ஹரன் பிரசன்னாவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்) இலக்கியத்தன்மையையும் மாற்று உத்திகளையும் யதார்த்தையையும் ஒருங்கே கொண்ட நவீன நாடகங்களின் உலகம் தமிழில் வேர்கொண்டபோது இவற்றிற்குரிய களமாக 1990ல் வெளி வரத்தொடங்கியது வெளி…
ஹரன் பிரசன்னாஉயிர்த்தலம் - ஆபிதீன் - சிறுகதைகள் தொகுப்பு ஆபிதீன் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு. அங்கதம் கலந்த நகைச்சுவையை தனது எழுத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் ஆபிதீனின் கதைகள், தனது நகைச்சுவையின் வழியே பெரும்…
ஹரன் பிரசன்னாநதியின் கரையில் புதிய பார்வை இதழில் பாவண்ணன் எழுதிய 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எளிய மொழி, மனிதர்களின் மீதான அன்பு, உயிர்களின் மீதான பரிவு, கவிதை மனம் என எளிமையான, ஆனால்…
ஹரன் பிரசன்னாஇந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும்…
வே.சபாநாயகம்1. எழுத்தாளனுக்குரிய அடிப்படைக் குணம் எல்லோரிடமும் கலந்து பழகத் தெரிவது தான். தன்னை, வாழும் உலகினின்று பிரித்துக் கொண்டு வாழ முற்படும் ஒருவனால் இவ்வுலகை, இன்பமான இந்த(எக்ஸிஸ்டென்ஸ்) இருக்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?…
சு. குணேஸ்வரன் ‘உரத்துப்பேச’(2000) கவிதைத் தொகுப்பினூடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் ‘துவிதம்’ என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் ‘மறு’ வெளியீடாக வந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பெண்…
ச.ஜயலக்ஷ்மிஇனி அடுத்த பூ புயலானதைப் பார்க்கலாம். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி. பூம்புகார் நகரில்,மாநாய்கனின் குலக்கொடியான 12வயது கண்ணகிக்கும், மாசாத்துவானின் 16 வயது கோவலனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. கண்ணகியை, ''போதிலார் திருவினாள்…
பாண்டித்துரை இடம்: ஆமோக்கியோ நூலகம் (சிங்கப்பூர்) தேதி: 25-11-2007 சிங்கப்பூர் வாசகர்வட்டம் அமைப்பின் - நேற்றிருந்தோம் - நேற்றைய நிகழ்வினை மீள் பார்வை செய்யும் முகமாக 1953 முதல் 1964 வரையிலான தான் வாழ்ந்த…
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் தமிழரிடையே வழங்கும் நாட்டார் பாடல்கள் மனித உணர்வுகளையும் உறவுகளையும் பண்பாட்டையும் துல்லியமாக வெள்pப்படுத்துவன. எழுத்தறிவற்ற பாமர மக்களிடையே அவை அவர்களது சமூகபண்பாட்டுப் பொருளாதார உறவுகளை எடுத்துக்காட்டுவன. இந்தவகையில் தாலாட்டுப்பாடல்கள் சிறுவர்விளையாட்டுப்…
எஸ். ஷங்கரநாராயணன் >>> அறிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலைவணங்குகிறேன். எழுத்தாளன் என்கிற அடையாளத்துடன் உங்கள்முன் நிற்க கெளரவப்படுகிறேன். எழுத்து என்று ருசி தட்டியபின் இதுமாதிரியல்லாது வேறு எப்படியும் என் வாழ்க்கை நிறைவுகொள்ளாது என்கிற…