நளாயினி தாமரைச்செல்வன் நாம் இடைக்கிடை சந்தி;க்கும் அந்த மாலைப் பொழுதுகளில் உன்னை ஆரத்தழுவ துடிக்கும் என்கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன். உன்னை முத்தமிட துடிக்கும் என் உதடுகளை பற்களால் அடிக்கடி கடித்து தண்டனை கொடுக்கிறேன்.…
கவியோகி வேதம் .ஆம் ஆம்! எங்கள் பாரதிஓர் இன்பத் தென்றல் ஐயா! தங்க மதுரையிலே தங்கிய(அ)வன் பொதிகைமலைத் .. தென்றல்போல் கவிதராமல் தீச்சுடரா தரமுடியும் ? என்ன அன்பர்களே! எழுச்சியுடன் சொல்லுங்கள்! .. கண்களுக்குக்…
பனசை நடராஜன் வறண்டு போகும் வரை நீரை உறிஞ்சி எடுப்பதால் உறங்கும் பூமி-சற்று புரண்டு படுக்கிறதோ ?! எதிர்காலம் கணிப்பதாய் ஏமாற்றும் எத்தரை ஏளனம் செய்யவே எதிர்பாராது வருகிறதோ ?! ஆலைக் கழிவோடு அடர்புகையும்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி எந்த மரத்தில் எந்தக் கிளையில் எந்த தழையிலை கொத்தில் எங்கிருந்து பாடுகிறாய்... ? இருளாயிருந்த பொழுது பகலாய் கண் விழிக்க பள்ளி எழுச்சி பாடுகிறாயா ? ஒளியா நீ ஒளியின் குரலா…
சுஜாதா சோமசுந்தரம் எட்டயப்புரம் ஈன்றெடுத்த கவிப்புதல்வனே..! கவிதை என்ற தேரின் சாரதியே..! கருத்து குவியல்களின் பெட்டகமே..! எழுதுவதையே தொழிலாக கொண்டவனே பதினொரு வயதில் அரசவையில் நிகழ்ந்த போட்டியில் உனது பிஞ்சுவிரல் கொஞ்ச பா எழுதி…
நளாயினி தாமரைச்செல்வன் நாம் இடைக்கிடை சந்தி;க்கும் அந்த மாலைப் பொழுதுகளில் உன்னை ஆரத்தழுவ துடிக்கும் என்கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன். உன்னை முத்தமிட துடிக்கும் என் உதடுகளை பற்களால் அடிக்கடி கடித்து தண்டனை கொடுக்கிறேன்.…
கவியோகி வேதம் 'சித்தனாய் நானிருந்தால் '-ஓ! ..செகமுருட்டும் நற்தலைப்பு! பித்தனாய் மாறிவிட்டேன்!-கனல் .பீறிடத், தொடங்கிவிட்டேன்! .. சித்தனாய் யானிருந்தால் ?,-என் தாய் ..தேசத்தை மாற்றிடுவேன்! எத்தர்கள் கையிலவள்-படுதுன்பம் ..யானேதான் நன்கறிவேன்! .. தாயின் வளங்களெல்லாம்-பல…
இரா. அரிகரசுதன் எங்கள் தோல் உரிந்த வெம்மைகளில் வெகுண்டு அழும் உணர்வுகள் வளிந்து கொண்டே நிரம்பிக் கிடக்கின்றன. வெம்மைகளை உறிந்து கொண்டு பாளம் பாளமாய் கிடக்கும் பழுத்தக்கறுப்பாய் வெளிச்சப்படுவது வெற்று உடம்புகள் அல்ல அவை…
ஸ்ரீமங்கை ---- அந்தப் பொட்டிழந்த அமங்கல இரவு... ஒவ்வொரு நாளும், கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்து எறிந்த நிலவு மலரை முழுதாய்த் தொலைத்த தினவில் வானம் கனத்திருந்த வேளையது... கடல் கைம்பெண் வெள்ளையுடுத்தி, கரைகளில் வளையல்கள்…
நெப்போலியன் யார் சொன்னது ? கழுதைக்குத் தெரியுமா... கற்பூரவாசனையென்று ! கற்பூரத்திற்குத் தெரியுமா... முதலில் கழுதையின் வாசனை என்னவென்று ? உதைப்பது கழுதையெனில் மணப்பது கற்பூரம். சுமப்பது கழுதையெனில் எரிப்பது கற்பூரம். குட்டிச்சுவரையும் கழுதைகளையும்…