திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040827_Issue

அரசியலும் சமூகமும்

எய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்

தேவயானி கோஷ் கேள்வி: எய்ட்ஸ் பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற தூண்டுதல் எதனால் ? பதில்: இந்தியாவில் மிகவும் ஆபத்தான அளவுக்கு எய்ட்ஸ் நோய் சென்றுவிட்டதால் அதனைப்பற்றி 'ஃபிர் மிலேங்கே '…

தமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை

அருளடியான் மத்திய உளவுத்துறை காஷ்மீர் போராளிக்குழுக்களில் பிளவு ஏற்பட முக்கியப் பங்காற்றியுள்ளது. மத்திய அரசின் உளவுத்துறை இந்தியாவில் இயங்கும் மாநிலக் கட்சிகளிலும் பிளவை ஏற்படுத்த சதி செய்து வருகிறது. தி.மு.கவில் இருந்து வைகோவை பிரிக்க…

போலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்

பி.எஸ்.ராஜேஷ் ஊழல் , கிரிமினல் மற்றும் பாலியல் பலாத்கார குற்றபத்திரிக்கை பின்னணி கொண்ட மத்திய அமைச்சர்களை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி போராடும் போது, காங்கிரஸீன் மத்திய தலைமை பாஜக -வில் ஆட்சி…

உள்ளக சுயநிர்ணய உரிமை

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா விடுமுறையில் குடும்பத்துடன் கொழும்பு சென்றபோது கொழும்பு மாநகர சபை கட்டிடத்தைக் காட்டி ' 'இதுதான் சந்திரிகாவுக்கு குண்டு வைத்த இடம் என கூறி வாடகை கார் சாரதி நிறுத்தினார்.…

அழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்

மஞ்சுளா நவநீதன் 'ஸ்டாலினிசமும் இலக்கியக் கூட்டணியும் ' என்ற தலைப்பில் எஸ். வி. ராஜதுரை அவர்கள் எழுதிய காலச்சுவடு கட்டுரைக்கான எதிர்வினை இது. ஸ்டாலினிசம் பற்றிய எஸ் வி ராஜதுரை அவர்களது கட்டுரை பலவிதங்களில்…

கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை

முனைவர் மு சுந்தரமூர்த்தி இமயமலையில் உருவாகியுள்ள அபாயகரமான ஏரி இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இமயமலைப்பகுதியில் பெரிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இரு நாடுகளின் அறிவியலாளர்களும், பொறியியல் வல்லுனர்களும் இந்த ஏரியின் கரை உடையும்…

ஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை

அருளடியான் காவல் துறை அதிகாரிகளின் காம விளையாட்டுகளை ஜெயலட்சுமி என்ற பெண் அம்பலப்படுத்தி இருக்கிறார். காவலர்களுக்கு அதிக சலுகைகளை கொடுத்து தமிழக முதல்வர் அவர்களை தனக்கு விசுவாசமாக மாற்றி வருகிறார். இந்த நேரத்தில் இச்செய்தி…

அறிவிப்புகள்

பாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்

யமுனா ராஜேந்திரன் சுகுமாரனின் குறிப்புகள் எனக்கு மறுபடியும் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தேவையான சர்ச்சைகளில் ஈடுபடாமல் மெளனம் காப்பது ஒரு வகையில் மத்தியதரவர்க்க இலக்கியத் தந்திரம் என்றே நான் நினைக்கிறேன். மிக நிதானமாக எழுதப்பட்ட எனது…

காடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்

சூரியா பாவண்ணன் ஏழாம் உலகம் பற்றி எழுதியிருந்த குறிப்பு சிறப்பாக இருந்தது . நுணுகியும் உணர்ச்சிபூர்வமாகவும் வாசித்திருக்கிறார். அந்நாவலைப்பற்றி இதுவரை நல்ல குறிப்புகள் எல்லாமே இணையத்தில் தான் வந்திருக்கின்றன. சிற்றிதழ்களில் வெறும் காழ்ப்பு அல்லது…

அன்புள்ள சோனியாகாந்திக்கு

வரதன் பட்டொளி வீசிப் பறக்க்கும் தாயின் மணிக்கொடி சற்றே மேனியில் பட்டால் ஒரு சிலிர்ப்பு எங்களுக்கு ஏற்ப்படும்... உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா... ? எங்கள் தாயும் தந்தையும் பாட்டனும் மகிழ்ந்து வாழ்ந்த/ வாழும்…

திண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.

