திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040923_Issue

அரசியலும் சமூகமும்

ஆய்வுக் கட்டுரை: இளவேலங்காலில் சமண சமயத் தடங்கள்

எஸ். இராமச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் முரம்பன்,, இளவேலங்கால் முதலிய ஊர்களில் சமணத் தீர்த்தங்கரர் கற்சிலைகள் இருப்பது அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இளவேலங்காலில் முனீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் சிறிய செங்கற் கோயிலொன்று உள்ளது.…

பாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்

மோனிகா கடந்த செப்டம்பர் 10ம் தேதி திண்ணை இதழில் வெளியான சி.மதிவாணனின் கட்டுரை என்னை எனது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளத் தூண்டியமையால், சில எண்ணங்கள். பெண்ணை/பெண்ணுடலை கற்பு, தாய்மை போன்ற கட்டமைப்பு-களுக்குட்படுத்துவதுடன் பெண்ணை தெய்வமாகக்…

மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்

நரேந்திரன். சமீபத்தில் படித்தவற்றில் Jeffery Robinson என்பவர் எழுதிய The Merger என்னைக் கவர்ந்த ஒன்று. கொஞ்சம் information overdose அதிகம் இருந்தாலும், இண்டர்நேஷனல் மாஃபியாக்களைப் பற்றியும், அவர்கள் இயங்கும் விதம் பற்றியும் மிகக்…

தத்துவமும், தத்துவத்தின் நடைமுறை அடையாளங்களும்

மஞ்சுளா நவநீதன் திரு சோதிப்பிரகாசம் அவர்களுக்கும் இன்ன பிற 'சரியான ' மார்க்ஸியம் அறிந்த அறிஞர்களுக்கும் : நான் பொதுவாக என் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகளுக்கு பதில் எழுதுவது இல்லை. ஏனெனில், அந்தப் பதில்கள்…

அறிவிப்புகள்

கடிதம் செப்டம்பர் 23,2004 – ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும்

தம்மாம் பைசல் ஆர்.எஸ்.எஸ் எனும் இயக்கமும் மனுஸ்மிருதியும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. குறிப்பாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ் கனவு காணக்கூடிய இந்துராக்ஷ்டிரம் என்பது மனுஸ்மிருதியை நிலைநாட்டுவதற்கன்றி வேறில்லை. உண்மை இவ்வாறிருக்க வழக்கம் போல பொய்யை மீண்டும்…

கடிதம் செப்டம்பர் 23,2004

சூரியா ஆசிரியருக்கு வைக்கோ பற்றிய குறிப்பை படித்தேன். எந்தவிதமான தார்மீக அடிபப்டையும் இல்லாத திராவிட இயக்கக்குப்பைகளுள் ஒன்றுதான் வைகோ அதில் எந்த சந்தேகமும் இல்லை. மேடையில் அவரது வெற்றுப்பேச்சு கமாண்டோ போல ,உடையணிந்து ஆடும்…

கடிதம்- செப்டம்பர் 23,2004

பா. ரெங்கதுரை மெய்மையின் மயக்கம் தொடரின் வாயிலாக சோதிப் பிரகாசம் அவர்கள் தொடர்ந்து போலி மார்க்சி ?டுகளைத் தோலுரித்துக் காட்டிவருகிறார். குறிப்பாக எஸ்.வி. ராஜதுரையின் அரைவேக்காட்டுத்தனம் பற்றி அவர் எழுதியதைச் சொல்லலாம். மேலும் மார்க்சியத்தையும்…

அறிவிப்பு – நியூயார்க் நகர புத்தகக் கண்காட்சி 2004

நூல் நயன் New York is Book Country என்ற லாபநோக்கில்லாமல் செயல்படும் அமைப்பு ஆண்டுதோறும் நியூயார்க் நகரில் புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இக் கண்காட்சி வரும் அக்டோபர் 2…

ஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்:

கோவிந்தராஜன் .கே ஈராக் மேல் தொடுக்கப்பட்டுள்ள அமெரிக்க போருக்கான செலவு, எந்த விதத்தில் மற்றைய சில விஷயங்களுக்கு உபயோகித்திருக்கலாம்... ? உபயோகிக்கலாம்... ? தோராயமாக, 21 செப்டம்பர் 2004, 12.53 பசிபிக் நேரப்படி, ஈராக்…

