திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060519_Issue

அரசியலும் சமூகமும்

நான் தமிழனில்லையா????

நக்கீரன் தமிழகத்தைத் தமிழன் தான் ஆள வேண்டும் - வேறு எந்த அண்டை மாநிலத்திலும் தமிழன் ஒரு நகராட்சித் தலைவராகக் கூட முடியாது. அப்படியிருக்கத் தமிழகத்தை மட்டும் அடுத்தவர் ஆள அனுமதிக்கலாமா?.இது ஒரு சிலரின்…

ஓட்டிற்காக ஒதுக்கீடு

புதுவை சரவணன் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதென்ற மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கின் முடிவை எதிர்த்து வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவில்…

இட ஒதுக்கீடு – ஒரு பார்வை

K. ரவி ஸ்ரீநிவாஸ் 1,அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில், நிதி உதவி பெறும் பல உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பல்வேறு கட்டங்களில் இருக்கிறது. இப்போது அவசரச்…

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு; அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்!

வ.ந.கிரிதரன் இந்துக்களின் நகர அமைப்புக் கலையைப் பல காரணிகள் நிர்ணயித்தன. அதிலுள்ள மண்ணின் அமைப்பு, அம்மண்ணில் நிலவி வந்த சாதிக்கட்டுப்பாடுகள் போன்ற சமுதாய அமைப்புமுறை, சாத்திரங்கள் எல்லாமே இந்துக்களின் நகர அமைப்புக் கலையில் முக்கிய…

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா ?

K.ரவி ஸ்ரீநிவாஸ் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட பலதரப்பினர் போராடுகின்றனர். இதை ஆதரிப்பவர்களும் உள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுப்பதாகக் கூறப்படும் 93ம் அரசியல்…

புலம் பெயர் வாழ்வு 11 – “கொழும்புதெரியாதவையெல்லாம் லண்டன் வந்திருக்கினம்”

இளைய அப்துல்லாஹ் 2 ஆண்டுகளுக்கு முன்பு இது நடைபெற்றாலும் நேற்றுப்போலுள்ளது. இப்பொழுதும் நிலமை இதுதான். லண்டனில் ILFORD நகர சபை மண்டபத்தில் அகதிகள் தொடர்பான அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதற்கு ஆயிரத்துக்கும்…

எடின்பரோ குறிப்புகள்– 16

இரா முருகன் எதிர்பார்த்தபடிக்குத்தான் தேர்தல் முடிவுகள். அதாவது, இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். பிரதமர் டோனி ப்ளேரின் தொழிற்கட்சி கணிசமாக அடி வாங்கிக் கட்டுப் போட்டுக்கொண்டு அ-இ-சகஜம்ப்பா என்று க.மணி டயலாக்கை டப்பிங்கில் எடுத்துவிட்டபடி…

இந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்

செல்வன்இந்தியா சுதந்திரம் பெற்றதும் நேரு சோஷலிசப்பாதையில் இந்தியாவை கொண்டு சென்றார்.ரஷ்யாவை ரோல்மாடலாகக் கொண்ட இம்முறையில் உற்பத்தியை விட வினியோகமே முக்கியமானதாகக் கருதப்பட்டது.இம்போர்ட் சப்ஸ்டிட்யூஷன் எனும் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு இந்தியா பின்பற்றியது.Be Indian,buy Indian,…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 4

புதுவை ஞானம்...........செப்டம்பர் பதினொன்று .......சிந்தனைகள். ...................................................................... வர்னிக்க வார்த்தைகளே இல்லை வார்த்தை ஒன்று கூட வடிக்கவில்லை நான் தெற்குக் கால்வாய்ச் சாம்பல் குவியலில் கவிதை ஏதும் காணப்படவில்லை சிதிலங்களையும் மரபணுக்களையும் சுமந்து செல்லும் குளிர்…

அறிவிப்புகள்

அஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC

அறிவிப்புஉங்களிடம் கைவசம் உள்ள வீடியோக் கருவியை வைத்து நல்ல ஒரு குறும்படம் தயாரிக்க விரும்புகிறீர்களா? தமிழ்க் குறும்பட இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான அஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை. இம்மாதம் (மே) 23 (செவ்வாய்) -…

