திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040325_Issue

அரசியலும் சமூகமும்

சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா

'தமிழ்க் கலைப்படவிழா ' ஜீன் 5, 2004 அன்புடையீர், வணக்கம். 1996-இல் தோற்றுவிக்கப்பட்ட சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி - தமிழ்க் கலை, இலக்கி யம், வாழ்க்கை குறித்த பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியிருப்பதை…

ஓடாமல் இருப்பதே ஆச்சரியம்

ஞாநி சென்ற வாரம் மூன்று நிகழ்ச்சிகள் நடந்தன. முதலாவதில் சென்னை நகரிலிருந்து ஐந்து பள்ளிச் சிறுவர்கள் காணாமல் போய் மீட்கப்பட்டார்கள். மீட்கப்பட்டபின் சோகமும் அவமானமும் ததும்பும் முகங்களுடன் வளர் இளம்பருவத்தினரான அந்த மூன்று சிறுமிகள்,…

இருபது/இருபது

நரேந்திரன் ABC தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் '20/20 ' என்ற நிகழ்ச்சி மிகப் பிரபலமானது. பார்பரா வால்டர்ஸ் என்ற புகழ் பெற்ற பெண்மணியுடன், ஜான் ஸ்டஸ்ஸல் (John Stossel) என்பவரும் தோன்றுவார். அந்தந்த வாரத்தில்…

வாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்

மத்தளராயன் இந்தப் பொதுத் தேர்தலில் இந்தியா பிரகாசிக்கிறதோ என்னவோ, தமிழகம் வழிகாட்ட மற்ற மாநிலம் எல்லாம் மறுபேச்சு பேசாமல் அதேபடிக்கு நடக்கிறது. வேறெதிலும் இல்லை. அகில இந்திய அளவில் தற்போது அரசியல் கட்சிகள் அடித்துப்…

காவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்

நா.இரா.குழலினி. உலகில் பாம்புகள் குறித்த ஆய்வுகள் பல்வேறு தகவல்களை நமக்கு தந்திருக்கின்றன. இந்தியாவின் பாம்புகளில் நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கோதுமை விரியன், சுருட்டை விரியன் போன்ற பாம்பினங்களும் அமெரிக்காவின் கிலுகிலுப்பை பாம்பு, ஆப்பிரிக்காவின் கருப்பு…

மதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்!

என்.வி.சுப்பாராவ் ாபே அன்புடையீர், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் வணக்கம். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்க சார்பற்ற, ஆதாயம் கருதாத ஒரு தொண்டூழிய அமைப்பாகும். கடந்த 30 வருடங்களாக ஆய்வு, கல்வி மற்றும் பிரதிநிதித்துவ பணிகளின்…

முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2

மைக்கேல் ஸ்காட் டொரான் (தமிழில்: ஆசாரகீனன்) மாமன் தாமஸ் ஃப்ரீட்மன் செப்டம்பர் 11-ன் பின்விளைவாக, ஒஸாமா பின் லாடன் தொலைவிலிருக்கும் எதிரியான அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம், பக்கத்தில் இருக்கும் எதிரியாகிய சவுதி அரச குடும்பத்துக்கு…

பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்

தந்தை பெரியார் பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக்கொண்டு மிகப்பாசாங்கு…

மெக்ஸிக்க மணித்துளிகள்

காஞ்சனா தாமோதரன் மெக்ஸிக்கோ. மாயன் மற்றும் ஆஸ்டெக் என்னும் பழம்பெரும் செவ்விந்திய நாகரீகங்கள் தழைத்த நாடு. ஸ்பானிஷ் காலனீய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு. வெகுமக்களின் புரட்சி கண்ட நாடு. ஆக்டேவியோ பாஸ் எழுதிய நாடு.…

சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு

சூடான் பிரதேசத்தில் மனித குலம் சுமார் 9 மில்லியன் வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வந்திருக்கிறது. மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து மத்தியதரைக்கடல் வரைக்கும் சுமார் 4000 மைல்கள் செல்லும் நைல்நதியின் பாதையின் நடுவே இந்த சூடான் பிரதேசம்…

