திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020819_Issue

அரசியலும் சமூகமும்

பிறந்த நாள் கொண்டாட்டம்

பாரி பூபாலன் 'அப்பா! இந்த முறை என் பிறந்த நாளை நீ, நான் மற்றும் அம்மா மட்டும் கூடிக் கொண்டாடலாம் ' என்று தன் குழந்தை கூறியபோது அவனுக்கு அளவிட முடியாத சந்தோஷம். எப்படி…

கலைகளும் கோடம்பாக்கமும்

அவினேனி ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா... கண்ணதாசனின் இந்த வரிகள் இன்றய கோடம்பாக்கத்து சினிமா கலைக்கும் பொருந்தும். இலக்கியக் கதைகளை படமாக்கியதில் தொடங்கிய நமது தமிழ் சினிமா இன்று எங்கே வளர்ந்து(!!!!!) நிற்கிறதென்றால் ஏற்காடு,…

ஏதோ எனக்குத் தெரிந்தது …..

ஆர். சிவசங்கரன் இப்போ நம்ம ஊருல நடக்கிற கூத்தை பார்த்தா நம்ம மக்களை ஆட்டு மந்தைன்னு யாராவது சொன்னா சொன்னவங்களை ஆடு முட்டும். ஒரு அடிப்படை சிந்தனை வேணாம் ? முன்னாடி போற ஆடும்…

இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19 2002 (நடிகர்கள், ராமதாஸ், குஜராத் தேர்தல்)

மஞ்சுளா நவநீதன் நடிகர் என்பவர் யார் ? தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் நடிகர்கள் செலுத்தும் செல்வாக்கு பற்றி ஆரோக்கியமான ஒரு விமர்சனம் வரமுடியாதபடி, எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒரு நடிகரிடம் சரண் அடைந்துள்ளன. எம் ஜி…

தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்

சுந்தர ராமசாமி மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெறாதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறியுள்ளன. ‘புதுயுகம் பிறக்கிறது’ (பதினோரு சிறுகதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965), ‘போர்ப்பறை’ (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின்…

பங்களாதேஷின் பாகிஸ்தானிகள்: பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

சின்னக்கருப்பன் 1947இல் இந்தியா பிரிக்கப்பட்டபோது, இந்தியாவிலிருந்து ஏராளமான பிகார் மாநில முஸ்லீம்கள் அருகாமையிலிருந்த வங்காள, கிழக்குப் பாகிஸ்தானுக்குச் சென்றார்கள். அவர்கள் பேசும் மொழி பிகாரில் முஸ்லீம்கள் பேசும் உருது மொழி. வங்காள மொழி பேசும்…

இந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா

அரவிந்தன் நீலகண்டன் ஏழு வயது ஸ்ரீமாவுக்கு அது ஒரு சந்தோஷமான ஞாயிற்றுக்கிழமையாகத்தான் விடிந்தது. அந்த வருடம் முழுவதும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஞாயிற்றுக் கிழமை அது. மறுநாள் பாரதமெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான மகர…

பாபா :முந்நூறுகோடி மோசடி

சூரியா பாபா வெளிவந்து இஇரண்டு நாட்களே ஆகின்றன, அதன் வெற்றி தோல்விகளை இப்போதே சொல்ல முயல்வது அவசரக்குடுக்கைத்தனம்தான். ஆனால் ஒன்று தெளிவாகிவிட்டது அது ஒரு தோல்விப்படம். படத்தின் முதற்பகுதியில் விசிலடித்து ரகளை செய்யும் அதிதீவிர…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வயதானவர்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள்

ஜான் ஹார்னே 'உன் அம்மா தன் ஞாபகத்தை இழந்து கொண்டிருக்கிறாள் ' என்று மருத்துவர் என்னிடம் சொன்னார். என் அம்மாவுக்கு 80வயது. அந்த வயதுக்கு அவள் ஆரோக்கியமாகவே இருந்தாள். ஆனால், சில வாத தாக்குதல்களால்,…

