி இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால் என் இளம் பருவத்தில் மற்ற பள்ளித்தோழர்களுடன் சேர்ந்து, ‘காமராஜ நாடாருக்கு ஜே!’ என்று நானும் கத்தியது நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டு…

குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு

K.ரவி ஸ்ரீநிவாஸ் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கொடுத்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த கருத்துக்களையடுத்து பொது சிவில் சட்டம் குறித்து விவாதம் எழுந்துள்ளது.இது புதிதல்ல.பொது சிவில் சட்டம் குறித்து இடது சாரிகள் பல ஆண்டுகளாக பேசிவருகிறார்கள்.ராஜீவ்…

சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)

சின்னக்கருப்பன் தீவிரவாதிகளா அல்லது பயங்கரவாதிகளா ? ஜூலை 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தி இந்து பத்திரிக்கை, வைஷ்ணோதேவி கோவிலுக்குச் சென்ற ஏழு யாத்ரிகர்கள் (ஒரு குழந்தையும் கொல்லப்பட்டிருக்கிறது) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை எழுதியிருக்கும் செய்தியை பாருங்கள்.…

கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?

ஞாநி கமல்ஹாசனின் சண்டியர் படம் இன்னமும் புதுப் பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. கமல் ஒன்றும் சமூக சீர்திருத்தவாதியல்ல என்பது நாடறிந்ததுதான். வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதும், அதே சமயம் வித்யாசமான உழைப்பின் மூலம் தன்…

தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

இடம் நல்லையா வணிக வளாகம், சீனிவாசம்பிள்ளை ரோடு, ஓரியண்டல் அருகில், தஞ்சாவூர். 27. 07.03 ஞாயிறு மாலை 6.00 மணி தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா இடம்…

பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்

K.ரவி ஸ்ரீநிவாஸ் வழக்கம் போலவே அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய பாணியில் 'பசுமை - அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1 ' கட்டுரையை எழுதியிருக்கிறார். நீலகண்டன் கட்டுரைக்கு விரிவான பதில் இப்போது எழுதப்போவதில்லை.அவர்…

சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2

அரவிந்தன் நீலகண்டன் சாலி வாகன மன்னன் குறித்து ஒரு கதை வழங்கப்படுகிறது. அம்மன்னனின் அரசி அவனது சமஸ்கிருத அறிவின்மையைக் கேலி செய்ததால், மிகவும் மன வருத்தமடைந்த அம்மன்னன் தன் அரசவையில் மிகக் குறைந்த காலகட்டத்தில்…

அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்

கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர். அரசு ஊழியர்களின் போராட்டம் எதிர்பாராத திருப்பங்களையும், முடிவையும் எட்டி விட்டது. இது வரையிலும் அவர்கள் கோரிக்கை வைப்பார்கள், பிறகு பேச்சு வார்த்தை, உச்சகட்டமாக ஓரிரு நாட்கள் வேலை நிறுத்தம்.. அதற்குள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில் முதல் அணுகுண்டுகளைத் தயாரிக்க 1942 ஆண்டு முதல் அணுவியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும், 1982 ஆம் ஆண்டில்தான் அமெரிக்க…

நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘

அரவிந்தன் நீலகண்டன் பிரெட் ஆலன் வூல்ப் ஒரு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் உலகம் சுற்றும் விரிவுரையாளர். க்வாண்டம் இயற்பியலுக்கும் தன்னுணர்வுக்குமான தொடர்பு குறித்து விவாதத்துக்குள்ளாகும் பல கருதுகோள்களை அவர் முன்வைத்துள்ளார். அவரது முக்கியமான பிறநூல்கள்…

இலக்கிய கட்டுரைகள்

உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)

பாவண்ணன் ( அம்மன் நெசவு - சூத்ரதாரி. நாவல். தமிழினி வெளியீடு, 342, டி.டி.கே.சாலை, சென்னை - 14. விலை3ரு70 ) மனிதர்களால் தவிர்க்கவே முடியாத விஷயமாக காலம்காலமாகத் தொடர்வது உயிர்த்திருத்தலுக்கான போராட்டம். ஆதிக்காலத்தில்…

தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

இடம் நல்லையா வணிக வளாகம், சீனிவாசம்பிள்ளை ரோடு, ஓரியண்டல் அருகில், தஞ்சாவூர். 27. 07.03 ஞாயிறு மாலை 6.00 மணி தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா இடம்…

தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து

எச் பீர்முகம்மது கனவு வெளியின் பரப்பு அகலமானது. அதே நேரத்தில் ஆழமானது. அதன் வெளியில் உருவாகும் படிமம் ஒன்றை குறிப்பிட்டு சொல்லும் அது கவிஞனை மீறியும் நடக்கலாம். மீறாமலும் இருக்கலாம். ஆழ்மனத்தில ; தேக்கி…

உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)

பாவண்ணன் சகோதரர்கள் இருவர் அக்கம்பக்கத்தில் வீடெடுத்துத் தத்தம் குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கிடையே இருந்த அறையில் சிலகாலம் நான் குடியிருந்தேன். இருவருக்கும் நாட்டுப்புறப் பாடல்களில் நல்ல பயிற்சியிருந்தது. ஏகப்பட்ட பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார்கள். இருவருக்கும் நல்ல…

இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்

ஜெயமோகன் கி.ராஜநாராயணனின் 'கோபல்லகிராமம் ' நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும்…

கதைகள்

வசிட்டர் வாக்கு.

பாரதிராமன். முத்துப்பாண்டிக்கு மிகப்பெரிய மனசு. தனக்குள்ள ஆசைகள் தீர்வதுபோல் தன் நாட்டவர் ஆசைகளையும் தீர்த்துவைப்பதில் அவன் ஆர்வம் கொண்டிருந்தான். இதற்காக ஒரு படையையே அவன் தன் கீழ் திரட்டிவைத்திருந்தான்.உலகத்தின் எந்தமூலையில் எந்தப் புதுப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டாலும்…

கரடி பொம்மை

நாகரத்தினம் கிருஷ்ணா யெஸ்.. நானேதான். இன்டியா முழுசும் தெரிஞ்ச சைல்ட் ஆர்ட்டிஸ்ட், 'பிரியா தான் நான். இது ஸ்டில் இல்லை, நெஜமா நடந்துட்டுது. சித்தே முன்னே ட்ரிகர் இழுத்தது நிஜம், துப்பாக்கி முனை சிவந்து,…

அரியும் சிவனும் ஒண்ணு

ஜோதிர்லதா கிரிஜா 'மீனா என்ன பண்ணிண்டிருக்கா ? ' என்று மெல்லிய குரலில் விசாரித்தார் சுப்பராமன். 'அழுது அழுது முகமெல்லாம் கோவைப்பழமாச் செவந்து கெடக்கு. அந்த உள்ளை விட்டு அவ வரவே இல்லை. நம்ம…

என் கவிதைக்குக் காயமடி!

வேதா அந்த அறை முழுவதும் மெல்லிய சோகம் அப்பிக் கிடந்தது. ஏஸி குளிரில் என் சட்டையையும் தாண்டி பாக்கெட்டில் இருந்த அவளின் கொலுசு சில்லிட்டது. ஒன்றுமே அறியாத ஒற்றைக் கொலுசாய், ஊமையாய் என் மன…

ஒரு சொட்டு இரும்பு

கோ துக்காராம் 'உன் பட்டுக் கைப்படப் பாடுகிறேன் ' என்று மெல்லிய குரலில் திருச்சி ரயில்நகர் சுரங்கரயில் நிலையத்தில் பாடிக்கொண்டிருந்ததை என் காது கேட்டுக்கொண்டிருந்தது. சத்தம் போடாமல் 'பஸ்ஸ்ஸ் ' என்று பக்கத்தில் வந்து…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு

இரா முருகன் 16 ராஜா அரண்மனை சிறுவயலை அடைந்தபோது அதிர்வேட்டு முழங்கிக் கொண்டிருந்தது. வேட்டுக்காரன் ஊருணிக்கரைப் பொட்டலில் பத்துப் பதினைந்து அதிர்வேட்டுக்களை வரிசையாக நிறுத்திப் பொருதி வைத்தபடி வெய்யிலில் நீள ஓடிக் கொண்டிருந்தான். புகையும்…

விடியும்! நாவல் – (6)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அடுத்த நாள் மாலை அப்பம்மா வீடு வாசல் முற்றம் கூட்டி சாம்பிராணிப் புகை காட்டி வளவை புனிதமாக்கினாள். குளித்து சுவாமி கும்பிட்டு திருநீறு ப+சி தனக்குப் பிடித்தமான பதினாலு முழ…

கவிதைகள்

என்னம்மா அவசரம் ?

