திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071206_Issue

அரசியலும் சமூகமும்

மும்பைத் தமிழர்களின் அரசியல்…

புதியமாதவி, மும்பை மும்பைத் தமிழர்களின் அரசியல் - அகில இந்திய அரசியல் என்றும், மாநில அரசியல். என்றும். (மாநில அரசியல் என்றால் தமிழகத்து அரசியல்தான் !!) - எப்போதும் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. இந்திய…

படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த

விஜயன் இடம் கும்பகோணம், மாமி தியேட்டரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ‘ஸ்ரீனிவாசக் கல்யாணம் படம் போடறாள் பார்த்துட்டுவரேன் வீட்டை பத்திரமா பாத்துக்கோங்கோ! பாத்துடி சாமிப்படம் பார்க்கும்போது செருப்பை போட்டுண்டு போகாத யாராவது இந்து முன்னனிக்காரா…

ரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…?

ஜி.எஸ்.தயாளன் மதங்கள் மனிதர்களைப் பண்படுத்தும் நோக்கினை எட்ட இயலாமல் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதின் சமீபத்திய உதாரணம் ரசூலின் ஊர்விலக்கம். வாசிப்பை மூச்சாகவும் எழுத்தை வாழ்வாகவும் கொண்டவர் ரசூல்.மென்மையான உணர்வுகளின் வழியே அழுத்தமான அதிர்வுகளை உருவாக்கும்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்

வாஸந்தி இந்தியாவின் பல மாநிலங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தனித்தன்மையும் அழகும் கலாச்சாரப் பின்புலமும் இருப்பது கண்டு பரவசம் ஏற்படும். ஆனால் நான் இதுவரைப் பார்த்திருக்கும் மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர்…

ஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா

சித்ரா சிவகுமார் மதியத்தில் யாரையேனும் சந்தித்தால் இந்த வார்த்தையைச் சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம். இதை மதிய வணக்கமாகவும் கொள்ளலாம். நல்ல நாளாக இருக்கட்டும் என்றும் பொருள் கொள்ளலாம். ஜப்பானிய வரலாறும் பல நாடுகளைப் போன்றே…

மிஸ்கா, என்னைத்தொடர்ந்து வரும்

நடேசன் அவுஸ்திரேலியாவில் வருடத்துக்கு மூவாயிரம்பேர் சாலை விபத்துக்களில் இறக்கிறார்கள். இதை குறைப்பதற்கு அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. விக்ரோரிய மாநிலத்தில் சாலை விபத்துக்கள் சமீப காலத்தில் குறைந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய விடயம். சாலை விபத்தில் மனிதர்களுடன்…

அடுத்த முதல்வர்? பதற்றத்தில் ஸ்டாலின்

ஜான் பீ. பெனடிக்ட் திரு. மு. கருணாநிதிக்குப் பிறகு, திமுக-வின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக 'ஜனநாயக' முறைப்படி கட்சிக்குள் வளர்க்கப்பட்டவர் அவரது மகன் திரு. ஸ்டாலின். திரு. வை. கோபால்சாமியின் வெளியேற்றத்துக்குப் பிறகு, கட்சிக்குள்…

அறிவிப்புகள்

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்

அறிவிப்பு இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் கருத்தரங்கினைச் சிறப்புடன் நடத்திவருகிறது.இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக,கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிப்பர்.இவ்வாண்டு கருத்தரங்கம் கோவை,தமிழ்ப்பண்பாட்டு ஆய்வுநிறுவனத்தில் நடைபெறுகிறது.ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு…

தமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:

கோவிந்த்( கலிபோர்னியாவில் தோன்றிய புதிய தமிழ் சங்கம் தொடர்பாக, என்னை நேரில் பார்க்கும் போதும் , தொலைப் பேசி, மின்னஞ்சல் மூலமாக , - ஏன் கலிபோர்னியா தமிழ்ச் சங்கம் உடைந்தது... - நீங்கள்…

லா.ச.ரா.

