திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040916_Issue

அரசியலும் சமூகமும்

சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் – செப்டம்பர் 19,2004

அறிவிப்பு செப்டம்பர் 19,2004 ஞாயிறன்று காலை 11 மணியளவில் கனெக்டிகட் மானிலம் மில்போர்ட் நகரில் சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. மில்போர்ட் நியூயார்க்கிற்கு வடக்கே ஒரு மணி தூரத்தில் உள்ளது. கலந்துகொள்ள விரும்புவோர்…

திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி

அறிவிப்பு தமிழ் எழுத்தாளர்களிடையேயும் வாசகர்களிடையேயும் அறிவியல் புனைகதைகளை ஊக்குவிக்கும் பொருட்டும், மேலும் வளர்த்தெடுக்கும் பொருட்டும் திண்ணை இணைய இதழும் ( http://www.thinnai.com ) மரத்தடி இணையக் குழுமமும் ( http://groups.yahoo.com/group/maraththadi மற்றும் http://www.maraththadi.com )…

ஆய்வுக் கட்டுரை: முகப்பேறு ஆய்வு

எஸ். இராமச்சந்திரன் முகப்பேறு, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டத்தில் அடங்கிய ஊராகும். அண்ணாநகரின் வடமேற்கே 3 கி.மீ. தொலைவில் முகப்பேறு அமைந்துள்ளது. மேற்கு முகப்பேறு ஊரில் வேளாளர் தெரு என வழங்கப்படும் பகுதியில் சந்தான…

வாழ்வதற்காக சாகத்துணிந்த மீனவர்களும் சேது சமுத்திரமும்

மதிவாணன் . லாவணிக் கச்சேரி என்று ஒரு வகை உண்டு. காமனை சிவன் எரித்தது குறித்து எரிந்த கட்சி எரியாத கட்சி இரண்டு பேர் எதிரெதிராகப் பாடுவார்கள். தமிழ்நாட்டிலும் லாவணி நடக்கிறது. இங்கே இந்த…

அறிவிப்புகள்

கருணாநிதிக்கு ஒரு வார்த்தை…

வரதன் கீதைக்கான தாங்கள் மீண்டும் உங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. அமெரிக்கா முதல் மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே தோன்றிய தொன்மையான வரலாறு கீதை கொண்டுள்ளது. எப்படி தற்போது ஒரு நிறுவனம்,…

சமைந்தவர்கள்(பிறைநதிபுரத்தானுக்கான பதில் அல்ல இது. சமைந்தவர் அத்தனைபேரின் பார்வைக்கும்…)

தாஜ் *** அவர்கள் பேசுகின்றார்கள் தொப்புள் கொடி வழி வந்த பல் வரிசைகளும் நீள வாடை வீச்சம் தரும். கோரைப் பற்களிடையே கேள்விகளற்ற அம்மொழி இறந்த காலத்தினது பெரும் சப்தம். * பின்னல் அழகாய்…

வாக்கிற்காக ஒரு வாக்

மா. இரவிசங்கர். தமிழ்நாடு முழுதும் பரபரப்பாய் ஒரு நடைபயணத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். எதற்காக இந்த நடைப்பயணம் ? இவர் திமுக-வை விட்டு வெளியேரும்போது இவருக்காக உயிர் நீத்த அந்த அப்பாவி…

கடிதம் செப்டம்பர் 16,2004

சின்னக்கருப்பன். அன்புநிறை நண்பர் பித்தனுக்கு, நீங்கள் கூறுவது உண்மைதான். ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆனவர்களிடம் வேலை வாய்ப்பு செய்து தரவில்லை என்று கேட்பது சரியல்லதான். ஆனால், நான் அவ்வாறு கேட்கவில்லை. திரு சிவராஜ்…

கடிதம் செப்டம்பர் 16,2004

பித்தன் திண்ணை வாசகர்களுக்கு, இந்த வாரம், இப்போது வெளியாகியிருக்கும் ஜீனியர் விகடனில் 'ஸ்பெஷல் ' பகுதியில் (vikatan.com), அவர்தாம் பெரியார் என்ற அற்புதமான கட்டுரை வந்திருக்கிறது. சாதியை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கைகள்…

