திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பொன்னீலன்

Total Contribution: 4 Articles

பொன்னீலன்

பல்சமய உரையாடலை வலியுறுத்தும் எழுத்துக்கள் நம் காலத்தின் அவசியம்

பொன்னீலன்கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் நூல் அறிமுக விழா தலித்தியச் சிந்தனையாளர் வி.சிவராமன் தலைமையில் நடைபெற்றது.கவிஞரும் ,மொழிபெயர்ப்பாளருமான ஆர்.பிரேம்குமார் வரவேற்புரையை நிகழ்த்தினார். சாகித்திய…

திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்

பொன்னீலன் பாஞ்சாலி சபதத்திற்குப் பிறகு பெண் கூந்தலை மையக் கருவாகக் கொண்டு எழுதப் பட்ட நீண்ட கவிதை திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் என்று தோன்றுகின்றது. தோழர்…

புதுக்கவிதையின் வழித்தடங்கள்

பொன்னீலன் சி. கனகசபாபதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பின் மீதான விமரிசனம் 'தமிழ் கவிதைகள்-மரபும்-புதுசும் ' காவ்யா வெளியீடு விலை 140 (12.1.04. அன்று சிவகாசி பாரதி இலக்கியச்…

திலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை

பொன்னீலன் கவிதைகள் இரண்டு வகை. விண்ணிலிருந்து மண்ணில் பொழிபவை ஒரு வகை. ஆவேசமும், கூர்மையும் நிறைந்தவை அவை. அறிவுருத்தும் உணர்த்தும் திறன் பெற்ரவை. சமூக எழுச்சிக் காலங்களில்…