கடிதம் – செப்டம்பர் 23,2004

தமிழ்மணவாளன் எனது கட்டுரைக்கு சூர்யா ஒற்றை வரி எதிர்வினையாற்றியிருக்கிறார். நான் எழுதியதிலிருக்கும் உள்நோக்கம் மலினமானதாம். ஒரு கட்டுரையை வாசிக்கும் போது,அதன் தொனியை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வாசிப்பது என்பது உள்வங்கிக்கொள்வதிலேதான் நிறைவுறுகிறது. ஜெயமோகன் பேச்சு…

கடிதம் செப்டம்பர் 23,2004 – புதிய பார்வையில் வந்த சாரு நிவேதிதா கடிதத்திற்குப் பதில்

பிச்சினிக்காடு இளங்கோ திரு சாருநிவேதிதா அவர்களுக்கு வணக்கம். புதியபார்வை இதழின் புதிய இதழை எடுத்தவுடன் படிக்கத்தூண்டிய பகுதி தங்களுடைய கடிதம். படித்து நெகிழ்ந்த பகுதி சுபவீ எழுதியது. படித்ததும் எழுத வைத்தப்பகுதி சுராவினுடையது. ஒருவகையில்…

கடிதம் செப்டம்பர் 23,2004 – வரதனுக்குப் பல வார்த்தைகள்..

பத்ரிநாத், ரவிகுமார் (அமெரிக்கா முதல் மனிதன் ---வரலாறு கீதை கொண்டுள்ளது.) உண்மை.. கீதை பல வருடங்களுக்கு முன்னர் தோன்றியதுதான்.. அதைப் போல ' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. ' ' 'என்று தலை நிமிர்ந்து…

கடிதம் செப்டம்பர் 23,2004 – ‘வாக்கிற்காக ஒரு வாக் ‘ கடிதத்திற்கான எதிர்வினை

பாண்டியராசன் கடந்த வாரத் திண்ணையில் பிரசுரிக்கப்பட்ட இரவிசங்கர் என்பவரின் 'வாக்கிற்காக ஒரு வாக் ' என்ற கடிதத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ மீது வீசப்பட்டிருந்த விமர்சனங்கள் நியாயமற்றவை. அதுவும் மறுமலர்ச்சி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பட்டுப்பூச்சி

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான் பட்டுச் சேலையும், பட்டுச் வேஷ்டியும் இல்லாமல், நம்மில் நிறைய பேருக்குத் திருமணமே நடந்திருக்காது. அது சரி, இந்த பட்டு வஸ்திரங்கள் எங்கு உருவாகிறது தொியுமா ? உடனே கண்ணை மூடிக்கொண்டு,…

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா மன்னும் இமயமலை எங்கள் மலையே! மாநில மீதது போல்பிறி தில்லையே! இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே! இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே ? ....[எங்கள் நாடு]…

இலக்கிய கட்டுரைகள்

மக்கள்தெய்வங்களின் கதைகள் 2

அ கா பெருமாள் பொன்னிறத்தாள் அம்மன் கதை கடையம் என்ற ஊரிலே அணஞ்சபெருமாள் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவி பொன்மாரி என்பவள் மிகவும் அழகுடையவள். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு ஆண்குழந்தைகள் பிறந்தன. சித்தன்,…

திருவனந்தபுரத்தில் சாகித்ய அகாதெமியின் பொன்விழாக் கருத்தரங்கு!

நா முத்து நிலவன் சாகித்ய அகாதெமி என்றாலே, ஏதோ மரபு சார்ந்த இலக்கியவாதிகளின் அமைப்பு என்பது போன்றதொரு கருத்தும் உண்டு! னால், இதை மாற்றுவதுபோலவோ என்னவோ, அண்மையில் திருவனந்தபுரத்தில் 'புதியகுரல்கள் ' ( 'NEW…

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி

காஞ்சனா மணியம் 3வது திரைப்பட விழாவில்(கனடா) திரையிடப்பட்ட சுமதி ரூபனின் (கதை வசனம் இயக்கம் ( ?)(ரூபன்)) சப்பாத்து குறும் படத்தின் கதை மறைந்த அமரர் குமார் மூர்த்தியினது கதையாகும். தயவு செய்து இனிமேலாவது…

அ.முத்துலிங்கம் பரம்பரை

சிவஸ்ரீ திண்ணையில், பணத்தின் பின்னால் ஓடும் இந்த மெட்டாரியலிஸ்டிக் உலகம் பற்றி அ.முத்துலிங்கம் என்பவரின் கட்டுரை ஒன்று வந்துள்ளது, படித்துப் பார் என்று என் நண்பன் சொன்னதற்காய்ப் படித்துவிட்டு, வித்தியாசமா எழுதுறாரே, புதுசா எழுத…