இலக்கிய கட்டுரைகள்

மு.தவின் மரணம்

மு.பொன்னம்பலம் மு.தவின் மரணம் பற்றி திண்ணையில் நடந்துவரும் சர்ச்சைகள் பற்றி நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டபோதும் அவ்விவாதத்தில் தலையிடவேண்டும் என்ற ஆவல் எனக்கு எழாமல் போனதற்குக் காரணம் ஏற்கனவே இது தொடர்பாக சு.ரா அவர்கள் 'தளையசிங்கத்தின்…

சுந்தர ராமசாமிக்கு அன்புடன்

ஜெயமோகன் சு.ரா. திண்ணையில் எழுதிய கடிதம் கண்டேன். அவருடைய சகஜ பாவனையை மீறி உள்ளிருந்து கிளம்பும் இலக்கற்ற கோபம் சங்கடம் அளிக்கிறது . அச்சில் அவருடனான விவாதத்தை மரியாதை கருதி தவிர்ப்பதையே இதுவரை செய்துவந்துள்ளேன்…

தேவதேவன் கவிதைகள் : 2. மரம்

தேவதேவன் 1 ] பனைகள் பனைகளின் தலைகளெங்கும் பறவைகளின் சிறகுகள் பச்சைப்பனைகளின் நடுவே ஒரு மொட்டைப் பனை மொட்டைப்பனை உச்சியிலே ஓர் பச்சைக்கிளி அடங்கிவிட்டது 'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல் மரணமும் வாழ்வாகவே…

தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்

சுந்தர ராமசாமி மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெறாதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறியுள்ளன. ‘புதுயுகம் பிறக்கிறது’ (பதினோரு சிறுகதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965), ‘போர்ப்பறை’ (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின்…

அன்பும் ஆசையும் (எனக்குப் பிடித்த கதைகள் -23 -முல்க்ராஜ் ஆனந்த்தின் ‘குழந்தை மனம் ‘)

பாவண்ணன் ஆண்டுக்கொரு முறை வீடு மாற்றும் நண்பரொருவர் இருக்கிறார். அவரால் எந்த வீட்டிலும் ஓராண்டுக்கு மேல் இருக்க முடிவதில்லை. வீட்டுச் சொந்தக் காரர்களுக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து மாற்றும்படி ஆகி விடும். பத்தாண்டுகளுக்கும்…

கதைகள்

நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )

ஜெயமோகன் அத்தியாயம் : மூன்று கோபாலன் தன் பென்சிலை கூர்மை செய்துகொண்டு மானேஜர் அனந்த பத்மநாபன் நாயரை மடக்கி கேள்விகளை தொடர்ந்தார் . அனந்த பத்மநாபன் நாயர் வழுக்கையையும் ஷூக்களையும் தொடர்ந்து பளபளப்பாக்கியபடி வெண்ணைபூசப்பட்ட…

சஞ்சிவினி மலைகள்

ஆகேஷ் கையில், நர்ஸ் எடுத்துக் கொடுத்த உறையை மாட்டிக்கொண்டு, தயாராகி வைக்கப்பட்டிருந்த கட்டிலுக்கு அருகே சென்றான். 'டாக்டர் ! என் குழந்தைக்கு ஏதும் ஆகிடாதில்ல ? ? ' கண்களில் மிரட்சியுடன், ஆஸ்பத்திரி துணிக்கு…

கவிதைகள்

மின்னுயர்த்தி

அபுல் கலாம் ஆசாத் அடுக்கு மாடிகளின் அஞ்சல் பெட்டியே! உன்னால் மாட முகவரிகளில் மனிதத் தபால் வினியோகம். நீ மூட்டு வலியின் முதல் உதவி. செங்குத்துப் பயணத்தின் ஒற்றை ரயில் பெட்டி. அழைப்புப் பித்தான்…

சித்தார்த் வெங்கடேசன் கவிதைகள்

சித்தார்த் வெங்கடேசன் வேறு விதைகள் பேருந்து நிலையம். என்னை அன்னியப்படுத்திவிட்டு வேகமாய் போகும் வாழ்க்கை. தூனில் சாய்ந்தபடி பீடி பிடித்து பசியாரும் கிழவி. மூடிய ஜன்னல்களை வெறித்துப்பார்க்கும் லாட்டரி சிறுவன். சம்பலத்தை பறிகொடுத்து செய்வதரியாது…

