திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நா.இரா. குழலினி

Total Contribution: 10 Articles

நா.இரா. குழலினி

ஆன்லைன் தீபாவளி

நா.இரா. குழலினி யாஹூ மற்றும் ஹாட்மெயில் நிறுவனங்கள் வழங்கிய இலவச மின்னஞ்சல் தளங்களிள் எனது முகவரிகளுக்குள் நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பண்டிகை அல்லது விழாக்கள் நிகழும்…

ந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)

நா. இரா குழலினி வெளியீடு மருதா பதிப்பகம், 226 பாரதி சாலை ராயப்பேட்டை சென்னை, பக்கம் 190 விலை ரூ.90/- உங்களால் எப்போதேனும் ஒரு தாய்மையின் பரவசத்துடன்…

எங்கே செல்கிறோம் ?

நா.இரா. குழலினி முன்வைத்த காலின் ஆடுதசையின் மீது மொத்த உடலின் பாரமும் இறங்க அடுத்த அடியை எண்ணிடவும் பயமாயிருக்கிறது. முன் வைத்த ஒவ்வொரு அடியிலும் வரலாற்றின், வளர்ச்சியின்,…

நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)

நா.இரா.குழலினி கட்டுரையினுள் புகுவதற்கு முன் சிறு தகவலாய் பகிர்ந்து கொள்வோமே (சின்னக்கருப்பன் என்கிறவர் எழுதிய 'பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?…

மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)

நா.இரா.குழலினி 'குவரானி மொழி அழிந்து விட்டால், உலகம் அழிந்து விடக்கூடாதென்று பின் யார் போய் கடவுளிடம் வேண்டுவதாம் ' - பராகுவேயிலுள்ள குவரானி மொழி பேசும் பழங்குடியினர்…

காவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்

நா.இரா.குழலினி. உலகில் பாம்புகள் குறித்த ஆய்வுகள் பல்வேறு தகவல்களை நமக்கு தந்திருக்கின்றன. இந்தியாவின் பாம்புகளில் நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கோதுமை விரியன், சுருட்டை விரியன் போன்ற பாம்பினங்களும்…

சண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்

நா.இரா.குழலினி. சண்டியர் மற்றும் விருமாண்டி - முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள் முதல் கட்டுரைக்குப் பின்னர் சுமார் 15 மின்னஞ்சல்கள் எனக்கு வந்தன. அவற்றில்…

மொழிச் சிக்கல்கள்

நா. இரா. குழலினி வெகு நேரமாகப் படித்துக்கொண்டிருந்த போதான ஒரு நாளின் பிற்பகுதியில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு காத்துக் கொண்டிருப்பதாக என் அம்மா என்னை அழைத்தாள்.…

சில மாற்றுச் சிந்தனைகள்

நா.இரா. குழலினி 'மழை இம்முறையும் பொய்த்துப் போனது. இன்னும் சில பத்து நாட்களுக்குத் தண்ணீர் இருந்தால் போதும் இம்முறையாவது பயிரைக் காப்பாற்றி விடலாமே '. காவிரியின் இருகரை…

‘எனக்குள் இப்படியொரு கிராமத்தானா ? ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்

நா.இரா.குழலினி, அன்புக்குரிய கமல் அவர்களே! இந்தியத் திரைப்பட நிகழ்வுகளிலே நிச்சயமாக ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்துடனும் மாற்றுச் சிந்தனைகளையும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு படைப்பாளியாகவே நான் தங்களை நிறைய…