சுஜல் இமைகள் துடிக்க இதயம் படக்க,கூடத்தில்,கூட்டத்தின் இடையே, யாரும் அறியாமல், நான் உன்னை முதலில் பார்த்த அந்த நாணப் பார்வை, சுற்றம் போற்ற உற்றம் வாழ்த்த நான் உனக்கே உாியவளாகி போன அந்த உன்னத…
-வ.ந.கிாிதரன்- முகமில்லாத மனிதர்களிற்காகவும் விழியில்லாத உருவங்களிற்காகவும் கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான் அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான் அனுப்புகின்றேனிச் செய்திதனை. உன்னை நான் பார்த்ததில்லை. பார்க்கப் போவதுமில்லை. உனக்கும் எனக்குமிடையிலோ ஒளியாண்டுச் தடைச்சுவர்கள். 'காலத்தின்…
வ.ஐ.ச.ஜெயபாலன் தாயாட்சி என்று தமிழகமே குதூகலித்து திங்கள் இரண்டின்னும் சென்று கழியவில்லை. நீ ஆட்சி செய்தால் நிலை மாறும் எனக் கண்ணீர் ஊற்றான மீனவப் பெண் உவந்தும் இரு மாதமில்லை பட்டினங்கள் வாழப் பசித்திருந்த…
அனந்த் கணினியில்நீ ஈடுபடுங் காலை எலியாய்ப் பணிவுடனுன் கைக்குள் படுப்பேன் தணியாத ஆவலுடன் நீகளிக்கும் அச்சொற் *புதிரில்நீ ஏவிடுமுன் வந்தவ் வெழுத்தாவேன் மேவிநீ நாடும் உடற்பயிற்சி **யந்திரத்தின் காலடியில் ஓடுமப் பாயாய்ப் பதம்பிடிப்பேன் மெய்வியர்த்து…
ராஜ் நேசமாய் பார்த்தாள் நெருங்கி விட்டான் கண் இமைகளில் கனவுகளை சுமந்து கற்பனை வெள்ளத்தில் கவிதை பல வரைந்தான் கண்ணே ஏன்றான் கை பிடிப்பேன் ஏன்றான் அவள், கனவு என்றாள் கை விட்டு சேன்றாள்…
சேவியர் இனிய காதலனே.... ஒரே ஒரு முறை பேசவேண்டும் எனக்கு... உனக்கும் எனக்கும் மாங்கல்ய முடிச்சு விழுவதற்கு முன்பே நம் மனசுகள் இரண்டும் முடிச்சிட்டு விட்டன. காதலிக்கும் போதெல்லாம் எதுவுமில்லாமலேயே வாய்வலிக்க மணிக்கணக்காய் மணக்க…
சேவியர். இதயம் இரயிலை விட அதிகமாய் தட தடக்கிறது. தலைப்புச் செய்தியின் தலையில் தடம் புரண்ட இரயின் படம். மழை வந்து மனசை நனைத்த போது இதயம் முழுதும் பறந்தன ஓராயிரம் பட்டாம் பூச்சிகள்,…
திலகபாமா, சிவகாசி மழலையாயிருக்கையில் உண்ணவும் ,உறங்கவுமே எண்ணமாய் சிறுமியாயிருக்கையில் இல்லாத குடும்பச் சுமையை இழுப்பதில் இன்பமாய் செப்புச் சாமானுடன், ஆண்,பெண் பேதமறியாது ஆட்டங்களோடு சிலகாலம் வெட்டிய கூந்தல் வளர்த்து உட்காரையில் உடை திருத்தி பாவடையோடு…
அனந்த் சித்திர வதையென எத்துணை முறையோ புத்தகந் தனில்யான் படித்திட லுண்(டு)அது இத்தனை நாள்வரை எத்தகைத் தெனவென் சித்த மதனிலு றைத்திடக் காண்டிலன் இன்றதன் இயல்பினை முழுமையும் உணர என்றனுக் கெட்டிய(து) ஓரரும் வாய்ப்பு…
மூர்த்தி தனிமையில் உன் பெயரை உரக்கச் சொன்னபோது எதிரொலித்த மலை மீது வந்தது கோபம் எனக்கு......