கோமதி நடராஜன். ரத்த சம்பந்தம் ஏதுமில்லை பல ஆண்டுகள் என்று பழக்கமும் இல்லை ஆனாலும் ,உன் மரணம் என் மனதை ரணமாக்குகிறதே! மொத்தத்தில்- எண்ணி மூன்றே வருடங்கள்தான், உன்னை, எனக்குத் தெரியும் எண்ணி மூன்று…

ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!

வேதா என் கூட்டுப்புழு பூச்சியாகித் தன் கனவோடு பறக்கிறதோ ? பூக்கள் கொடுத்த தேனெல்லாம் - எனக்குள் புதைத்த சேதி மறக்கிறதோ ? கண்மூடிய என் உலகில்..... புதைத்ததையும், புதைந்ததையும் உன் புன்சிரிப்பு தெளுக்கிறது!…

சின்னச் சின்னதாய்…

மீ.வசந்த்,தாய்லாந்து 1) தவறுகள் பூக்களைப் பறிக்காமல் வேர்களைப் பிடுங்கி, மரணத்தின் கணக்கெழுதும் மனமில்லா கடவுள்கள். 2) சுயநலத்தில் பொதுநலம் குளத்தில் கல்லெறியும் போது, காயப்படுபவை கரைகளும் தான். 3) உறுத்தல் முல்லைக்குத் தேரீந்த பாரி!!…

இது உன் கவிதை

தமிழ்மணவாளன் என் எல்லைக் கோட்டை அறிந்திருக்கிறாய் என் மெளனத்தின் முழு அர்த்தமும் புரிந்து கொண்டிருக்கிறாய் மெல்ல மழைதூறிக்கொண்டிருந்த மாலை உன் வருகை சந்தோஷமாய் இருந்தது ஆயினும் தொடர்ந்ததன் அச்சம் தவிர்க்கவியலாததாய் இருக்கிறது.உன் நினைவுகள் என்னை…

ஆசி

நம்பி தங்கள் சித்தம் என் பாக்கியம் நல்லதே நடக்கும் மங்களம் உண்டாகட்டும் நீண்ட நாள் வேண்டுதல் சித்தி கைகூடும் ஆசிகளுடன் அன்பன் னந்தா!. ca_nambi@hotmail.com

பைத்தியமானேன் வைத்தியமுண்டா

சத்தி சக்திதாசன் மனதினிலே ஓருவிதமான மயக்கம் பிறக்குதடி மாலைவேளையெல்லாம் ஏனோ உள்ளம் பொங்குதடி நினைவினிலே அலையலையாய் துள்ளிப்பாயுதடி-என் நிழல் கூட உன் உருவம் காட்டுதடி தென்றல் அடிக்குதடி ஆனால் என்னுடலோ கொதிக்குதடி-இனந் தெரியா உணர்வொன்று…

மனம் தளராதே!

அனந்த் என்றும் மனம்தள ராதே! - உனக்கு ...என்னால் வரும்தொல்லை எண்ணிஓயா தே (என்றும்..) கோடிப் பிறவியாய்ச் செய்த- பிழை ... கோபுரம் போலக் குமிந்தென்னை எய்த ஆடிநான் சாய்வதில் என்ன - பெரும்…

பெண்ணே

பவளமணி பிரகாசம் சூட்டி மகிழ்ந்திடு பெண்ணே மணம் நிறைந்த மல்லிகையை, காட்டி சிரித்திடு கண்ணே கையில் மருதாணி சிகப்பழகை, போட்டி ஏதடி அன்னமே புடவையின் பேரெழிலுக்கு, எட்டி செல்லடி செல்லமே கயவர் கூடும் இடமிருந்து,…

தவறிய செயல்கள்

சங்கன் ஆனந்த விகடன் படித்து நான்கைந்து வாரங்களாகின்றன... டைரியை தொட்டு ஒரு மாதத்திற்கு மேலிருக்கும்... தவறாமல் செய்யும் செயல்களை மறந்து புது செயல் புரிந்து கொண்டிருக்கிறேன் வேறெதிலும் மனம் செலுத்த மனமின்றி... அது சரி,…

போராடாதே … பிச்சையெடு

வானவன் என்ன தான் நடக்கிறது என் நாட்டில் ? உரிமைக்குப் போராடும் முயல்களைப் பிடித்து முதலை வாயில் போட யாரிவர்க்கு அதிகாரம் அளித்தது. சுதந்திரம் எதற்கு வந்தது ? எழுந்து கேட்கவா எலும்பு உடைக்கவா…