எஸ்.வைதேஹி. சிதறிய என் கனவுகளுக்கு நான் பொறுப்பில்லை கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே இறக்கை கட்டிய பல்லி. பலாப்பழ முள்ளின் மேல் நேற்றைய ஓணான். அழுகிய இரத்தத்தில் அமிழ்ந்த என் வீடு மூடிய யிமையின் மேல்…
ஸ்ரீனி. வண்டுகளின் தாகத்திற்கு தேன் தரும் பூக்கள், ஞாயிறின் தீண்டலால் முகம் மலரும் தாமரைகள், யுகம் யுகமாய் இடம்பெறும் கட்டுப்பாடு இல்லாத இந்தக் காதல் கதைகள். உதிர்ந்த பூக்களை வண்டுகளும் தேடுவதில்லை, தாமரைகளின் மறைவில்…
மீனாக்ஸ் 'ஜென்னிதான் உலகத்திலேயே என்னுடைய மிகச்சிறந்த தோழி ' என்று நான் முன்பெல்லாம் அடிக்கடிச் சொல்லுவேன் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளன்று பக்கத்தில் அமர்ந்து சினேகிதமாய்ச் சிரித்து 'என் பேர் ஜென்னி, உன் பேர்…
வசந்தி ராஜா காசு கொடுத்து ஆம்பிளை வாங்கி அதற்கு பணிவிடையும் செய்யும் அவலங்கள், நான் சொல்ல விழி விரித்துக் கேட்கிறாள் மகள் ராஜா ராணி கதை கேட்கும் பாவனையில். போர் தருகின்ற சோகங்களுக்குள்ளாலேயும் ரகசியமாய்…
February 17, 2002 •
பூரணி
பூரணி முதுமை என்னை நூதன வஸ்துவாகிவிட்டது மனித இனத்திலிருந்து பிரித்து உலகில் நான் சாட்சி பூதமாய் சாப்பாடு; தூக்கம்; சங்கடம்; உடல் வாதை என. கடமைகள்; காரியங்கள்; கொடுக்கல்; வாங்கல்கள்; கஷ்டம் , சுகம்;…
கோமதி நடராஜன் பள்ளிச்சீருடையில் பவனி வந்த, பருவத்தில் தமிழும் இலக்கணமும் இஞ்சியென்றே இருந்தேன். கட்டுக் கட்டாய் புத்தகம் சுமந்த, கல்லூாி காலத்தில் கவிதை ஒன்று எழுதக் கனவில் கூடக் கருதியதில்லை. கல்விக் கடலின் ஒரு…
சே பிருந்தா எல்லா அப்பாக்களின் விரல்களும் அகப்படாமல் பிஞ்சுக் கைகளுள் அதன் ரகஸ்ய எல்லைகளுடன் பருத்திருக்கின்றன. சைக்கிள் கேரியரின் பின் அமர்ந்து ராஜா டாக்டரிடம் காய்ச்சலுக்குப் போகையில் அப்பாவின் அசைந்து நகரும் முதுகு காட்சிகளை…
சுகந்தி சுப்ரமணியன் ஒவ்வொரு நிமிடமும் அழுது கொண்டிருந்தேன் ஜன்னல்களும் கதவுகளும் மூடிக் கிடந்தன. அறைகள் இருட்டியிருந்தது. எல்லாம் மெளனமாய். கதவு மெல்ல அழைத்தது. அழாதே சாபிடு என்றது. கதவு திறந்தேன் பேரிரைச்சலுடன் நகரத்தை அதிகாலை…
பொன். முத்துக்குமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாய் காவலர்கள் பாதுகாப்பு; ஆயிரக்கணக்கில் முன்னெச்சரிக்கை கைது; மாநில எல்லைகள் மூடல்; வாகனங்கள் தீவிர சோதனை; வரம்பு மீறுவோரை கண்டதும் சுட உத்தரவு; எங்கள் மாநிலத்தில் யின்று தேர்தல்.…
சிறு கவிக்கோ பெரும்பிடுகு முத்தரையன் (படையல் - குமாிக் கண்டம் மற்றும் வட அமொிக்கா வாழ் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களுக்கு) கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி யாம்!…