திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080214_Issue

அரசியலும் சமூகமும்

இரண்டாம் இடம் -அன்றும் இன்றும்

புதியமாதவி, மும்பை ------------------------------------->> கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் "பருவம்' வாசித்தவுடன் அனைவரும் கேட்டது எம்.டி.வாசுதேவன்நாயரின் மலையாள நாவல் "இரண்டாம் பருவம்' வாசித்தீர்களா என்பதுதான். குறிஞ்சிவேலனின் தமிழ் மொழியாக்கமாக சாகித்திய அக்கதெமியின் வெளியீடாக வந்திருக்கும் அந்நாவலை…

ராஜ் தாக்கரே மட்டும் என்ன செய்தார்?

ராஜா வாயிஸ் கடைசியாக நாட்டின் இறையாண்மையை காப்பவர்களுக்கும், இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம் என்று சொல்லுபவர்களுக்கும் ஒரு வாய்ப்பு இந்த ராஜ் தாக்க‌ரே மூலம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை கேள்வி கேட்கும் இந்த ராஜ்…

சம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)

எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் மாசுகோவில் தமிழன் - தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ) தமிழாக்கம்- எசு. சங்கரன். வெளியீடு. சிற்பி நூலகம்,31 ஹாரிங்டன் ரோடு,சென்னை-30 முதர்பதிப்பு:1959 டிசம்பர், விலை:75 காசு இரும்புத்திரைக்குப்பின்னே என்ன…

தமிழ் ஏன் கற்க வேண்டும்?

சுந்தரேஷ் (கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவில் வெளியிடப்பட்ட கட்டுரை) "தமிழ் ஏன் கற்க வேண்டும்?"- இந்தக் கேள்வியை எனது அமெரிக்கத் தமிழ் நண்பர் ஒருவரின் பதினான்கு வயதுப் பையன் கேட்டபோது அந்தக் கேள்வியின்…

வாலெண்டைனும் தமிழ்க் காதலும்

வெங்கட் சாமிநாதன் காதலர் தினம் என்று சொல்கிறார்கள் இம்மாதம் 14-ம் தேதி. இளவட்டங்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் தம் காதலைப் பரிமாறிக்கொள்வார்கள். பரிசுகள் கொடுத்து. காதல் செய்திகள் சொல்லி. தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புது…

நினைவுகளின் தடத்தில் (5)

வெங்கட் சாமிநாதன் எப்போதோ யாரோ எழுப்ப கண்விழித்தபோது, ஒரு ஹரிகேன் விளக்கும் கையுமாக, அம்பி வாத்தியாருடன் மாமா நின்று கொண்டிருந்தார். "எழுந்திருடா, வா போகலாம், அம்மா வந்திருக்கா" என்றார். கோபம் இல்லை அவர் முகத்தில்.…

அறிவிப்புகள்

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2

இப்னு பஷீர்காந்திஜி 'யங் இந்தியா' 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்; 'மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக…

கடிதம்

செல்விஅன்புடன் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு திண்ணைப்பேச்சில் திரு.கோபால் ராஜாராம் அவர்கள் எழுதியுள்ளது மிகவும் சரியான கருத்தாகும். இன்று நாம் நமது பக்கத்து நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அது புரியும். ஒரே மதம் சிறிய…

எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் – ஆய்வரங்கம்

அறிவிப்பு மும்பை இலக்கிய வட்டமும் அணி இதழும் இணைந்து நடத்தும் ஆய்வரங்கம் ----------------------------------------------------------------------------------------------- எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் இடம் : வன்மாலி அரங்கம், தாதர் (மேற்கு) மும்பாய் நாள் : 16-02-2008, சனிக்கிழமை மாலை…

எழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு

அறிவிப்புஎழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு ------------------------------------------------------- மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், முலுண்ட், மும்பை 80 நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ------------------------------------------- வாழ்வுரிமை விழிப்புணர்வு - கட்டுரைகள் நூல்…

கடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள்

நேச குமார் சென்ற வாரத்திண்ணையில் வஹ்ஹாபி அவர்கள் இது போன்றெழுதியிருக்கின்றார்: //சென்ற வாரத் திண்ணையில் நேச குமார் எழுதியதை[சுட்டி-6]ப் படிக்க நேர்ந்தது. அடுத்து, "பார்ப்பனர்", "சங்கராச்சாரி", "சனாதன குட்டை" என்ற சொற்களை நான் பயன்…

பன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

செய்தி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இக்காலத் தமிழ்க்கவிதைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2008 பிப்ரவரி 15,16 நாள்களில்(வெள்ளி,சனி)நடைபெறுகிறது. சென்னைக்கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது. 15.02.2008 முற்பகல் 10.15 மணிக்கு நடைபெறும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் ! )Cosmos Gamma-Ray Bursts) (கட்டுரை: 16)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்! அது இரு நூறாண்டுகள் நீடித்தன! இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன்…

இலக்கிய கட்டுரைகள்

இன்னொரு உலகில் . . . இன்னொரு மாலையில் . . . கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல் வெளியீடு

சி. ஜெயபாரதன், கனடாசுவை புதிது ! பொருள் புதிது ! வளம் புதிது ! சொற் புதிது ! சோதி மிக்க நவ கவிதை பாரதியார் "எழுக நீ புலவன்" என்று பாரதியார் ஆசீர்வதிக்கப்…

சென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்

லதா ராமகிருஷ்ணன்புத்தகக் கண்காட்சி, புத்தகச் சந்தை, புத்தகத் திருவிழா - எப்படியும் சொல்லலாம்(ஆ)... வருடாந்திர புத்தகக் கண்காட்சி இந்த வருட ஆரம்பத்தில் சென்னையில் பச்சையப்பா கல்லூரிக்கு எதிரேயுள்ள பெரிய வளாகத்தில் நடந்தேறியது. கடந்த வருடங்களை…

திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்

பொன்னீலன் பாஞ்சாலி சபதத்திற்குப் பிறகு பெண் கூந்தலை மையக் கருவாகக் கொண்டு எழுதப் பட்ட நீண்ட கவிதை திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் என்று தோன்றுகின்றது. தோழர் ஞானி அவர்கள் கல்லாக்கப் பட்ட அகலிகையை…

அருணகிரியின் அலங்காரம்

எஸ் ஜெயலட்சுமி . அம்பாள் கோவில்களில் நவராத்திரி ஒன்பது நாட்களும் பவிதமாக அம்பாளுக்கு அலங்காரம் செய்கிறார்கள் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் இராப்பத்து உத்சவம் நடக்கும்.இரவில் இரண்டுவிதமான அலங்காரம் செய் வார்கள்.முக்கியமாக வாமனாவதாரம்,காளிங்க…

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு

ஜெயமோகன் கு.அழகிரிசாமி நான் கண்ட இலக்கியவாதிகள், என்ற சிறுநூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் எஸ். வையாபுரிப்பிள்ளை பற்றிய ஒரு நடைச்சித்திரம் உள்ளது. அதில் கு. அழகிரிசாமி வையாபுரிப்பிள்ளை யிடம் சித்தர் பாடல்கள் நூலைப்பற்றி அவரது…

தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!

தமிழநம்பி மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல…

எழுத்துக்கலை பற்றி இவர்கள்……….12 க.நா.சுப்ரமண்யம்

வே.சபாநாயகம் 1. 'கண்ணீத்துளி வர உள்ளுருக்குதல்' கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி. 2. இரண்டாந்தரம் படிக்க முடியாத ஒரு நூல் இலக்கியத் தரமான…

தமிழச்சியின் வனப்பேச்சி நூல் வெளியீட்டு விழா வீடியோ

ஹரன் பிரசன்னா இணையத்தில் வழங்குவது: எனிஇந்தியன்.காம் வீடியோ வலையேற்றம்: ஹரன் பிரசன்னா விருந்தினர் அறிமுகம் http://video.google.com/videoplay?docid=2451039480086093720 மனுஷ்யபுத்திரன் வரவேற்புரை http://video.google.com/videoplay?docid=-1912590748598512961 நூல் வெளியீடு http://video.google.com/videoplay?docid=2649000393696607894 பேராசிரியர் இந்திரா http://video.google.com/videoplay?docid=-8559668363433690617 http://video.google.com/videoplay?docid=-7302693078615182064 சுகுமாரன் http://video.google.com/videoplay?docid=7448925754057092619 http://video.google.com/videoplay?docid=6676707123203633093…

