January 10, 2008
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் நாட்டுப் பாடல்களுள் இப்போது வழக்கிலுள்ள பாடல் வடிவங்களுள் ஒன்றாக தாலாட்டுப்பாடல்களைக் கூறலாம். குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இவை பாடப்படுக்pன்றன. இத்தாலாட்டுகள்…
December 27, 2007
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் தமிழில் கவி என்றசொல் பாடலையும் புலவரையும் குறிக்கப் பயன்படுவது. கிழக் கிலங்கையில் கவி என்பது ஒருவகையான நாட்டார்பாடல் வடிவத்தைக் குறிப்பது. இது வயது…
December 13, 2007
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் அறிமுகம்: அம்பாப்பாடல்கள் நாட்டார் பாடல்களின் வகைகளுள் தொழிற்பாடல் வகையைச் சேர்ந்தன தொழிற்பாடல்கள் மக்கள் பாரம் பரியமாகக் கூடித் தொழில் புரியுமிடங்களிலே வழங்கப்படுபவை. இலங்கைத்தமிழ்…
December 6, 2007
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் தமிழரிடையே வழங்கும் நாட்டார் பாடல்கள் மனித உணர்வுகளையும் உறவுகளையும் பண்பாட்டையும் துல்லியமாக வெள்pப்படுத்துவன. எழுத்தறிவற்ற பாமர மக்களிடையே அவை அவர்களது சமூகபண்பாட்டுப் பொருளாதார…