அறிவிப்புகள்

கடிதங்கள் மார்ச் 25 2004

நாகரத்தினம் கிருஷ்ணா, நல்ல ராமன்.சூரியா, ஆசாரகீனன் கோ.ராஜாராம், ஜெயமோகன், பித்தன்.... கோ.ராஜாராமின் 'தமிழ் எழுத்தாளனின் ஓர் அவலவரலாறு ' சமீபத்தில் திண்ணையில் வந்த உருப்படியான கட்டுரைகளில் ஒன்று. தமிழில் தற்போதையச் சூழலில் பெரும்பாலான எழுத்துக்குப்…

திரு.பித்தன் அவர்களுக்கு கடிதம்

விசுவாமித்திரா மிக நீண்ட பதிலை அளித்துள்ளீர்கள். இதை எழுதச் செலவு செய்த நேரத்தில் சற்று சிந்திருத்திருந்தீர்களெனில், உங்களுக்கு சற்று தெளிவு கிடைத்திருக்கும், எனக்கும் இந்தப் பதில் எழுதும் நேரம் விரையமாகியிருக்காது. போகட்டும், உங்களது பிடிவாதமான…

முரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்

ஷேக் அஹமது யாசீன் ஆசாரகீணனின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு கட்டுரையான 'முரன்புதிரானான சவுதி அரேபியா ' படித்து மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம். திண்ணையின் பெரும்பாலான வாசகர்கள் இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் இருப்பதால் 'முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானா ? ' என்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா வெட்டி அடிக்குது மின்னல்! கடல் வீரத்திரை கொண்டு விண்ணை இடிக்குது! கொட்டி இடிக்குது மேகம்! கூக் கூவென்று விண்ணைக் குடையுது காற்று! பாரதியார் ...…

இலக்கிய கட்டுரைகள்

தாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)

ஜெயஸ்ரீ பாவண்ணனின் தினமணிக் கட்டுரைகள் பரவலான வாசகர்களைக் கவர்ந்தவை. வாழ்வைப்பற்றியும் வாழ்வின் மேன்மையைப்பற்றியும் அக்கட்டுரைகள் வாசகர்களுடன் உரையாடுகின்றன. கண்ணைவிற்றுச் சித்திரம் வாங்கும் செயல்களை மனிதர்கள் செய்யலாகாது என்கிற பரிவும் பதற்றமும் அவர் கட்டுரைகளில் எங்கெங்கும்…

ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்

K. ரவி ஸ்ரீநிவாஸ் கவிதாசரண் இதழில் வெளியான கட்டுரை காலச்சுவட்டின் மூலம் இணையத்தில் வெளியாகி,(1) பின் தீராநதியில் ஒரு குறிப்பும் வெளிவந்த பின் வேறு வழியின்றி ஒரு விளக்கத்தை தர வேண்டிய நிலையில் ஜெயமோகன்…

நமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –

வளவதுரையன் பாிபாடலின் இரண்டாம் பாடலைப் பாடியவர் கீரந்தையார் எனும் புலவர் . உலகத்தின் தோற்றமுறைகளையும், வராக அவதாரத்தையும் சிறப்பித்துக்கூறி கொடுமையான எண்ணங்கள் இல்லாத நல்லறிவை அருளவேண்டுமெனத் திருமாலிடம் இப்பாடலில் அவர் வேண்டுகிறார். பரம்பொருளாகிய இறைவனிடத்திலிருந்து…

கதைகள்

வாழ முற்ப்படுதல்.

நாவாந்துறை டானியல் ஜீவா “ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்.... ?” அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி உடைந்த குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும் பிள்ளையும் எழும்பியதைக் கண்டான்.…

கதை 01 – அலீ தந்த ஒளி

தமிழில் : நாகூர் ரூமி அலீ இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன். நபிகள் நாயகத்தின் மகளார் ஃபாத்திமா(ரலி)யின் கணவராவார். இஸ்லாமியக் குடியரசின் நான்காவது கலீஃபா (ஆட்சித்தலைவர்) ஆவார்.…

கொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)