அரவிந்தன் நீலகண்டன் திருவாளர்.பிறைநதியுடனோ அல்லது இராஜ பரம்பரைத்தனமாக தன்னை 'நாம் ' என அழைக்கும் திருவாளர்.பித்தனுக்கோ (பல ஆளுமை வியாதியோ என்னவோ) பதில் எழுதுவது போல நேரத்தை வீணடிக்கும் செயல் எதுவுமில்லை. , திண்ணை…

விஜயகாந்த் – ரஜினி ஒரு ஒப்பீடு…!!!

கோச்சா ( எ ) கோவிந்த் கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்....! அது போல் இந்த ரஜினி காந்த் கதை. அவர் தான் சார்ந்த சினிமாத் தொழிலில் செய்தவற்றைப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா எப்புறம் நோக்கினும் நீர்மயம், நீர்மயமே! எனினும் அருந்த ஓர்துளி நீரிலமே! எஸ்.டி. கோல்ரிட்ஜ் [பண்டைப் படகோட்டி] 'புனித நதிகள் ஓடும் புண்ணிய பூமி இந்தியா பேரளவுத்…

பூச்சிகளின் மொழிகள்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் கற்காலத்தில் மனிதர்கள் எப்படி பேசியிருப்பார்கள் ? கண்டிப்பாக மொழி என்பது, பிற்காலத்தில் வந்ததாகத்தான் இருக்க முடியும். ஆக, கற்கால மனிதர்கள், மற்ற விலங்குகளைப் போல, ஒருவிித ஒலி எழுப்பித்தான் தகவல் பரிமாற்றம்…

கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை

முனைவர் மு சுந்தரமூர்த்தி இமயமலையில் உருவாகியுள்ள அபாயகரமான ஏரி இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இமயமலைப்பகுதியில் பெரிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இரு நாடுகளின் அறிவியலாளர்களும், பொறியியல் வல்லுனர்களும் இந்த ஏரியின் கரை உடையும்…

சாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது

ஜோஸப் வெர்ரெஞியா சாதாரண கடைகளில் விற்கும் விலை மலிவான தொலை நோக்கி மூலமாக தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி சுழலும் ஒரு கிரகத்தை வானவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். கிரகங்களை தேடுவதில் ஒரு புது யுகத்தை…

7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே!!

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி. புதியன புகுந்தாலும் பழையன முற்றிலும் கழிவதில்லை என்பதை மின்னணுவியலில் கருவிகளில் நாம் பார்க்கலாம். Compact Disk Drive எனப்படும் குறுவட்டு இயக்ககங்கள் அறிமுகம் ஆனாலும் நெகிழ்வட்டுகள் (Floppy disks) கணினியில்…

இலக்கிய கட்டுரைகள்

ரவி சுப்பிரமணியன் கவிதைகள்

சுகுமாரன் கவிதையை முன்னிருத்தி நாம் கட்டமைக்கும் விமரிசனங்களும் கவிதைக்குள் மறைந்திருக்கும் அனுபவங்களும் பெரும்பான்மையான தருணங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே தோன்றுகின்றன. மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே விமரிசனம் சுட்டிக்காட்டும் புள்ளியும் கவிதையின் மையமும் வேறுபாடில்லாமல் ஒன்றிணைந்து…

மெய்மையின் மயக்கம்-14

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) தமிழ்ச் சூழல் தமிழகத்தின் சிந்தனை வரலாற்றில், அல்லது ஜெய மோகன் குறிப்பிடுவது மாதிரி, தமிழ்ச் சூழலில், கோவை ஞானிக்கு முக்கியமான ஓர்…

அடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்

பாவண்ணன் ஒரு படைப்பை எப்படி அணுகுவது என்கிற கேள்விக்கான விடையில் ஓரளவாவது தெளிவுள்ளவர்களாக இளம்வாசகர்கள் இருப்பது நல்லது. இப்பயிற்சி பள்ளிகளிலும் கல்லுாரிகளிலும் கிட்டுகிற வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ள நிலையில் மூத்த வாசகர்களின் அனுபவப் பகிர்வுகளையே…

யோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்

குட்டி பத்மா முலை ஏய் எனக்கு ஆதரவா என்னை ஒருத்தர் உயிாமையில் பேசியிருக்காரே பாத்தியா ? யோனி என்னன்னு பேசியிருக்காரு ? முலை என்னுடைய உண்மையான பேரைச் சொன்னா பச்சையா கொச்சையா இருக்குன்னு எல்லாரும்…

துணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்

பாவண்ணன் மூன்று மாத இடைவெளியில் இந்தத்தொகுதியை இருமுறை படித்தேன். பிறகு ஓய்வுப்பொழுதுகள் வாயக்கும்போதெல்லாம் தோராயமாக ஒரு பக்கத்தைப் புரட்டி அதிலிருந்து சில பக்கங்களை மட்டும் படித்துவிட்டு அசைபோடுவது பழக்கமானது. தொகுப்பாசிரியர் தீண்டிய இலக்கிய வரிகளை…

கதைகள்

ஓயுமா அலை…

சுஜாதா சோமசுந்தரம் செயற்கையின் அழகை பார்த்து பார்த்து கொட்டி அழகுப்படுத்தப்பட்டிருந்தது அந்த வீடு.வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளிலும் ரசிப்புத்தன்மை அளவுக்கு அதிகமாகவே இருந்தது.குடு குடு விளையாட்டுகள்,சின்ன சின்ன சிணுங்கல்கள் அந்த வீட்டிற்கு மேலும் மெருகுபூசப்பட்டிருந்தது.இதில்…

ஒருபக்கச்சிறுகதை – நட்பு

சிங்கை சிவா 'ரவி! என்னை ஒரு முறையாவது வந்து பாருடா! '  என்ற ராகுலின் குரல் என் காதில் விழுந்தது. நான் எழுந்து சன்னல் பக்கம் சென்றேன். என் உயிர் நண்பன் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34

நாகரத்தினம் கிருஷ்ணா பேரமர்க் கண்ணி இருந்த ஊரே நெடுஞ்சேண் ஆரிடை யதுவே; நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓர் ஏர் உழவன் போலப் பெருவிதுப்பு உற்றன்றால்; நோகோ யானே. - (குறுந்தொகை -131).…

தவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)

மாலதி காலால் ஒரு உதை.பெருவிரலால் ஒரு நெம்பு. கதவு தடாலென்று விழுந்தது.இந்த சாவி ஸுட்கேசோடு தொலைந்து போகாமல் இருந்திருந்தால் கதவை இப்படித் திறந்திருக்க வேண்டாம். எதிர் ப்fளாட் மிஸஸ் ஜகாரியா அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். பார்த்து…

சொல்லிச் சென்றவள்!

சந்திரவதனா பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா..! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது. விமானத்திலிருந்து குதிக்க முடியுமா..…

வேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை

மாதங்கி சிங்கப்பூரில் வேலை கிடைத்து விட்டது! அவ்வளவுதான் நம் கதாநாயகனுக்கு, பெயர் வேண்டுமானால் செல்வமணி என்று அழகாக வைத்து விடுவோம், செல்வமணிக்கு வாயெல்லாம் பல். மனபூர்வமான மகிழ்ச்சி. நாம் மணி என்றே அழைப்போம்; செல்வமணி…

கவிதைகள்

சொல்லுக சொல்லில்…

சுகுமாரன் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கேள்வி ஒவ்வொரு கேள்வியும் ஒரு சந்தேகம் ஒவ்வொரு சந்தேகமும் ஒரு கல் ஒவ்வொரு கல்லும் ஒரு சந்தேகம் ஒவ்வொரு சந்தேகமும் ஒரு கேள்வி ஒவ்வொரு கேள்வியும் ஒரு வார்த்தை…

வெளி….

பட்டுக்கோட்டை தமிழ்மதி காற்றுக்கு இந்தக் கதவுத் திறப்பதில்லை. தட்டாமல் கதவைத் தழுவும் பூஞ்சிறகுக்குத் தாழ்த்திறப்பதில்லை கனத்த உருவம் அருகில் செல்ல விலகித் திறக்கும் கதவுக்கு ஒரு பூவைப்போட்டு பூட்டிவைத்திருப்பது புரியவில்லை தாழப்பறக்கும் தட்டானே.... நீ…

வென்றிலன் என்ற போதும்…

சுகுமாரன் இணைந்திருந்து நாம் பேச இனி நாளில்லை இதுவன்றி காலத்தின் கையிருப்பில் எனக்காக இனி இரவுமில்லை எப்போதும் சந்தனப்புகை கமழும் இந்தப் பள்ளியறையில் இரத்தத்தின் உலோகநெடி இப்போது எப்போதும் மதுரம் கனியும் உன் அதரமென்மையில்…

