மாலதி மைத்ரி (தொகுப்பு சங்கராபரணி . வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் , 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001. விலை ரூ 30) யேசுவின் குருதி வலியாய் சூழ்கிறது கைகளை நீட்டி…
சேவியர். சந்துகளுக்குப் பின் ஓர் சுடலைமாடன், ஆளுயர அரிவாளோடு. அகல விரித்தக் கண்கள், உறைந்த நிலை உதடு, முறுக்கி இறுக்கிய மீசை, மடித்துக் கட்டிய மண் நிற வேட்டி. சோறுண்ண மறுத்த மழலை ஒன்றுக்கு…
சேவியர். மதமென்னும் மாயப் பொறி மனிதனைக் கொல்லுவதா இதமான இன்னுயிர்கள் தீப்பொறிகள் கொள்ளுவதா மதியீன மானிடரின் வெறி செயல்கள் வெல்லுவதா சதியான செயலென்ன ஆண்டவனே சொல்லுவதா ? ரயில் மீது தீக்கடலை வேகமாய் பாய்ச்சுவதோ…
பவளமணி பிரகாசம் உயரமான தண்டிலே ஒய்யார சூரியகாந்தி, அலையில்லா குளத்திலே அலங்கார தாமரை, முட்களின் காவலிலே பட்டான ரோசாப்பூ, பல வண்ண தினுசிலே சிரிக்கும் செம்பருத்தி, கொத்தாக கொடியிலே குலுங்கும் மல்லி, முல்லை- இத்தனை…
பொன். முத்துக்குமார் 'எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ' களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்; 'என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ? சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ' என்றபடி பவ்யமாய் விசாரிப்பார் கோயிலுக்கு மரம்கொடுக்க அனுமதியின்றி எங்கள்…
மதுரபாரதி அந்த ஒளிக்கீற்று மின்னலா, உதயமேதானா ? நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில் வெளிப்போந்து வாராமல் மறைந்தவர் எத்தனை பேர். ஆனாலும் கண்களின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வருவார் வருவார் என நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும் தாய்மார்,…
கவியோகி வேதம் தந்திக் கம்பியில், நீர்த்துளி நகர்த்திச் .. சாரல் 'மெல்லிசை 'அமைக்கிறதே! யிந்த யிசையினில் உலகே மயங்கிட .. என்னுள் ஒருபூ மணக்கிறதே!-அது .. எதுவோ எதுவோ தெரியலையே ? சன்னல் திறந்தேன்!…
இளங்கோ 1. சடசடத்தோடும் இரயில்களின் இடைவெளியில் பூக்களின் தோழமையுடன் நிகழ்கிறது நமது முதல் சந்திப்பு பேசுவதற்கான வார்த்தைகள் திசைகளைத் துழாவும் விழிகளில் புதைய நமக்கான வெளிகளில் மட்டும் நிரம்புகிறது நிசப்தம் இணையத்தின் இருப்பை வியந்தபடி…
புஹாரி, கனடா ஓ... இளைஞர்களே... எந்தக் கிரீடமும் நமக்குச் சூட்டப்படவில்லைதான் அதற்காக முட்கிரீடங்களையா நாம் சூடிக் கொள்வது... ? நெஞ்சத்தின் அழிக்க மாட்டாத ஆசைகளுக்கு வடிகால்களென எண்ணி கற்பனைக் குதிரைகளைக் கஞ்சாப் புகையால் தட்டிவிட்டுக்…
ஞானமணி சில மெளனங்கள் புரிந்துகொள்வதற்காக நிறைய பேசியதுண்டு சில பேச்சுகளை நிறுத்துவதற்காக மெளனமாய் இருந்ததுண்டு பேசுபவர்கள் எப்போதாவது நிறுத்திவிடுகிறார்கள்... மெளனங்கள் தரும் தொல்லைதான் நிரந்தரமாய்... சில நேரங்களில் மெளனங்களே எனக்கு சம்மதம் இல்லை-(எனவே) மெளனம்…