பாடம் எடுக்கும் ஆசிரியர்:விமர்சனங்கள் குறித்த ஜெயமோகனின் எதிர்வினையை முன்வைத்து

அரவிந்தன் காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்கள் குறித்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாக ஜெயமோகன் ஆற்றிய உரையின் பதிவைப் படித்தேன். அந்த நாவல்கள் குறித்த கட்டுரையன்றை (காலச்சுவடு ஆகஸ்ட் 2004 இதழ் 56) எழுதியவன் என்ற…

மெய்மையின் மயக்கம்-18

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) சொற்களும் அவற்றின் பொருள்களும் அழகு என்பதையும் கதை-கவிதைகளின் சுவனம் என்பதையும் வேறு படுத்திப் பார்த்துக் கொள்ளுகின்ற வகையில், அழகு என்பது பற்றி…

கதைகள்

உடுக்கை

ஏக்நாத் 'உங்க குடும்பத்துல கன்னி பொண்ணு யாரோ செத்து போயிருக்காளேம்மா.. அவளுக்குப் பூச செஞ்சு கும்புட்டாத்தான் உன் குடும்பம் வெலங்கும் ' இசக்கிஅம்மன் கோயில் பூசாரி உடுக்கையடித்துச்சொன்னதிலிருந்து லட்சுமி தலையைப் பிய்த்துக்கொண்டு அலைந்தாள். சாமி…

தானம் ஸ்தானம் சமஸ்தானம்

எஸ். ஷங்கரநாராயணன் ---- பொழுது படுதா இறக்கியிருக்கிறது. மலர்க்குவியல்போல வீதியில் தள்ளித் தள்ளி ஒளித்திவலைகள். தெருவிளக்குகள் குனிந்து ஒளியைக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. போவோர் வருவோர் ஒளிக்குளியல் கண்டு தாண்டிப் போவர். அவளுக்கு உறக்கம் வரவில்லை.…

செவ்வாயின் மீது வீழ்வது

ஜியோஃப்ரி ஏ லாண்டிஸ் (அறிவியல் சிறுகதை தமிழில் : துக்காராம் கோபால்ராவ்) (அனலாக் அறிவியல் புனைகதை இதழிலிருந்து : Falling Onto Mars by Geoffrey A. Landis ) நாம் விரும்புவதுபோல வரலாறு…

தெளிந்த மனம்

சுஜாதா சோமசுந்தரம் ஒரு வாரமாக இப்படித்தான்.எதுவுமே பிடிபடாமல் விட்டத்தை வெறித்தபடி மல்லாந்து படுப்பதும், எழுந்து உட்கார்வதும்,நேரத்திற்கு சாப்பிடுவதும் தூங்குவதுமாக பொழுது போய்க் கொண்டிருந்தது சண்முகத்திற்கு.வீட்டிற்கு விவரம் தெரியாமல் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது.எத்தனை நாளைக்கு…

தீக்குளிக்கும் மனங்கள்!

குரு அரவிந்தன் சுரேன் மருத்துவமனைக்குப் போகும்போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. போதாக் குறைக்கு, குளிர் வேறு அவனை நடுங்க வைத்தது. குளிாில் நடுங்கினானா அல்லது எதிர் காலத்தை நினைத்து நடுங் கினானா என்பது அவனுக்கே…

கவிதைகள்

சடங்குகள்

ஈழநாதன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கல்யாணம் கட்டி புருஷன் வீடு போன அக்கா அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் திரும்பி வந்தாள். கல்யாணத்தன்று வீட்டிலிருந்த ஆட்டுக்கல்லை அத்தானை மிதிக்கச் சொல்லி அருந்ததியுடன் கூடிய…

சிரிக்க மாட்டாயோ

பவளமணி பிரகாசம் ஆரிய உதடும் திராவிட உதடும் ஆர்வமாய் உறவாடியிருக்க அவனியதில் களிப்பேறியிருக்க என்னவளின் சின்ன உதடுகள் சிறு சிரிப்பும் சிந்தாததேன் என் சிந்தை மிக நொந்ததேன் முல்லைப்பூ இதழலளவேனும் சிக்கனமாய் சிரிக்க மாட்டாயோ…

பாப்லோ நெருதாவின் கவிதைகள்-1 [- ஒரு கன்னிக்குடம் உடைந்த போது….

