ஈழநாதன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கல்யாணம் கட்டி புருஷன் வீடு போன அக்கா அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் திரும்பி வந்தாள். கல்யாணத்தன்று வீட்டிலிருந்த ஆட்டுக்கல்லை அத்தானை மிதிக்கச் சொல்லி அருந்ததியுடன் கூடிய…
பவளமணி பிரகாசம் ஆரிய உதடும் திராவிட உதடும் ஆர்வமாய் உறவாடியிருக்க அவனியதில் களிப்பேறியிருக்க என்னவளின் சின்ன உதடுகள் சிறு சிரிப்பும் சிந்தாததேன் என் சிந்தை மிக நொந்ததேன் முல்லைப்பூ இதழலளவேனும் சிக்கனமாய் சிரிக்க மாட்டாயோ…
ருத்ரா ==== ( 'கவிதை ' (Poetry) என்ற தலைப்பில் பாப்லோ நெருதா எழுதியது) அந்த வயதில் ஒருநாள் வயதுக்கு வந்ததுபோல் அது வந்தது. என்னைத்தேடி..துருவி அது வந்தது. எனக்குத்தெரியாது அது எங்கிருந்து வந்தது…
புதியமாதவி ==== தேசப்படத்தின் எல்லைக்கோடுகள் கிறுக்கிய எல்லைமீறிய வன்புணர்ச்சியில் மணிப்பூரின் நிர்வாணம். முலைகளே ஆயுதமான போர்ப்படை புறப்பட்டுவிட்டது வலிகளின் வரிசையுடன். எதிர்க்க முடியாத அவலத்தில் தோற்றுப்போகிறது நேற்றுவரைக் குறிவைத்த உன் நீண்ட துப்பாக்கிகள். ....அன்புடன்,…
பிச்சினிக்காடு இளங்கோ அன்புள்ள.... உனக்கும் எனக்கும் புதுப்பெயர் கிடைத்தது நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை இப்படிச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது சொல்லிக்கொள்வதும் வழக்கம்தான் ஆனால் நாம் வாழ்ந்ததுதான் வாழ்க்கை நம்மை இணைத்து வைத்தவர்கள் நம்மை நினைக்கவில்லை…
சத்தி சக்திதாசன் அழகான பெண்தான் அன்பான குணம் தான் ஆனாலும் அவன் கேட்பது அவள் ஆஸ்தி ஏனென்றால் அது நாய் வால் பசியுடன் ஒரு உயிர் பழத்தை எறியும் மறு உயிர் பாதையிலே ஒரு…
பட்டுக்கோட்டை தமிழ்மதி உலக வீதியில் தமிழிலக்கிய தேரோட இதயம் இணையம் இணைய முரசு கொட்டும் “ முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி ” முழக்கத்தோடு மலர்கிறது முகம்... கல்தோன்றி மண்தோன்றா காலத்துத் தமிழ் கணினியில் யுனிக்கோட்டில்…
பனசை நடராஜன் செல்லம்மா, சிணுங்கலா சிரிச்சுப் பேச நீ அழைச்சா மெல்லிசையால என்னிடம் மெதுவாக சொல்லிவிடும்! 'சுள் 'ளுன்னு கோபத்தோட சூடாகி நீ கத்தினா பொல்லாப்பு வேணாம்னு 'பொசுக் 'குன்னு ஆப் ஆகும்! சொல்லாம…
September 23, 2004 •
பாஷா
பாஷா என் பெயர் விளித்து யாரோ யாரையோ அழைக்க திரும்பிபார்க்கும் உன் தேடலில் தெரிவது காதலென்பேன் தற்செயலென நீ மறுத்தாலும்! மூன்றாம் பரிமாணத்தில் மழைமேகமாய் மோதும் நம் விழிகள் உனக்குள் பொழியும் மழையை காதலென்பேன்…
பா.சத்தியமோகன் 121. அரச அறம் யாதெனில் உலக உயிர்களைக் காக்கும்போது அக்காவலுக்கு இடையூறாய் தன்னாலும் தன்பரிவாரத்தாலும் கள்வராலும் உயிர்களாலும் வரும் ஐவகை அச்சம் போக்கி அறம் காப்பவர் அல்லனோ மாநிலம் காவலன் எனும் பெயருக்குத்…