ஏலங்குழலி அந்த வேளையில் பார்க்குக்கு அதிகம் பேர் வருவதில்லை. பார்க்கின் பெஞ்சு ஒன்றில் அமர்ந்திருந்த இளம்பெண், வரப்போகும் வசந்தகாலத்தின் முன்னறிவிப்பை ரசிப்பதற்காகவே அங்கு அமர்ந்திருந்தாள் என்பது யாருக்கு தெரிந்திருக்கும். அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தாள். முகத்தில் கவலை…

வடு

சுமதி ரூபன் 'அந்த எண்ணம் எனை விட்டகல நீ தான் அருள்புரிய வேண்டும் பரா பரமே ' நொய்மைப் பிண்டம்: மெல்ல, மெல்ல மேலே எழுந்து சில நிமிடங்கள் இயங்க மறந்து, பின் தொப்பென்று…

அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று

இரா முருகன் வண்டி வியாபார நிமித்தம் நிறுத்தி வச்சிருக்கப்பட்டது. வந்தவன் போனவனுக்கு எல்லாம் வடிச்சு எடுத்துண்டு போய் சட்டமாப் படைச்சுட்டு வரதுக்கு இல்லே அது. மாப்பிள்ளை கேட்டால் கோபப்படுவார். உனக்கும் உன் அனுஜத்திக்கும் சகோதர…

திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17

எஸ் ஷங்கரநாராயணன் /10/ காலை எட்டு முதல் இரவு எட்டுவரை /பூரணி லன்ச் ஹோம்/ இயங்கியது. எட்டு என துவக்க நேரம் இருந்தாலும் கதவைத் திறக்கு முன் ஜனங்களின் எதிர்பார்ப்பு அதற்கு இருந்தது நல்ல…

புழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1

ரெ.கார்த்திகேசு- ஜால் விமானத்தின் வசதியான வணிக வகுப்பு ஜன்னலோர இருக்கையிலிருந்து எட்டிப் பார்க்கையில் அதிகாலைத் தோக்கியோ மஞ்சள் வைரத்தில் வரிசை வரிசையாக மாலைகள் அணிந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் நரித்தாவில்…

கலைகள்

பேரீச்சம்பழ மிட்டாய்

தேவையான பொருட்கள் 1/2 கிலோ பேரீச்சம்பழம் (கொட்டைகள் எடுத்து பாதியாக அரிந்தது) 1/4 kg sugar 1/4 கிலோ சர்க்கரை 1/4 கிலோ பால்கோவா 1/4 கிலோ செமோலினா 1 சிட்டிகை நட்மெக் 1…

கேரட் அல்வா

தேவையான பொருட்கள் 1 கிலோ கேரட் நசுக்கியது 3 கோப்பை பால் பவுடர் 2 கோப்பை சர்க்கரை 8-10 பச்சை ஏலக்காய் 10 சிறுதுண்டுகளாக நறுக்கிய பிஸ்தா பருப்புக்கள் 10 சிறுதுண்டுகளாக நறுக்கிய பாதாம்…

கடலைப்பருப்பு அல்வா

1 கிலோ கடலைப்பருப்பு 1 கிலோ சர்க்கரை 1/4 கிலோ நெய் 1 துண்டு பட்டை 1 லிட்டர் பால் 5 பாதாம் பருப்புகள் 5 பிஸ்தா பருப்புகள் 10 காய்ந்த திராட்சைகள் 4-5…

கவிதைகள்

இயன்றது

எஸ். பாபு காலையில் என்வீட்டின் மீது நீண்டு படுத்திருக்கிறது வேலியோர மரத்தின் நிழல் வெயில் ஏற ஏறச் சூடு தாளாமல் சுருங்கிக் கொண்டே வருகிறது நண்பகல் வரை பிற்பகல் முழுவதும் சாலையின் குறுக்கே நெடுஞ்சாண்கிடையாகக்…

தொடரட்டும் பயணம்…!!!