கதைகள்

ஓடிப் போனவள்

எம்.ரிஷான் ஷெரீப் சரோ வீட்டை விட்டு ஓடிப்போவதென்று முடிவெடுத்துவிட்டாள். அதில் எந்தவொரு மாற்றமுமில்லை. மனதில் அசாத்திய தைரியமொன்று குடிபுகுந்துவிட்டது. எதுவானாலும் வரட்டும்,பார்க்கலாமென்ற துணிச்சல் எங்கிருந்து வந்ததென அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த வீட்டை விட்டுப்…

இரண்டாவது மரணம்

நாகரத்தினம் கிருஷ்ணா எனக்குத் தெரிந்து தாத்தா இப்பொழுது மூன்றாவது முறையாக இறந்திருக்கிறார். பஸ் எரிப்பில் உயிர் துறந்தவர்கள் எண்ணிக்கை பதினொன்றைத் தொட்டதாக 'தமிழன்' நாளேட்டில் தலைப்புச் செய்தியாகப் போட்டிருந்தார்கள். கட்சித்தலைவரொருத்தர் ஜலதோஷத்தால் அவதிப்படுகிறபோதெல்லாம், கொஞ்சம்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 7

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"எந்த ஒரு மனிதப் பிறவியும் முழுதாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேறொரு மானிடனுக்கு அன்னியன் அல்லன் ! மனிதன் மனிதனுக்குச் சொந்தமானவன் ! மனிதனுக்கு மனிதன் உரிமை அளிப்பவன் ! பெரிய…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநில மண்ணில் உன்னோடு என்னைக் கலந்து விடு ! வானுலகின் உச்சிக்கு என்னை ஏந்திச் செல் ! யுக யுகமாய், எண்ணிலாப் பகல் இரவு களாய் கம்பீரமாய்க் களைக்காமல்…

ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்

வ.ஐ.ச.ஜெயபாலன் சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில் கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது வசந்தத்தின் வருகையை எழுதியபடி ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது ஒரு தனித்த காட்டு வாத்து. சிறகுகளால் என் கண்ணீர் துடைத்தபடி.…

காற்றினிலே வரும் கீதங்கள் -6 கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகண்கள் உறங்க ஒரு காரணமுண்டோ கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே ? பெண்கள் எல்லோரும் அவர்வீடு சென்றிட்டார் பிரிய மிகுந்த "கண்ணனுக்குத் காத்திருக்கிறாள்" ! பாரதியார் (கண்ணன் என்…

மெளனமே…

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் ) உன்னை மறந்தவர்களை நம்பியது தவறு அவர்கள் உதிர்க்கத்தெரிந்தவர்கள் உணரத்தெரியாதவர்கள் ஒருவகையில் அதுவும் நன்மைக்கே இருப்பு இல்லை என்பதை முத்துக்களைக்காட்டியும் கொட்டியும் தெளிவாக்கிவிட்டார்கள் இல்லையெனில் அவர்களின் இருப்பு வைரமோ வைடூரியமோ…

குகை என்பது ஓர் உணர்வுநிலை

ரிஷி 1) காற்றாடிகளாக முடியாத காகிதத் துண்டு துணுக்குகள் என்றாலும் சொடுக்கியிழுக்கும் கைகளின் பிடியில் சிக்காத பூரணத்துவம் கொண்டவை. தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று தரையிறங்கிக் கொண்டிருந்தன. விழுந்த இடம் பொசுங்க எழுந்த பிணவாடை…

நகைச்சுவை

காதலர் தினம்

அப்துல் கையூம் உலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி. வெரி சிம்பிள். “காதலர் தினம் ஒழிக”வென்று ஒரே…