பயணம்

பாஷா துவங்கிய இடத்தில் துவங்கி தொடரும் இடத்தில் தொடர்ந்து துரத்தி கொண்டிருக்கிறது விட்டு வந்த வாழ்க்கை! அம்மா ஆரம்பித்துவைக்க அப்பா அடுத்தடிகாட்ட சுற்றமும் நட்பும் வழியெங்கும் வழிப்போக்கர்களாய். சில கையசைப்புடன் சில கண்ணீருடன் சில…

பெரியபுராணம் – 6

பா. சத்தியமோகன் 61. நாற்று பறிக்கும் மாதர் மாட்சியும் நாற்றை முடிந்து முடியாக சேர்ப்பவர் செய்கையும் வயலை உழுது பண்படுத்துபவர் ஓசையும் காதலுக்குரிய இனிய காட்சி 62. உழுத ஏர் மிக ஊறி சேறு…

29. புகலிடம்

புகாரி கிழக்கே அட்லாண்டிக் கடல் மேற்கே பசுபிக் கடல், இவற்றுக்கு இடையே மூன்று மணி நேர வித்தியாசம் கொண்ட கனடா உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. வட அமெரிக்காவில் ஐந்தில் இரண்டு பாகம்…

என்ன நடந்தது ?

புஷ்பா கிறிஸ்ரி என்ன நடந்தது எங்கள் ரொரோன்றோ நகரத்து ஆடி மாதத்து அடிக்கும் வெய்யிலுக்கு.. ஓடித் தேடி உடைந்து நடந்து கடிக்கும் மழைக்குக் கால்கள் மரத்து விட குடை தேடி குட்டிச் சுவராகி பஸ்ஸை…

அயல் பிரிதிபலிப்புகள்

ஸ்ரீமங்கை இந்நடைபாதையில் கூவிக்க்கூவி கண்ணாடிகள் விற்பவனே! சிரிக்காதே.. நாங்கள் இப்படித்தான். ரசம் தேய்ந்த மூலைகளில் இறந்தகால பிம்பங்களைத் தேடும் எம்கண்கள். கண்ணாடியில் புழுதிபடிந்திருக்க சட்டங்களைத் துடைத்து வைப்போம் தன்முகம் கண்டதாக உண்மை எவரும் இதுவரை…

ஏய் குருவி – கவிக்கட்டு 21

சத்தி சக்திதாசன் ஏய் குருவி விடியும் போதெல்லாம் ஏன் என் வீட்டுத் தோட்டத்தில் ராகம் இசைக்கின்றாய் ? உன் ஜோடியைத் தேடி நீ இசைப்பது சோக ராகமா ? இல்லை ஜோடியைக் கண்ட ஆனந்தமா…

அநாதை

தீபம்கோபி உணர்வுத் தீண்டலில் உயிர்த்த மொட்டுக்கள், பொதுமை பெயரொடு பூத்தப் பூக்கள். மாலையில் சேராமல் மண்ணில் வீழ்ந்தன- இந்த மணம்வீசும் மலர்கள். விதைத்தவனும் தெரியவில்லை சுமந்தவளும் சொந்தமில்லை படைத்தவன் இடம்தேடி பசியோடு அலையும் பரிதாப…

நகைச்சுவை

தமிழ்பற்று டமாஸ்…

வரதன் தமிழகத்தில் நல்லா சேல்ஸ் ஆவாது தமிழ் பற்று. வியாபாரம். சக்ஸஸ் ஆனால், அமெரிக்கா வரை தமிழ் சங்கங்கள் கெளரவிக்கும். ஒரு தமிழ் மொழி காக்கும் விழா சென்னையில் நடந்தது. அதில் , தலித்…

சொன்னார்கள் ஏப்ரல் 27 2004

திண்ணை 'ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எங்களுக்கு பிரசங்கம் செய்கிறார்கள் என்பது தான் வேடிக்கை. மார்க்சிஸ்டுகள் ஜனநாயகத்தை நம்புவதில்லை. காங்கிரஸ் 19 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் செய்திருந்தது. எங்களுக்கு ஜனநாயகம் போதிக்க இவர்களுக்கு…

ஆட்டோகிராஃப் 15- ‘எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் ‘

சித்ரா ரமேஷ் ஸ்ட்ரைக் லீவும் முடிந்து ஸ்கூல் திறக்கப் போகிறது என்ற நினைப்பே தலை சுற்றியே வேதனை செய்ததடி! நான் ஸ்ட்ரைக் பண்ணும் நேரம். என்னை டுவல்வ் பிளாக் ஸ்கூல்லயே சேர்த்துவிடு நான் இந்த…