பத்மநாதன் முத்துசாமி மழையென நனைத்தாய் வானில் திரையோ பெய்யாமல் பொய்த்தாய் நதியென நடந்தாய் வழியில் அணையோ என் வழி மறந்தாய்... அஃதோடு முடிந்ததா உன் பயணம்.. ?! இல்லையில்லை...! இன்றும் எங்கோ விழுந்து எங்கெங்கோ…

அன்புடன் இதயம் – 12 – நெருப்பு

புகாரி ஊனும் பசியில் உயிரும் பசியில் நோயும் பசியில் மருந்தும் பசியில் பசியின் விசைக்கு மூலம் உண்டா பசியைப் பார்த்த விழிகள் உண்டா நிலமும் தின்னும் நீரும் தின்னும் வெளியும் தின்னும் காற்றும் தின்னும்…

நண்பன்

பவளமணி பிரகாசம் கூறத்தான் வார்த்தைகள் போதாது கோடி கொடுத்தாலும் கிடைக்காது மாறாத மறக்காத பற்று அது கொஞ்சமும் குறையாத பாசம் அது நிலையான நிறைவான நட்பு அது தடையின்றி பிரவகிக்கும் ஊற்றது கணமும் கவனம்…

வேதனையின் நிழல்…

மதுமிதா. வேதனையின் நிழல் காதலின் பார்வை இதனினின்றும் தப்பித்துவிட இயலாது நினைவுகளை அரவணைத்துக் கொள்கிறேன் என் அருகில் நீ உன் அன்பு என்னைச் சுற்றி அருகிலும் தூரத்திலும் அதன் ஒளியின் பிரகாசத்தைப் பார் மகிழ்வின்…

காதல் பொதுவானது

சேவியர் 0 ரயில்வே நிலையத்தின் பின்புற சந்தில் பைக்கில் அமர்ந்திருந்த பையனிடம் அழுத விழிகளோடு வாதிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடமும், கன்னிமேரா நூலகத்து மரத்தடியில் பெண்ணிடம் கெஞ்சும் குரலில் பேசிக் கொண்டிருந்த பையனிடமும், வள்ளுவர் கோட்டத்து…

இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை

ஜோதிர்லதா கிரிஜா இந்து-முஸ்லிம் இணக்கம் என்பதாய் ஒன்று இந்தியாவில் இம்மியும் இல்லை யென்று எந்த முட்டாளய்யா பகன்றது ? அந்த நாள் பாராளுமன்றம் மீது குண்டுவீசித் தகர்க்க வந்த முஸ்லிம்களுக்கு வரைபடம் ஒன்றை லஞ்சம்…

தரிசானாலும் தாயெனக்கு!

நாக.இளங்கோவன் கையேந்தி நின்றதில்லை காசேதும் பெற்றதில்லை கைகூப்பி வந்தவரை கைதூக்கி விட்டமண்ணே! உன்வயிற்றில் விளைகின்ற ஒப்பற்ற முத்தையெலாம் என்குதிரில் கொட்டிவைத்த என்வயலே புவித்தாயே! கதிரறுத்துக் கட்டையிலே, கீழிறைந்த நெல்பொறுக்கி, குதித்தாடிக் கூத்தாடிக் கூட்டுக்குள் போகையிலே,…

தாமதமான காரணம்

சிவஸ்ரீ எப்போதும் உண்மை சொல்ல முடிவதில்லை... நேரமாகிப் போனதன் நேரான காரணத்தை. சீக்கிரம் செல்ல வேண்டிய சிக்கல் சந்தர்ப்பங்களில் தான்... சீப்பு தொலைந்து போகும் சோப்பு தீர்ந்திருக்கும் சிக்னல் சிவப்படிக்கும் செருப்பறுந்து கடுப்படிக்கும் தடதடக்க…

தொடர்ந்து வரும் நட்பு..

செங்காளி அன்பான நண்பன்தன் அருமைமகள் திருமணத்திற்கு கண்டிப்பாய் வரும்படி கட்டளை இட்டுவிட நண்பனை முதன்முதலாய் நான்பார்த்த நிகழ்ச்சிதானே என்மனத் திரையினிலே எழிலாய்த் தோன்றியதே. முப்பது ஆண்டுகட்கு முன்னால் நடந்ததிது. இப்பொழுது நினைத்தாலும் இனிப்பாய் இருக்கின்றது.…