திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010629_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – சூன் 30 2001

மஞ்சுளா நவநீதன் கருணாநிதி கைது. ஆச்சரியத்துக்கு என்ன இருக்கிறது ? 1.32 கோடி தமிழக வாக்காளர்கள் எதற்காக ஜெயலலிதாவின் வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டார்களோ அது நிறைவேறிவிட்டது. அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும்படிக்கு, நள்ளிரவில் கதவை…

பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)

அ ராமசாமி இந்தியாவில் இயங்கிவரும் நாடகப்பள்ளிகள் மேற்கத்திய அரங்க நுட்பங்களைப் பயிற்றுவிப்பதோடு, இந்திய அரங்கவியலையும் பயிற்றுவிக்கின்றன. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் 'முறைப்படுத்தப்பட்ட நடிப்புக் கோட்பாட்டை 'ப் போலவே, பாரம்பரிய அரங்கில் ஒரு நிகழ்த்துபவன் (performer) அவசியம். இந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தவார அறிவியல் செய்திகள் – சூலை 1, 2001

ரஷ்யாவும் ப்ரான்சும் இணைந்து விண்வெளி பயணங்களை மேற்கொள்வது பற்றி பேசி வருகின்றன. ரஷ்யாவின் சோயுஸ் விண்கலங்களை ஃப்ரான்ஸ் நாட்டின் கோரோ விண்மையத்திலிருந்து செலுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஒரு…

இலக்கிய கட்டுரைகள்

பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)

அ ராமசாமி இந்தியாவில் இயங்கிவரும் நாடகப்பள்ளிகள் மேற்கத்திய அரங்க நுட்பங்களைப் பயிற்றுவிப்பதோடு, இந்திய அரங்கவியலையும் பயிற்றுவிக்கின்றன. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் 'முறைப்படுத்தப்பட்ட நடிப்புக் கோட்பாட்டை 'ப் போலவே, பாரம்பரிய அரங்கில் ஒரு நிகழ்த்துபவன் (performer) அவசியம். இந்த…

கதைகள்

ஆயுள்

அ முத்துலிங்கம் (இந்தக் கதையில் ஓர் ஆண் பாத்திரம் உண்டு. பெண் பாத்திரமும் இருக்கிறது. ஆனால் இது காதல் கதை கிடையாது. இன்னொரு பாத்திரமும் வரும். அதைப் பற்றிய கதை. ஏமாற வேண்டாம் என்பதற்காக…

செக்கு மாடு (குறுநாவல் முதல் பகுதி)

வ.ஐ.ச.ஜெயபாலன் தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே…

கலைகள்

மனக்கோலம்

பாசிப்பருப்பு மாவு - 400 கிராம் பொட்டுக்கடலை - 100 கிராம் தேங்காய் 1 மூடி வெல்லம் - 400 கிராம் டால்டா - 500 கிராம் சர்க்கரை - 100 கிராம் செய்யும்…

கவிதைகள்

தீயவனாக இரு!

சுஜல் இமைகள் துடிக்க இதயம் படக்க,கூடத்தில்,கூட்டத்தின் இடையே, யாரும் அறியாமல், நான் உன்னை முதலில் பார்த்த அந்த நாணப் பார்வை, சுற்றம் போற்ற உற்றம் வாழ்த்த நான் உனக்கே உாியவளாகி போன அந்த உன்னத…

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு (E.T)..

-வ.ந.கிாிதரன்- முகமில்லாத மனிதர்களிற்காகவும் விழியில்லாத உருவங்களிற்காகவும் கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான் அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான் அனுப்புகின்றேனிச் செய்திதனை. உன்னை நான் பார்த்ததில்லை. பார்க்கப் போவதுமில்லை. உனக்கும் எனக்குமிடையிலோ ஒளியாண்டுச் தடைச்சுவர்கள். 'காலத்தின்…

முன்றாவது நிலவு

வ.ஐ.ச.ஜெயபாலன் தாயாட்சி என்று தமிழகமே குதூகலித்து திங்கள் இரண்டின்னும் சென்று கழியவில்லை. நீ ஆட்சி செய்தால் நிலை மாறும் எனக் கண்ணீர் ஊற்றான மீனவப் பெண் உவந்தும் இரு மாதமில்லை பட்டினங்கள் வாழப் பசித்திருந்த…

காதல் சேவை

அனந்த் கணினியில்நீ ஈடுபடுங் காலை எலியாய்ப் பணிவுடனுன் கைக்குள் படுப்பேன் தணியாத ஆவலுடன் நீகளிக்கும் அச்சொற் *புதிரில்நீ ஏவிடுமுன் வந்தவ் வெழுத்தாவேன் மேவிநீ நாடும் உடற்பயிற்சி **யந்திரத்தின் காலடியில் ஓடுமப் பாயாய்ப் பதம்பிடிப்பேன் மெய்வியர்த்து…

இருதயம் எஙகே!

ராஜ் நேசமாய் பார்த்தாள் நெருங்கி விட்டான் கண் இமைகளில் கனவுகளை சுமந்து கற்பனை வெள்ளத்தில் கவிதை பல வரைந்தான் கண்ணே ஏன்றான் கை பிடிப்பேன் ஏன்றான் அவள், கனவு என்றாள் கை விட்டு சேன்றாள்…

முடிவின் துவக்கம்…..

சேவியர் இனிய காதலனே.... ஒரே ஒரு முறை பேசவேண்டும் எனக்கு... உனக்கும் எனக்கும் மாங்கல்ய முடிச்சு விழுவதற்கு முன்பே நம் மனசுகள் இரண்டும் முடிச்சிட்டு விட்டன. காதலிக்கும் போதெல்லாம் எதுவுமில்லாமலேயே வாய்வலிக்க மணிக்கணக்காய் மணக்க…

இதயம் கூடவா இரும்பு ?

சேவியர். இதயம் இரயிலை விட அதிகமாய் தட தடக்கிறது. தலைப்புச் செய்தியின் தலையில் தடம் புரண்ட இரயின் படம். மழை வந்து மனசை நனைத்த போது இதயம் முழுதும் பறந்தன ஓராயிரம் பட்டாம் பூச்சிகள்,…

இருளில் மின்மினி

திலகபாமா, சிவகாசி மழலையாயிருக்கையில் உண்ணவும் ,உறங்கவுமே எண்ணமாய் சிறுமியாயிருக்கையில் இல்லாத குடும்பச் சுமையை இழுப்பதில் இன்பமாய் செப்புச் சாமானுடன், ஆண்,பெண் பேதமறியாது ஆட்டங்களோடு சிலகாலம் வெட்டிய கூந்தல் வளர்த்து உட்காரையில் உடை திருத்தி பாவடையோடு…

விசித்திர வதை

அனந்த் சித்திர வதையென எத்துணை முறையோ புத்தகந் தனில்யான் படித்திட லுண்(டு)அது இத்தனை நாள்வரை எத்தகைத் தெனவென் சித்த மதனிலு றைத்திடக் காண்டிலன் இன்றதன் இயல்பினை முழுமையும் உணர என்றனுக் கெட்டிய(து) ஓரரும் வாய்ப்பு…

பொறாமை

மூர்த்தி தனிமையில் உன் பெயரை உரக்கச் சொன்னபோது எதிரொலித்த மலை மீது வந்தது கோபம் எனக்கு......