கறாம்புறாம் சித்திரங்களினூடே…

சூபிமுகமது இஸ்லாமியப் பெண்ணியவாதிகளின் கருத்துக்கோட்பாட்டினை புறந்தள்ளிவிட்டு அவர்கள்மீதான தனிப்பட்ட அவதூறுப்பிரச்சாரத்தை மேற்கொண்டபோதுதான் அன்னைமர்யம் குறித்தும் ஈசாநபியின் பிறப்புபற்றியுமான விவாதம் முன்வந்தது.திருக்குரான் கூறும் அன்னைமர்யமின் கற்பு,ஈசாநபியின் பிறப்பு குறித்த விசயத்தை விஞ்ஞானரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் எப்படி புரிந்துக்…

யாருக்குச் சொந்தம்?

வஹ்ஹாபிசென்ற வாரத் திண்ணை [11.05.2006] இதழில் வெளியான மூன்று கடிதங்களுக்கு இங்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். முதலாவதாக, "ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது…

பொய் சொன்ன ஹிர்ஸி அலி!

இப்னு பஷீர் நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அயான் ஹிர்ஸி அலி ஒரு பொய் சொன்னதால் தமது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டிருக்கிறது. சோமாலியாவின் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1992-ல் நெதர்லாந்தில் தஞ்சம்…

இயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட்

அறிவிப்புஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட் தமிழ்க் குறும்பட இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான அஜீவன் .படங்கள் திரையிடல் , கலந்துரையாடல் இம்மாதம் (மே) 27 சனிக்கிழமை மணி 2 நடக்கவிருக்கிறது. கனெக்டிகட் மில்போர்டில்…

இயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி

அறிவிப்புஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி தமிழ்க் குறும்பட இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான அஜீவன் .படங்கள் திரையிடல் , கலந்துரையாடல் இம்மாதம் (மே) 28 ஞாயிற்றுக் கிழமை மணி 2 நடக்கவிருக்கிறது.…

கடிதம்

இப்னு பஷீர்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, ஹெச்.ஜி. ரசூலின் 'அல்லாவும் வகாபும்' என்ற கட்டுரையை படித்தபோது வியப்பு மேலிட்டது. அதைப் படிக்க நேர்ந்த எனது நண்பர் ஒருவர் சொன்னார், "ஒரு முஸ்லிமின் எழுத்து நடைபோலவே தெரியவில்லையே!"…

கடிதம்

ச. பெரியசாமி. சில தமிழ்ப் பண்பாடுகள். ஒரு பக்கம் ஊருக்கு நாலு வைப்பாட்டிகள் வைத்துக்கொள்வது. இன்னொரு பக்கம் கண்ணகிக்கு சிலையும் வைப்பது. நடக்க, இருசக்கர, முச்சக்கர மற்றும் நாற்சக்கர வண்டிகள் செல்லப் பயன்படும் சாலையின்…

கடிதம்

பி.ஆர். திரிபுரசுந்தரிசாயல் படிவது காப்பியடித்தல் ஆகுமா? - என்ற தேவமைந்தனின் இலக்கியக் கட்டுரையைத் தங்களின் புதிய வடிவமைப்பிலான திண்ணை மின்னிதழில் வாசித்தேன். ஆய்வு மாணவியாகவும் அதே சமயம், பேச்சாங்கிலமொழிஆசிரியராகவும் இருக்கும் எனக்கு இதுபோன்ற கட்டுரைகள்…

கடிதம்

தே. பிரகாஷ்சமீப காலமாக மதவாதக் கருத்துக்கள் திண்ணையில் ஓங்குவதாகத் தோன்றுகிறது. ஜாதி, மதம் போன்றவை மனித சமூகத்தினை சுமூகமாக இயக்கிச்செல்ல ஏற்படுத்தப்பட்ட/ஏற்பட்ட வரையறைகளாயினும், சமுதாய வரையறையே விரிவடையும் இக்காலத்தில் சமூகத்தை கட்டிக்காக்க வேண்டிய வரையறைகளும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தேடலின் நோக்கம் என்ன?