வைகறை இலக்கிய வாசல்-18-09-04

அறிவிப்பு ---- நாள் 18-09-04 சனிக்கிழமை இடம் LLA அரங்கம் சென்னை வரவேற்புரை தமிழ்மணவாளன் தலைமை ெ ?யந்தன் உரை பிரபஞ்சன் தலைப்பு அமெரிக்கத் தமிழர் வாழ்க்கை நன்றியுரை சொர்ணபாரதி அன்புடன் அழைக்கும் தமிழ்மணவாளன்

கடிதம் செப்டம்பர் 16,2004

நாக.இளங்கோவன் இந்து மதம் என்றால் எது ? என்ன ? என்று சரியாக எத்தனை பேருக்கு தெரியும் என்பது அய்யப்பாடே! இதைச் சொல்வது கூட சிலருக்கு எரிச்சலாக இருக்கக் கூடும். அவர்களின் பொன்னான மனம்…

கடிதம் செப்டம்பர் 16,2004

பா. சத்தியமோகன். இனிய ஜெயமோகனுக்கு என் உள்ளார்ந்த தவிப்போடும் பயத்தோடும் தொடங்கப்பட்ட பெரியபுராணத் தொடருக்கு மிகவும் நியாயமான ஒரு காரணத்தை பக்தியன்றி வேறொன்றை என்னால் சுட்டமுடியவில்லை. நெஞ்சைப் பிசையும் நாயன்மார்களின் வாழ்வை தாக்கத்தோடு கவிநயத்தில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உயர் இரத்த அழுத்தம் – ஓர் அமைதிக் கூற்றுவன்

டாக்டர் இரா விஜயராகவன் ஓர் ஆண் அல்லது பெண்ணுக்கு அவருடைய வயதுக்கேற்ப இருக்க வேண்டிய இயல்பான அளவைவிடக் கூடுதலாக இருக்கும் இரத்த அழுத்தமே, உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் பற்றித்…

பூச்சிகளைத் தின்னும் செடிகள்

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான் பூச்சிகள் மற்ற பூச்சிகளைத் தின்னும். பூச்சிகள் செடிகளையும் தின்னும். நன்கு பரிணாம வளர்ச்சி அடைந்த மற்ற விலங்குகளும், மற்ற விலங்குகளையோ, ஊர்வன, நீந்துவன, பறப்பனவற்றையோ தின்னும். ஒரு சில விலங்குகள்…

சரித்திரப் பதிவுகள் – 2 : U – படகுகள்

வந்தியத்தேவன் இங்கிலாந்தின் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், 'இந்த யுத்தத்தில் (இரண்டாம் உலக யுத்தம்) என்னை மிகவும் கலவரப்படுத்தியது U - படகுகள் ஏற்படுத்திய அபாயம்தான் ' என்றார். ஆமாம்...சுருட்டு சு(சூ)ப்பராயனையே ஆட்டிப்படைத்த U…

இலக்கிய கட்டுரைகள்

சமூக விரோதியாகிய கார்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு வந்து இருவருடங்களில் 'ஹொண்டா ' ரகத்தில் ஒரு பழைய காரை வாங்கினேன். அந்தக் காருக்கு 'சுப்பர் ரக ' பெட்ரோல் தான் விடவேண்டும் எனக் கூறப்பட்டது. பெற்றோல் நிலையங்களில்…

பெ அய்யனாரின் ‘அலை புரளும் வாழ்க்கை ‘- நூல் அறிமுகம்

பாவண்ணன் வசீகரங்களின் பதிவு ஐவகை நிலப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட நிலப்பரப்பின் விசித்திரங்களையும் ஒவ்வொரு பிரிவிலும் காணப்படுகிற கருப்பொருள்கள், உருப்பொருள்களின் வசீகரங்களையும் சித்தரிக்கும் சங்கப்பாடல்கள் படிக்கப்படிக்க நல்ல அனுபவத்தைத் தரக்கூடியவை. தலைவனை அல்லது தலைவியை முன்னிலைப்படுத்தும்போது ஒன்றிரண்டு…

