எஸ்ஸார்சி மகன் தந்தையை அறிகிறான் தாயை அறிகிறான் வளர்ந்து செல்வனாகிறான் வானை விண்ணகத்தைச் சொர்க்கத்தைச் சேர்ந்துமுடிகிறான் முடிவில்லா வானம் முடிவில்லா விண்ணகம் முடிவில்லாத் தாய் முடிவில்லாத் தந்தை முடிவில்லா மகன் முடிவில்லா விசுவதேவர் முடிவில்லா…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++ பொறுமையின் பெருமை ++++++++++++++++++++++++++++++ பிற வழிகள் மூலமாய் எழும் உடலின் இச்சைகள் அறிவிக்காது நெருக்கிடும் தொடர்புகள் ! பொறுமை…
இளங்கோ * விரும்பிக் கோர்த்துக் கொண்ட விரல்களுக்குள் நசுங்கும் ரேகைக் கரையில்.. குமிழ் மொட்டெனப் பூத்த வியர்வைத் துளியில்.. மிதக்கிறது ஒரு பால் வீதி..! ***** --
ப.மதியழகன் கடற்கரையில் நண்பகலில் யாரிருப்பார்கள் கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவர்களும் லீலைகளில் ஈடுபடும் காதலர்களும் தவிர கடலுக்கு இது மற்றுமொரு நாள் அவ்வளவே என்றைக்கு அவை ஆழிப்பேரலையாகும் யாருக்குத் தெரியும் பிரளயத்தின் சுவடு தெரியாமல் சகஜமாக…
ரிஷிரிஷி கவிதைகள் 1) ஒற்றுமை சற்றுமுன்வரை வெட்டுப்பழி குத்துப்பழி என்றிருந்தவர்கள் சடாரெனக் கரங்கோர்த்துப் பாய்ந்தார்கள் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தவனை பொது எதிரியாக்கி. * 2) கணக்கு அவர் ஒன்றைச் செய்தால் அவர் மட்டுமே அந்த…
யூசுப் ராவுத்தர் ரஜித் ‘ஒ’ வுக்கும் ‘ள’ வுக்கும் என்ன உறவு எப்படி ‘ஒள’ ஆனது? சூரியனை மூடும் மேகம் மின்னலிடம் தோற்பதேன்? எறிந்தது ஒரு கல்தான் எங்கிருந்து இத்தனை அலைகள்? புழுவுக்குத் தாய்மை…
செல்வராஜ் ஜெகதீசன் # இடைவிடாது பேசிக்கொண்டிருந்த நண்பனை இடைமறித்து இன்னொரு நண்பன் இதுவரைக்கும் உனக்கு எத்தனை நண்பர்கள் என்றான். அருகிருந்த என்னையும் சேர்த்து நாலைந்து என்ற நண்பன் அதிகமாய் யாரிடமும் தான் அவ்வளவாய் வைத்துக்கொள்வதில்லை…
செந்தில் சீசரையும் ஆண்டனியையும் சீராட்டிய மண்டபங்கள் சிதிலங்களாக காலடியில்! நீரோக்களும் பீட்டர்களும் நிகழ்த்திய விவாதங்கள் நிழல்படங்களாக! டார்வின்சியும் ஏஞ்செலோவும் புரியாத புதிர்களாக பொருட்காட்சியகங்களில்! நெப்போலியனும் ஹிட்லரும் மாய்( ந்)த்து மறைந்தாயிற்று! ஓ மகா காலமே!…
எம்.ரிஷான் ஷெரீப் கொதித்துருகும் வெயிலினை ஊடுருவிக் காற்றெங்கும் பரந்திடா வெளி வியாபித்து ஊற்றுப் பெருக்கும் புழுக்கம் வெப்பம் தின்று வளரும் முள்மரங்கள் நிலமெங்கிலும் கனிகளைத் தூவுகின்றன உச்சிச் சூரியனுக்கும் வானுக்கும் வெற்றுடல் காட்டி நிழலேதுமற்று…
ஏ.தேவராஜன் ஏ.தேவராஜன் 2 கவிதைகள் 1 ஆராதித்த முகத்தை என்ன செய்யலாம் ? சுவரில் தேய்க்கலாம் சுடுநீரில் துவைக்கலாம் கீறலாம் கிழிக்கலாம் தோலுரித்துக் கத்தரிக்கலாம் முகப் பிண்டத்தை மண்ணில் புதைக்கலாம் குளித்தெழுந்து பெருமூச்செறிந்து நீ…