செல்வன் நாம் ஏன் கேள்வி கேட்கிறோம்?கேள்விகளின் மூலம் எதை தேடுகிறோம்?"உண்மையை தேடுகிறோம்" என லாஜிகல் பாஸிடிவிசம் சொன்னது.வாக்கியங்களை விஞ்ஞான ஆய்வின் மூலம் "உண்மை" "பொய்" "பொருளற்றவை" என பிரிக்க முடியும் என லாஜிகல் பாஸிடுவிஸ்டுகள்…

செர்நோபில் அணுமின் உலை விபத்தால் உலகெங்கும் கதிரியக்கப் பொழிவுகள் -4

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா குபாலின்கா! குபாலின்கா! இருட்டி விட்டதே, எங்கே போனாள் உன் மகள்? என் மகள் தோட்டத்தில் நின்று, பறிக்கிறாள் ரோஜா மலர்களை, விரல்களைக் காயப் படுத்தி! பூக்களைத்…

இலக்கிய கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரை: முதற் குலோத்துங்கனின் முண்டன் கோயில் கல்வெட்டு

கோ. தில்லை கோவிந்தராஜன் அரியலூர் - தஞ்சை பெருவழி சாலையில் கொள்ளிடத் திருநதியின் வடகரையில் அமைந்த ஊர்தான் திருமானூர். வரலாறு: இவ்வூரின் பழைய பெயராக கல்வெட்டுக்களில் 'திரைமூர்' காணப்படுகிறது. இவ்வூர் 'திருமாநல்லூர்' என்ற பெயர்…

கடித இலக்கியம் – 5

வே.சபாநாயகம் நாகராஜம்பட்டி 18-3-76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். ஒரு சகாப்தம் கழித்து எழுதுகிற உணர்ச்சி உண்டாகிறது. சகோதரரின் கல்யாணத்துக்கு மாயவரம் வந்ததும், மத்தியில் உங்கள் ஊரில் இறங்கியதும், அந்த ஏரியில் குளித்ததும், பெருமாள்…

ஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் நூலுக்கான விமர்சன அரங்கு

அரங்கு : சில பகுதிகள் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய இஸ்லாமியப் பெண்ணியம் நூலுக்கான விமர்சன அரங்கு நாகர்கோவிலில் நடைபெற்றது. தலித்திய எழுத்தாளர் வி.சிவராமன் தலைமை தாங்கினார். "ஓதி எறியப்பட்ட முட்டைகள்'' நாவலாசிரியர் மீரான் மைதீன், உவர்மண்…

வரலாறியல் அப்பாலைகதை (Historiographic Metafiction)

எச்.முஜீப் ரஹ்மான் வரலாறியல் அப்பாலைகதை என்பது பின் நவீன நாவல் வகையாகும். இது இன்றைய நம்பிக்கைகள் ,தரங்கள் ஆகியவற்றை கடந்த காலத்தின் பார்வை வழியாக குறிப்பாக தனிமனிதனின் கடந்த கால நிகழ்வாக சொல்லும் ஒரு…

மறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல்

எஸ். இராமச்சந்திரன் இந்துக் கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வகை செய்யும் அரசாணை ஒன்றினைத் தமிழக அரசு பிறப்பிக்க இருப்பதாகத் தமிழக நாளிதழ்கள் அனைத்திலும் செய்தி வெளிவந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை இந்து சமயக்…

கதைகள்

பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்

பி.கே. சிவகுமார்(வடக்கு வாசல் - மார்ச் 2006 இதழில் பிரசுரமான கதை.) கதவைத் திறந்து செருப்பைக் கழற்றினான் ரமேஷ். அரவம் கேட்டு வந்த புவனா கையிலிருந்த சாப்பாட்டுப் பையை வாங்கிக் கொண்டாள். ஹாலில் டி.வி.…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)