அனைத்துலக அரங்கில் தமிழ்

சித்ரா ரமேஷ் Tamil in an international arena - அனைத்துலக அரங்கில் தமிழ் என்ற மாநாடு சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் கலாச்சார அரங்கில் செப்டெம்பெர் 11,12 தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில்…

வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்

ஜெயமோகன் எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலையில் ஊட்டி மலைப்பாதையில் நித்ய சைதன்ய யுதியும் நானும் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தோம். நான் நித்யாவிடம் சி ஜி யுங் குறித்து அவரது கருத்து என்ன என்றேன்.…

மெய்மையின் மயக்கம்-17

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) களங்கம் ஒருவர் மீது ஒருவர் களங்கம் கற்பிப்பது சட்டப் படி ஒரு குற்றம்! இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இது வரையறுக்கப் பட்டு…

ஓர் இனிய மாலைப் பொழுது இயக்குனர் சேரனுடன்…

மயிலாடுதுறை சிவா வாசிங்டன், செப்டம்பர் மாதம், சென்ற வாரம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இயக்குனர் திரு சேரனை வரவேற்று, வாழ்த்தி, பாராட்டி கெளரவித்தது. தமிழ் நாட்டில் இருந்து வரும் எல்லாவிதமான விருந்தினர்களையும், வாய்ப்புக்…

கதைகள்

தோப்பு

அலர்மேல் மங்கை ஹாலில் நுழைந்த போது, தோப்புக் குத்தகைக்கார சாயபு, தாத்தாவின் காலருகே அமர்ந்திருந்தார். தாத்தா அருகே நாற்காலி கிடந்தாலும் சாயபு ஒரு நாளும் அதில் அமர்ந்ததில்லை. எப்போதும் தாத்தாவின் காலடியில், கீழேதான் அமருவார்.…

கவுரியின் எதிர்காலம் ?

புதியமாதவி, மும்பை. கதைகளில் சினிமாவில் வந்திருந்தால் எழுதியவனை படம் எடுத்தவனை என் சகல ஆயுதங்களுடன் கிழி கிழி என்று கிழித்து எறிந்திருப்பேன். ' ச்சீ போடா நீயும் உன் கற்பனையும். கற்பனையில் தெரிகிறது உன்…

கவிதைகள்

அந்தத் தருணங்களில்…!

நளாயினி தாமரைச்செல்வன் நாம் இடைக்கிடை சந்தி;க்கும் அந்த மாலைப் பொழுதுகளில் உன்னை ஆரத்தழுவ துடிக்கும் என்கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன். உன்னை முத்தமிட துடிக்கும் என் உதடுகளை பற்களால் அடிக்கடி கடித்து தண்டனை கொடுக்கிறேன்.…

எங்கள் பாரதி ஒரு தென்றல்.

கவியோகி வேதம் .ஆம் ஆம்! எங்கள் பாரதிஓர் இன்பத் தென்றல் ஐயா! தங்க மதுரையிலே தங்கிய(அ)வன் பொதிகைமலைத் .. தென்றல்போல் கவிதராமல் தீச்சுடரா தரமுடியும் ? என்ன அன்பர்களே! எழுச்சியுடன் சொல்லுங்கள்! .. கண்களுக்குக்…

பூகம்பம்

பனசை நடராஜன் வறண்டு போகும் வரை நீரை உறிஞ்சி எடுப்பதால் உறங்கும் பூமி-சற்று புரண்டு படுக்கிறதோ ?! எதிர்காலம் கணிப்பதாய் ஏமாற்றும் எத்தரை ஏளனம் செய்யவே எதிர்பாராது வருகிறதோ ?! ஆலைக் கழிவோடு அடர்புகையும்…

பசுமைப் புரட்சி….