நாகூர் ரூமிலா.ச.ரா. படிப்பதே ஒரு தனி அனுபவம். அவர் தமிழைக் கையாண்ட மாதிரி வேறு யாரும் செய்ததில்லை. செய்ய முடியுமா என்றும் எனக்கு சந்தேகமுள்ளது. முடியாது என்றே தோன்றுகிறது. சிறுகதைகளில் அவர் செய்தது அபார…

கடிதம்

எஸ். ஷங்கரநாராயணன் நண்பர் திரு மகேஷ் லா.ச.ரா பற்றி - நான் மற்றும் மலர்மன்னன் எழுதிய கட்டுரைகளில் அதிர்ச்சி அடைந்தது முதிர்ச்சி இல்லாததால்தான். அவருக்கு பதில் சொல்ல எனக்கு ஆர்வமே எழவில்லை. காரணம் இந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! இறப்பின் கல்லறைகள் ! பிரபஞ்சச் சிற்பியின் செங்கல் கருமைப்…

இலக்கிய கட்டுரைகள்

வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)

ஹரன் பிரசன்னாவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்) இலக்கியத்தன்மையையும் மாற்று உத்திகளையும் யதார்த்தையையும் ஒருங்கே கொண்ட நவீன நாடகங்களின் உலகம் தமிழில் வேர்கொண்டபோது இவற்றிற்குரிய களமாக 1990ல் வெளி வரத்தொடங்கியது வெளி…

உயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு

ஹரன் பிரசன்னாஉயிர்த்தலம் - ஆபிதீன் - சிறுகதைகள் தொகுப்பு ஆபிதீன் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு. அங்கதம் கலந்த நகைச்சுவையை தனது எழுத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் ஆபிதீனின் கதைகள், தனது நகைச்சுவையின் வழியே பெரும்…

பாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”

ஹரன் பிரசன்னாநதியின் கரையில் புதிய பார்வை இதழில் பாவண்ணன் எழுதிய 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எளிய மொழி, மனிதர்களின் மீதான அன்பு, உயிர்களின் மீதான பரிவு, கவிதை மனம் என எளிமையான, ஆனால்…

வாஸந்தி கட்டுரைகள்

ஹரன் பிரசன்னாஇந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும்…

‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்

வே.சபாநாயகம்1. எழுத்தாளனுக்குரிய அடிப்படைக் குணம் எல்லோரிடமும் கலந்து பழகத் தெரிவது தான். தன்னை, வாழும் உலகினின்று பிரித்துக் கொண்டு வாழ முற்படும் ஒருவனால் இவ்வுலகை, இன்பமான இந்த(எக்ஸிஸ்டென்ஸ்) இருக்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?…

ஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு

சு. குணேஸ்வரன் ‘உரத்துப்பேச’(2000) கவிதைத் தொகுப்பினூடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் ‘துவிதம்’ என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் ‘மறு’ வெளியீடாக வந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பெண்…

பூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு

ச.ஜயலக்ஷ்மிஇனி அடுத்த பூ புயலானதைப் பார்க்கலாம். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி. பூம்புகார் நகரில்,மாநாய்கனின் குலக்கொடியான 12வயது கண்ணகிக்கும், மாசாத்துவானின் 16 வயது கோவலனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. கண்ணகியை, ''போதிலார் திருவினாள்…

நேற்றிருந்தோம்

பாண்டித்துரை இடம்: ஆமோக்கியோ நூலகம் (சிங்கப்பூர்) தேதி: 25-11-2007 சிங்கப்பூர் வாசகர்வட்டம் அமைப்பின் - நேற்றிருந்தோம் - நேற்றைய நிகழ்வினை மீள் பார்வை செய்யும் முகமாக 1953 முதல் 1964 வரையிலான தான் வாழ்ந்த…

பெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் தமிழரிடையே வழங்கும் நாட்டார் பாடல்கள் மனித உணர்வுகளையும் உறவுகளையும் பண்பாட்டையும் துல்லியமாக வெள்pப்படுத்துவன. எழுத்தறிவற்ற பாமர மக்களிடையே அவை அவர்களது சமூகபண்பாட்டுப் பொருளாதார உறவுகளை எடுத்துக்காட்டுவன. இந்தவகையில் தாலாட்டுப்பாடல்கள் சிறுவர்விளையாட்டுப்…

அடையாளங்களை விட்டுச்செல்லுதல்

எஸ். ஷங்கரநாராயணன் >>> அறிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலைவணங்குகிறேன். எழுத்தாளன் என்கிற அடையாளத்துடன் உங்கள்முன் நிற்க கெளரவப்படுகிறேன். எழுத்து என்று ருசி தட்டியபின் இதுமாதிரியல்லாது வேறு எப்படியும் என் வாழ்க்கை நிறைவுகொள்ளாது என்கிற…

கதைகள்

தைவான் நாடோடிக் கதைகள் (3)

தமிழில் மதுமிதா 3. ஏரிச் சகோதரிகளும், இரு சகோதரர்களும் 'அலி' மலை மத்திய தைவானில் உள்ளது. அந்த மலை, அழகிய சூரிய உதயம், கடல்கள், மேகங்கள், செம்மரங்கள் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்றது. மேலும் 'அலி' மலையின்…

மாத்தா ஹரி அத்தியாயம் -39

நாகரத்தினம் கிருஷ்ணா கடந்த ஒரு மணிநேரமாக ஹரிணி பாரீஸின் கிழக்கு இரயில்வே சந்திப்பில் காத்திருக்கிறாள். ஐநூற்று இருபத்தைந்து கி.மீட்டர் தூரத்திற்கு, இரண்டு மணிநேரம் இருபது நிமிடங்களைப் பயண நேரமாக எடுத்துக்கொண்டு பாரீஸில் இறக்கியிருந்தது. ஏமாற்றம்,…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஞானக் கேள்விகள் மனதைத் துளைப்பவை ! முகத்துதி கேட்க ஏங்குவோம் நாம் ! மனிதர் ஒருவர் யாராயினும் சரி தனது பாடலை வாசித்துக் காட்டின் தைரியமாய்ச் சொல்வேன் நான்:…

அது ஒரு விழாக்காலம்

குரல்செல்வன் சூரன் தன் நண்பன் நிக்கலஸைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறான். அவனுடன்தான் சூரன் தினமும் மதிய உணவைச் சாப்பிடுகிறான். பள்ளிக்கூட பஸ்ஸில் அவன் பக்கத்தில்தான் உட்காருகிறான். அவனோடுதான் கம்ப்யூட்டரில் விளையாடுகிறான், ஒருவன் வாழ்வு…

கடமை

நவநீ   குருவிக்கூடு போல ஒரு சிறிய அழகான வீடு. அருகே உருளைக்கிழங்கு விளையக்கூடிய செழிப்பான ஒரு ஏக்கர் நிலம். பக்கத்தில் ரம்மியமான ஒரு நீரோடை. அங்கு கணவன், மனைவி, மகன் என மூவரும்…

விசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை!

லக்கிலுக்முருகன் வசித்தது விசாலாட்சி தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருந்த ஒரு பிளாக்கில். விசாலாட்சி தோட்டத்தை கொஞ்சம் டீசண்டாக சொல்லுவது என்றால் சென்னை-600028 என்று சொல்லலாம். கொஞ்சம் கலீஜாக சொல்லுவதென்றால் சுண்ணாம்புக் கால்வாய் என்றும்…

கவிதைகள்

மொழி

பாமினிஅறிஞனோ மூடனோ ஏழை பணக்காரனோ இந்துவோ முஸ்லிமோ எல்லோரதும் பொது மொழியாய் உடலில் அதிர்கிறது காமம் சமிக்ஞையாய் அது ஒன்றில் ஒன்று பசியாற உடல்களைச் சேர்த்து மூங்கில் இலைக் காற்றாய் சலசலக்கிறது உடலை மனசு…

அவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று

ப்ரியன்அவளுக்கான பூக்கள் ஓர் அதிகாலையில் அவளுக்கான பூக்கள் சேகரித்தவண்ணம் நடந்து செல்கிறேன்; புல் மீதான உறக்கம் கலைய மண் முத்தமிட்டு மரணம் தழுவுகின்றன பனித்துளிகள்! அவை கால்தடங்கள் மட்டுமன்று மழை ஓய்ந்த நாளொன்றில் நடைபயிலும்…

கனவு வெளியேறும் தருணம்

தமிழ்மணவாளன் வெறிச்சிட்டுச் சிவந்து அனாதரவாய்த் தொங்கும் அந்தியின் வெறுமை கவிழ சந்தித்த போது மெல்ல மெல்ல சொற்களைக் கொண்டும் காற்றுக் குமிழ் வெளியேற நிரப்புதலைச் சாத்தியமாக்கும் மெலிய புன்னகையோடும் தொடர்ந்த பேச்சில் தளர்ந்த இறுக்கம்…

தாய் மண்

ஜெ. தினேஷ் பாபு. எங்கும் வானத்தில் வேட்டுச் சத்தம்! தீபாவளி அல்ல தோழா! பதுங்கு குழியில் நித்தம் எம் வாழ்வு! உயிர் பயம் அல்ல! நம்மை நம்பும் உயிர்களுக்கான ஒரு பாதுகாப்பு! அரவணைப்பு தேடி…

தாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎப்படி சூனியம் ஆக்குவது அப்பொருளை ? இப்படித்தான் அர்த்தம் என்பார் சிலர் ! அப்படி முழுவது மில்லை என்பாரும் உளர் ! மீண்டும் மீண்டும் வினாவி என்னைச் சீண்டுவார்…

அக்கினிப் பூக்கள் … !-3

சி. ஜெயபாரதன், கனடாஊனக்கண் பகலில் பார்க்கும் ! பூனைக்கண் இரவில் நோக்கும் ! ஞானக்கண் புது விதியைக் காணும் ! யானைக்கு எக்ஸ்ரே கண்ணாம் ஞானப் பெண்ணே ! கத்தி மொட்டையாய் ஆகுது !…

பாரதி

ஆதிராஜ். ஞாலத்தை நேசித்தவன் - உயர் ஞானத்தை வாசித்தவன்! - ஊழிக் காலத்தை வென்ற கலைஞனவன் - குயிற் காவியம் செய்த கவிஞனவன்! பெண்மையைப் போற்றியவன் -சாதி பேதத்தைத் துற்றியவன் - அவன் உண்மையைச்…

ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது

த. ஆரோக்கிய சேவியர் நானே ராஜா நானே மந்திரி என்று தான் பறந்து கொண்டு இருந்தேன் என் சிறகுகள் முறிக்கப்படும் வரை வானம் வசப்படும் முன்னே கூண்டின் வசமானேனே வார்த்தைகள் தேடி அலைந்த மனம்,…

நகைச்சுவை

ஒட்டுப் பீடியில் எரியும் உலகம்

ஜான் பீ. பெனடிக்ட்ஆயுள் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது 1981-ம் வருடத்துக்கு. நான் புதுகை மாவட்டம், மெக்கேல்பட்டியில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஸ்டீபன், கென்னடி, ஜோசப், பவுல் ஆகியோர் எனது…

பஞ்ச் டயலாக்

அப்துல் கையூம் அன்னிக்கி நானும் என் நண்பர்களும் ஒண்ணா உக்காந்து இந்தியன் கிளப்புலே அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தோம். (நமக்கு கை வந்த கலை அது ஒண்ணுதானுங்களே?) டிங்கி ஜுரத்துலே அடிப்பட்டு சொங்கியா உக்காந்திருந்த பாபுவை…