சி. ஜெயபாரதன், கனடாவயது ஏறினும் வதங்காது அவள் மேனி! வழக்க மரபுகளால் குலையாது, அவளின் வரையிலா விதவித வாலிப மாறுபாடு! படகில் அவள் அமர்ந்துள்ளது பொன்மய ஆசனம்! கடல்நீரும் தங்க மயமாகும் அதனால்! படகின்…

தனிமரம் நாளை தோப்பாகும் – 3

எஸ். ஷங்கரநாராயணன் பூரணியிடம் அவன் யூனியன் விஷயங்களை விவாதிக்கவில்லை. கூடாது என்பதல்ல. இதை எப்படி அவள் எதிர்கொள்வாள் என யூகிக்க முடியவில்லை அவனால். வீட்டு நிலைமை ஏற்கனவே மோசமாய் இருந்தது. ஒரு பிரகாசமற்ற வருங்காலத்தை…

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு – (இலக்கிய நாடகம் – பகுதி 6)

கரு.திருவரசு காட்சியில் வருவோர்: புலவர் பக்குடுக்கை நன்கணியனார், கவிஞர். காட்சி நிகழும் இடம். அழகிய மலைச்சாரல். காட்சி நிலை. புலவர் குன்றின்மேல் அமர்ந்திருக்கிறார். கவிஞர் அருகில் நிற்கிறார். கவிஞர்- புலவரய்யா, நாம் சற்றுமுன் கண்டது…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 21

ஜோதிர்லதா கிரிஜா சென்னையில் குடித்தனம் நடத்தத் தொடங்கிய பின் ஓர் ஆண்டு வரையில் அதன் விளைவு ஏதுமற்றிருந்த பிறகு, பங்கஜம் கருத்தரித்தாள். இந்த இடைக்காலத்தில் சாமிநாதன் இரு முறை ஊருக்குப் போய்த் தாயைப் பார்த்துவிட்டு…

சேர்ந்து வாழலாம், வா! ( குறுநாவல் ) – 3

ரெ.கார்த்திகேசு மாரியம்மாள் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் கோக்கேயினை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்திருந்த அரசாங்க ரசாயன வல்லுநர் அழைக்கப் பட்டிருந்தார். பெரிய முண்டாசு அணிந்த கம்பீரமான சீக்கியர் டாக்டர் பூபேந்தர் சிங். ஆனந்தன்…

மஞ்சள் பசு

ஹெச்.ஜி.ரசூல்மஞ்சள் பசு ஹெச்.ஜி.ரசூல் வெட்டவெளிப் பாலையிலிருந்து ஒரு கூட்டம் கால்நடைகள். விரைந்தோடி வந்தன. செம்மறியாடுகள், வெள்ளாடுகள், காளைகள், பசுக்கள், ஒட்டகங்கள் என அதன் வண்ணங்கள் பலவாக இருந்தன. நீர்நிலைப் பகுதிகளை நோக்கிய அவற்றின் பயணங்கள்…

கலைகள்

கவிதைகள்

ராம், ராம் என்னும் போதினிலே!

சி. ஜெயபாரதன், கனடா மோட்ச புரி கதவை மூடியது! நரபலிச் சவங்கள் எரியும் நரகத்தின் வாய் பிளந்தது! கீதையின் நாதம் ஒலிக்க வில்லை! வேதனையில் வெந்த பேதையர் குரல் கேட்கிறது! மதம் பிடித்தோடும் யானைகள்…

அறைக்குள் மெளனம்

ஹெச்.ஜி.ரசூல் ஒரு மீன்குஞ்சைப் போல் வளர்ந்தேன் அப்போதும் பேசமுடியவில்லை கண்ணாடிதொட்டி விடுதலைதர ஆற்றில் விடப்பட்டேன் அந்தச் சிறுமியின் பேருதவி மறப்பதற்கல்ல நீரோடும் திசையெல்லாம் ஓடியபோது கொக்கொன்றின் காத்திருப்பு பிடுங்கி எறிந்ததில் கரையில் புரள புதையுண்டழிந்த…