ருத்ரா ==== ( 'கவிதை ' (Poetry) என்ற தலைப்பில் பாப்லோ நெருதா எழுதியது) அந்த வயதில் ஒருநாள் வயதுக்கு வந்ததுபோல் அது வந்தது. என்னைத்தேடி..துருவி அது வந்தது. எனக்குத்தெரியாது அது எங்கிருந்து வந்தது…

மணிப்பூரின் போர்க்கோலம்

புதியமாதவி ==== தேசப்படத்தின் எல்லைக்கோடுகள் கிறுக்கிய எல்லைமீறிய வன்புணர்ச்சியில் மணிப்பூரின் நிர்வாணம். முலைகளே ஆயுதமான போர்ப்படை புறப்பட்டுவிட்டது வலிகளின் வரிசையுடன். எதிர்க்க முடியாத அவலத்தில் தோற்றுப்போகிறது நேற்றுவரைக் குறிவைத்த உன் நீண்ட துப்பாக்கிகள். ....அன்புடன்,…

வசந்த காலம்

பிச்சினிக்காடு இளங்கோ அன்புள்ள.... உனக்கும் எனக்கும் புதுப்பெயர் கிடைத்தது நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை இப்படிச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது சொல்லிக்கொள்வதும் வழக்கம்தான் ஆனால் நாம் வாழ்ந்ததுதான் வாழ்க்கை நம்மை இணைத்து வைத்தவர்கள் நம்மை நினைக்கவில்லை…

கவிக்கட்டு 26 – நாய் வால்

சத்தி சக்திதாசன் அழகான பெண்தான் அன்பான குணம் தான் ஆனாலும் அவன் கேட்பது அவள் ஆஸ்தி ஏனென்றால் அது நாய் வால் பசியுடன் ஒரு உயிர் பழத்தை எறியும் மறு உயிர் பாதையிலே ஒரு…

முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி

பட்டுக்கோட்டை தமிழ்மதி உலக வீதியில் தமிழிலக்கிய தேரோட இதயம் இணையம் இணைய முரசு கொட்டும் “ முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி ” முழக்கத்தோடு மலர்கிறது முகம்... கல்தோன்றி மண்தோன்றா காலத்துத் தமிழ் கணினியில் யுனிக்கோட்டில்…

செங்கல்லா கனக்குதடி…

பனசை நடராஜன் செல்லம்மா, சிணுங்கலா சிரிச்சுப் பேச நீ அழைச்சா மெல்லிசையால என்னிடம் மெதுவாக சொல்லிவிடும்! 'சுள் 'ளுன்னு கோபத்தோட சூடாகி நீ கத்தினா பொல்லாப்பு வேணாம்னு 'பொசுக் 'குன்னு ஆப் ஆகும்! சொல்லாம…

காதலென்பேன்

பாஷா என் பெயர் விளித்து யாரோ யாரையோ அழைக்க திரும்பிபார்க்கும் உன் தேடலில் தெரிவது காதலென்பேன் தற்செயலென நீ மறுத்தாலும்! மூன்றாம் பரிமாணத்தில் மழைமேகமாய் மோதும் நம் விழிகள் உனக்குள் பொழியும் மழையை காதலென்பேன்…

பெரியபுராணம் — 10

பா.சத்தியமோகன் 121. அரச அறம் யாதெனில் உலக உயிர்களைக் காக்கும்போது அக்காவலுக்கு இடையூறாய் தன்னாலும் தன்பரிவாரத்தாலும் கள்வராலும் உயிர்களாலும் வரும் ஐவகை அச்சம் போக்கி அறம் காப்பவர் அல்லனோ மாநிலம் காவலன் எனும் பெயருக்குத்…

நகைச்சுவை

சொன்னார்கள் – செப்டம்பர் 23, 2004

சொதப்பப்பா *** 'சினிமாங்கறது ஆணாதிக்கம் நிறைஞ்ச ஃபீல்டு. மாசத்துக்கு பத்து ஹீரோயின் வந்து போறாங்க. ஆனா, இங்க உள்ள மொத்த ஹீரோக்களே பத்துபேர்தான். மிஸ் வேர்ல்டு, மிஸ் யூனிவர்ஸ்னு உலக அழகிகள்கூட இங்கே யூஸ்…

ஆட்டோகிராஃப் 19 :நீயெனதின்னுயிர் கண்ணம்மா!எந்த நேரமும் நின்றனை போற்றுவேன்

சித்ரா ரமேஷ் தீபாவளி என்றாலே புதுத் துணி, பட்டாசு, பட்சணம், நசநசக்கும் மழை, களை கட்டிவிடும் மெயின் பஜார் கடைகள், விதவிதமான விளம்பரங்கள். இவை எல்லோருக்கும் நினைவு வரும். ஆனால் எங்களுக்கு இவற்றோடு ஸ்ட்ரைக்,…