தாகம்

சுந்தர் பசுபதி சாலையில் வாகனம் சற்றே முந்தினும் சரசரவென்று கிளம்பும் கோபமும் கற்ற வித்தை குறைவெனினும் நண்பன் குரலேழுப்பி பேசுகையில் வரும் புழுக்கமும் மந்தையில் காணாது போகாமல் தனித்து ஒளிர உள் எரிந்துகொண்டே இருக்கும்…

கனவும் வாழ்வும்

மு.புகழேந்தி வாழ்வு வேண்டி வழி நடந்தேன் வழிதடம் முழுதும் மலக் குவியல் மலம் தின்ன நாயும் பன்றியும் போராட்டம் விண்ணதிர ஒலி-ஒளு கிளம்ப நாயும் பன்றியும் பறந்தன தொலைதூரம் தடம் பார்த்து கால் பதிக்க…

மின்மினிப் பூச்சிகள்

புஷ்பா கிறிஸ்ரி வான் வெளியெங்கும் பறந்து திரிந்து திறந்த மேனியுடன், பறந்து வரும் அதிசய வைரங்கள். எங்கிருந்து இவை வருகின்றன ? விண் மீன்கள் இவைகள், விண்ணை விட்டு, வெளியேறி விட்ட வண்ண அதிசயஙகளோ…

ஆர்வம் அபூர்வம்

சேவியர் 0 ஆர்வமெனும் ஆற்றில் தான் அறிவுத் தாமரை விரிகிறது. கேளுங்கள், மறுக்கப் பட்டாலும் மறுதலிக்கப் பட்டாலும் ஏதேனும் உங்களுள் ஊன்றப் படுகிறது. ஆர்வமற்றதும், தேடல்களில்லாததுமான வாழ்க்கை தனக்குள்ளே ஊனப்படுகிறது. ஆர்வமில்லாத குயில்களுக்கு சிறகுகள்…

சில முற்றுப் புள்ளிகள்

சேவியர். 0 முடிவுகள் இல்லாத முடிவு தேடும் பயணத்தில் நான். சாலைகளின் மீதான பயணமும், சேலைகளின் மீதான சலனமும், பக்கங்களைத் தாண்டி ஓடும் வாக்கியங்களும், வாழ்க்கையில் தங்கி விடும் பாக்கியங்களும், எல்லாம் ஏதோ ஓர்…

கோபம் எதற்கு ?

ஆனந்தன் தாமரை இலைக்கு தண்ணீர் மேல் கோபம் இருக்கலாம் தாமரையின் வேருக்கல்ல! கண்ணகியின் கோபம் மதுரையைத் தான் எரிக்கும்; சாவித்திரியின் சாந்தம் கனவனையும் மீட்கும்! கடலின் கோபம் கரையில் தான் முத்துக்கள் உறங்கும் அழ்…

தேவதேவன் கவிதைகள் : 2. மரம்

தேவதேவன் 1 ] பனைகள் பனைகளின் தலைகளெங்கும் பறவைகளின் சிறகுகள் பச்சைப்பனைகளின் நடுவே ஒரு மொட்டைப் பனை மொட்டைப்பனை உச்சியிலே ஓர் பச்சைக்கிளி அடங்கிவிட்டது 'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல் மரணமும் வாழ்வாகவே…

பூமகளே! மன்னித்துவிடு!

பசுபதி சின்னஞ் சிறுவயதில் -- நீயொரு . . சிட்டாய்த் திரிநாளில் இன்பம் விளைசூழல் -- இன்றது . . எங்கே மறைந்ததடி ? (1) தூய உலகமதின் -- சுற்றுச் . .…

நகைச்சுவை

பல வகையான அமீபா

| ./ | உயரமான சுவரை குச்சி வைத்துத் தாண்டும் அமீபா ! ப்ரெஞ்ச் சமையல்காரர் தொப்பியுடன் அமீபா , காலுடைந்த அமீபா *. டார்ச் லைட்டுடன் அமீபா .- துப்பாக்கியுடன் அமீபா ?…