கீதாஞ்சலி (73) – மீளாப் பயணம் ..! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பொழுது ஓய்ந்து போய் பூமிமேல் சாய்கிறது இருட்டுநிழல்! சிற்றாறை நோக்கிச் செல்லும், நேரம் வந்து விட்டது, குவளையில் குடிநீரை நிரப்பிக் கொள்ள! வரட்சியாகி மாலைத் தென்றல் நீரோட்டத்தின் சோக…

பெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன்2455. பிரம்மபுரத்தில் (சீகாழி) அமர்ந்த மூன்று கண்களுடைய பெரியபிரான் தம்பெருமாட்டியுடன் பொருந்திய இடங்கள் எங்கும் சென்றார் ஆங்காங்கே அவர் விரும்பி மேற்கொண்ட கோலங்கள் பணிந்து போற்றி வர நாம் கொண்ட காதலைக் கண்ட இறைவர்…

திருப்பூரும் பனிரண்டு மணிநேர வேலையும்

தியாகு சாயபட்டறைகளில் எங்கள் சந்ததிகள் வளருது! காலையில் காய போட்ட துணியெடுக்க -சூரியன் போனபிறகு வருகிறாள் அம்மா நிக்க நேரமில்லை நினைத்து பார்க்க வழியுமில்ல -வேலை எட்டுமணிநேரமல்ல! நீங்கள் போட்டுருக்கிறபனியனுக்குள் புதைந்திருக்கு எங்கள் வாழ்க்கை-வேலை…

கவிதை

எச்.முஜீப் ரஹ்மான் நீங்கள் என் கவிதையொன்றில் இறங்கி நீந்த தொடங்கிவிட்டீர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு சிரமமின்றி நீந்துகிறீர்கள் நீங்கள் எவ்வளவு ஆழமாக சென்றபோதிலும் ஆழத்தில் செல்வது போல உணராமலிருக்கிறீர்கள் ஏதோ அசாம்பாவிதம் நடக்கிறது…

குப்பைத் தினம்

அனந்த் குப்பைக்கோர் நாளின்று பாரீர்! - சேர்ந்து கூடிஎல் லோருமாய்க் கொட்டுவோம் வாரீர்! (குப்பைக்கோர்..) வாரம் ஒரேஒரு நாளில் - வண்டி வருமென் றறிந்துநாம் தூக்குவோம் தோளில் சேரும்நம் குப்பைக் குவியல் - தரம்…

சாவி

கவிஞர் புகாரி கண்ணீரை கண்ணீரால் சுண்டிவிட்டு மூச்சுக்காற்றை மூச்சுக்காற்றால் தூக்கிவிட்டு நீ என்னை நானாக்கியபோது என் சிறகுகளின் சாவி உன்னிடமிருப்பதைக் கண்டு ஆனந்தப்பட்டேன் பின்னொரு நாளில் ஒரு பெரிய பூட்டாய்ப்போட்டு என்னைப் பூட்டிவிட்டு நீ…

கதவை மூடு

தாஜ் கதவை மூடு காற்று வருகிறது குப்பைக் கூளமாக சாக்கடை நாற்றமும் சுவாசத்தை அறுக்கிறது. கதவை மூடு ஏதேதோ அலைகிறது பனிமூட்ட விடியலில் குளிர் காயும் வெறியோடு ஒழுங்குகளைத் துவைக்கிறது. கதவை மூடு ஊர்வன…

தென்னையின் வடிவு

டீன்கபூர்தென்னையின் வடிவு அழகிய தென்னை. நன்கு உரமிட்ட உடல்வாகு. காற்றினில் மேயவிட்ட கருமேகம் தென்னையின் கொண்டையில் சிக்கிக்கிடந்ததாய் விரித்துக்கிடக்கும். மயில் அகவி தோகையில் படிந்து. அக்காலம் இனி.... இக் காhலம், மயிர்போல உதிரும் மனிதன்…

நகைச்சுவை

வளர்ந்த குதிரை (3)

கிருஷ்ணா வெங்கட்ராமாபுல் மேய்ந்து விட்டு ஓடப் பார்க்கிறேன் . . . என் மனக் குதிரை இடது பக்கம் இரு அடி, நேராக ஒரு அடி என்று மாறி, மாறி பாய்ந்து செல்வதால் படிப்பவர்களும்…