அறிவிப்பு Dear Music Lover: I am glad to invite you for my forthcoming Carnatic Vocal concert in Chennai organised by Naadha Inbam. The details of…
September 16, 2004 •
வரதன்
வரதன் கீதைக்கான தாங்கள் மீண்டும் உங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. அமெரிக்கா முதல் மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே தோன்றிய தொன்மையான வரலாறு கீதை கொண்டுள்ளது. எப்படி தற்போது ஒரு நிறுவனம்,…
September 16, 2004 •
தாஜ்
தாஜ் *** அவர்கள் பேசுகின்றார்கள் தொப்புள் கொடி வழி வந்த பல் வரிசைகளும் நீள வாடை வீச்சம் தரும். கோரைப் பற்களிடையே கேள்விகளற்ற அம்மொழி இறந்த காலத்தினது பெரும் சப்தம். * பின்னல் அழகாய்…
மா. இரவிசங்கர். தமிழ்நாடு முழுதும் பரபரப்பாய் ஒரு நடைபயணத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். எதற்காக இந்த நடைப்பயணம் ? இவர் திமுக-வை விட்டு வெளியேரும்போது இவருக்காக உயிர் நீத்த அந்த அப்பாவி…
சின்னக்கருப்பன். அன்புநிறை நண்பர் பித்தனுக்கு, நீங்கள் கூறுவது உண்மைதான். ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆனவர்களிடம் வேலை வாய்ப்பு செய்து தரவில்லை என்று கேட்பது சரியல்லதான். ஆனால், நான் அவ்வாறு கேட்கவில்லை. திரு சிவராஜ்…
பித்தன் திண்ணை வாசகர்களுக்கு, இந்த வாரம், இப்போது வெளியாகியிருக்கும் ஜீனியர் விகடனில் 'ஸ்பெஷல் ' பகுதியில் (vikatan.com), அவர்தாம் பெரியார் என்ற அற்புதமான கட்டுரை வந்திருக்கிறது. சாதியை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கைகள்…
அறிவிப்பு ---- நாள் 18-09-04 சனிக்கிழமை இடம் LLA அரங்கம் சென்னை வரவேற்புரை தமிழ்மணவாளன் தலைமை ெ ?யந்தன் உரை பிரபஞ்சன் தலைப்பு அமெரிக்கத் தமிழர் வாழ்க்கை நன்றியுரை சொர்ணபாரதி அன்புடன் அழைக்கும் தமிழ்மணவாளன்
நாக.இளங்கோவன் இந்து மதம் என்றால் எது ? என்ன ? என்று சரியாக எத்தனை பேருக்கு தெரியும் என்பது அய்யப்பாடே! இதைச் சொல்வது கூட சிலருக்கு எரிச்சலாக இருக்கக் கூடும். அவர்களின் பொன்னான மனம்…
அறிவிப்பு Dear Sir: Please visit this Tamil divine websites; We request you to publish a note in your website and spread this divine message, 'NITYA…
பா. சத்தியமோகன். இனிய ஜெயமோகனுக்கு என் உள்ளார்ந்த தவிப்போடும் பயத்தோடும் தொடங்கப்பட்ட பெரியபுராணத் தொடருக்கு மிகவும் நியாயமான ஒரு காரணத்தை பக்தியன்றி வேறொன்றை என்னால் சுட்டமுடியவில்லை. நெஞ்சைப் பிசையும் நாயன்மார்களின் வாழ்வை தாக்கத்தோடு கவிநயத்தில்…