January 8, 2004
தேவதேவன் கடப்பாரைப்பாம்பு ============== சடாரென்று பதுங்க செம்பருத்தி புதருக்குள் நுழையப்போவதுபோல பார்வையை அறைந்தது கடப்பாரையா பாம்பா தன் அருகிலே கிடந்ததை எடுத்து பாம்பை அடித்தவன் அந்தக் கருவியை…
September 24, 2002
தேவதேவன் 1]மாற்றப்படாத வீடு ============== நெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்று எந்ன செய்ய இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே சைக்கிளில் போய் வருவேன்…
September 9, 2002
தேவதேவன் 1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர் ======================= புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும் வெளியில் சின்னஞ்சிறியதும் தன்னந்தனியனுமான ஓரு சுடராய் நான் நிற்கையில்…
September 2, 2002
தேவதேவன் 1] பக்த கோடிகள் --------------------- பக்த கோடிகள் புடைசூழ கால்மேல் கால்போட்டு கடவுள் நான் என்று டிக் டிக்கிறது முக்காலிமேல் ஒரு கடிகாரம் பக்தகோடிகளுக்கு ஓவர்…
August 19, 2002
தேவதேவன் 1 ] பனைகள் பனைகளின் தலைகளெங்கும் பறவைகளின் சிறகுகள் பச்சைப்பனைகளின் நடுவே ஒரு மொட்டைப் பனை மொட்டைப்பனை உச்சியிலே ஓர் பச்சைக்கிளி அடங்கிவிட்டது 'மரணத்தை வெல்வோம்…
August 19, 2002
தேவதேவன் 1 ] பனைகள் பனைகளின் தலைகளெங்கும் பறவைகளின் சிறகுகள் பச்சைப்பனைகளின் நடுவே ஒரு மொட்டைப் பனை மொட்டைப்பனை உச்சியிலே ஓர் பச்சைக்கிளி அடங்கிவிட்டது 'மரணத்தை வெல்வோம்…
August 12, 2002
தேவதேவன் 1. வீடும் வீடும் ======== பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள் பாதுகாப்புடன் இருக்கிறேன் என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு ஒருகாலத்தில் என்னை ஓய்வு கொள்ள…