பட்டுக்கோட்டை தமிழ்மதி எந்த மரத்தில் எந்தக் கிளையில் எந்த தழையிலை கொத்தில் எங்கிருந்து பாடுகிறாய்... ? இருளாயிருந்த பொழுது பகலாய் கண் விழிக்க பள்ளி எழுச்சி பாடுகிறாயா ? ஒளியா நீ ஒளியின் குரலா…

பாரதி (பா)ரதத்தின் சாரதி

சுஜாதா சோமசுந்தரம் எட்டயப்புரம் ஈன்றெடுத்த கவிப்புதல்வனே..! கவிதை என்ற தேரின் சாரதியே..! கருத்து குவியல்களின் பெட்டகமே..! எழுதுவதையே தொழிலாக கொண்டவனே பதினொரு வயதில் அரசவையில் நிகழ்ந்த போட்டியில் உனது பிஞ்சுவிரல் கொஞ்ச பா எழுதி…

அந்தத் தருணங்களில்…!

நளாயினி தாமரைச்செல்வன் நாம் இடைக்கிடை சந்தி;க்கும் அந்த மாலைப் பொழுதுகளில் உன்னை ஆரத்தழுவ துடிக்கும் என்கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன். உன்னை முத்தமிட துடிக்கும் என் உதடுகளை பற்களால் அடிக்கடி கடித்து தண்டனை கொடுக்கிறேன்.…

சித்தனாய் நானிருந்தால்.. ?

கவியோகி வேதம் 'சித்தனாய் நானிருந்தால் '-ஓ! ..செகமுருட்டும் நற்தலைப்பு! பித்தனாய் மாறிவிட்டேன்!-கனல் .பீறிடத், தொடங்கிவிட்டேன்! .. சித்தனாய் யானிருந்தால் ?,-என் தாய் ..தேசத்தை மாற்றிடுவேன்! எத்தர்கள் கையிலவள்-படுதுன்பம் ..யானேதான் நன்கறிவேன்! .. தாயின் வளங்களெல்லாம்-பல…

அக்கினி விதைகள்

இரா. அரிகரசுதன் எங்கள் தோல் உரிந்த வெம்மைகளில் வெகுண்டு அழும் உணர்வுகள் வளிந்து கொண்டே நிரம்பிக் கிடக்கின்றன. வெம்மைகளை உறிந்து கொண்டு பாளம் பாளமாய் கிடக்கும் பழுத்தக்கறுப்பாய் வெளிச்சப்படுவது வெற்று உடம்புகள் அல்ல அவை…

இரவுத்தினவுகள்

ஸ்ரீமங்கை ---- அந்தப் பொட்டிழந்த அமங்கல இரவு... ஒவ்வொரு நாளும், கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்து எறிந்த நிலவு மலரை முழுதாய்த் தொலைத்த தினவில் வானம் கனத்திருந்த வேளையது... கடல் கைம்பெண் வெள்ளையுடுத்தி, கரைகளில் வளையல்கள்…

கழுதைகளுக்குத் தெரியுமா….

நெப்போலியன் யார் சொன்னது ? கழுதைக்குத் தெரியுமா... கற்பூரவாசனையென்று ! கற்பூரத்திற்குத் தெரியுமா... முதலில் கழுதையின் வாசனை என்னவென்று ? உதைப்பது கழுதையெனில் மணப்பது கற்பூரம். சுமப்பது கழுதையெனில் எரிப்பது கற்பூரம். குட்டிச்சுவரையும் கழுதைகளையும்…

நகைச்சுவை

சொன்னார்கள்

சொதப்பப்பா 'முஸ்லீம்களில் உடல்ரீதியாக ஏதும் பிரசினை இருந்தால் மஃடியை அணுகலாம். ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு இஸ்லாமில் இடம் இல்லை. ' அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட போர்ட் தலைவர் மெளலானா ரபி ஹஸ்னி…

ஆட்டோகிராஃப் 18-ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ ?

சித்ரா ரமேஷ் தமிழ் இலக்கணத்தில் வேற்றுமைஉருபு, பண்புத்தொகை, வினைத்தொகை,உவமைத் தொகை, உரிச்சொல் போன்றவற்றை படித்த போதும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்று இலக்கண குறிப்பு எழுதிய போதும் நமக்கு…