சுகுமாரன் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கேள்வி ஒவ்வொரு கேள்வியும் ஒரு சந்தேகம் ஒவ்வொரு சந்தேகமும் ஒரு கல் ஒவ்வொரு கல்லும் ஒரு சந்தேகம் ஒவ்வொரு சந்தேகமும் ஒரு கேள்வி ஒவ்வொரு கேள்வியும் ஒரு வார்த்தை…
பட்டுக்கோட்டை தமிழ்மதி காற்றுக்கு இந்தக் கதவுத் திறப்பதில்லை. தட்டாமல் கதவைத் தழுவும் பூஞ்சிறகுக்குத் தாழ்த்திறப்பதில்லை கனத்த உருவம் அருகில் செல்ல விலகித் திறக்கும் கதவுக்கு ஒரு பூவைப்போட்டு பூட்டிவைத்திருப்பது புரியவில்லை தாழப்பறக்கும் தட்டானே.... நீ…
சுகுமாரன் இணைந்திருந்து நாம் பேச இனி நாளில்லை இதுவன்றி காலத்தின் கையிருப்பில் எனக்காக இனி இரவுமில்லை எப்போதும் சந்தனப்புகை கமழும் இந்தப் பள்ளியறையில் இரத்தத்தின் உலோகநெடி இப்போது எப்போதும் மதுரம் கனியும் உன் அதரமென்மையில்…
பாஷா துவங்கிய இடத்தில் துவங்கி தொடரும் இடத்தில் தொடர்ந்து துரத்தி கொண்டிருக்கிறது விட்டு வந்த வாழ்க்கை! அம்மா ஆரம்பித்துவைக்க அப்பா அடுத்தடிகாட்ட சுற்றமும் நட்பும் வழியெங்கும் வழிப்போக்கர்களாய். சில கையசைப்புடன் சில கண்ணீருடன் சில…
பா. சத்தியமோகன் 61. நாற்று பறிக்கும் மாதர் மாட்சியும் நாற்றை முடிந்து முடியாக சேர்ப்பவர் செய்கையும் வயலை உழுது பண்படுத்துபவர் ஓசையும் காதலுக்குரிய இனிய காட்சி 62. உழுத ஏர் மிக ஊறி சேறு…
புகாரி கிழக்கே அட்லாண்டிக் கடல் மேற்கே பசுபிக் கடல், இவற்றுக்கு இடையே மூன்று மணி நேர வித்தியாசம் கொண்ட கனடா உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. வட அமெரிக்காவில் ஐந்தில் இரண்டு பாகம்…
புஷ்பா கிறிஸ்ரி என்ன நடந்தது எங்கள் ரொரோன்றோ நகரத்து ஆடி மாதத்து அடிக்கும் வெய்யிலுக்கு.. ஓடித் தேடி உடைந்து நடந்து கடிக்கும் மழைக்குக் கால்கள் மரத்து விட குடை தேடி குட்டிச் சுவராகி பஸ்ஸை…
ஸ்ரீமங்கை இந்நடைபாதையில் கூவிக்க்கூவி கண்ணாடிகள் விற்பவனே! சிரிக்காதே.. நாங்கள் இப்படித்தான். ரசம் தேய்ந்த மூலைகளில் இறந்தகால பிம்பங்களைத் தேடும் எம்கண்கள். கண்ணாடியில் புழுதிபடிந்திருக்க சட்டங்களைத் துடைத்து வைப்போம் தன்முகம் கண்டதாக உண்மை எவரும் இதுவரை…
சத்தி சக்திதாசன் ஏய் குருவி விடியும் போதெல்லாம் ஏன் என் வீட்டுத் தோட்டத்தில் ராகம் இசைக்கின்றாய் ? உன் ஜோடியைத் தேடி நீ இசைப்பது சோக ராகமா ? இல்லை ஜோடியைக் கண்ட ஆனந்தமா…
தீபம்கோபி உணர்வுத் தீண்டலில் உயிர்த்த மொட்டுக்கள், பொதுமை பெயரொடு பூத்தப் பூக்கள். மாலையில் சேராமல் மண்ணில் வீழ்ந்தன- இந்த மணம்வீசும் மலர்கள். விதைத்தவனும் தெரியவில்லை சுமந்தவளும் சொந்தமில்லை படைத்தவன் இடம்தேடி பசியோடு அலையும் பரிதாப…