ப.மதியழகன்,புன்னகைப் புதையல் மெல்லிய சோகம் கண்களில் கசிய இதழ் மட்டும் சிறுபுன்னகை புரிய பெண்மையின் நளினம் தோற்றத்தில் தெரிய தாய்மையின் நீரூற்று அன்பினால் வழிய மணவாளனின் ஸ்பரிசத்தை தேகம் தான் தேடிட வாழ்வில் கடந்து…
செல்வராஜ் ஜெகதீசன் நண்பன் ஒருவனைப் பார்த்துவிட்டு காரில் திரும்புகையில் கைபேசியில் அழைத்த இன்னொரு நண்பனிடம் 'அப்படியே இருக்கான் மச்சி' என்று சொல்லிக்கொண்டிருந்தான் நண்பன். முந்தைய தினம் நான் இல்லாத நேரம் வந்திருந்த இவன் குறித்து…
கே ஆர் மணி மாமா பேசிக்கொண்டே வந்தார். திட்டிக்கொண்டே வந்தார் என்று சொல்வதே சரியான பொருள்தரும். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மும்பையிலும் வெயில்தான். ஆனாலும் ஏனோ இத்தனை காத்திரமாய் இருப்பதாய் படவில்லை. கையில் நாலுகிலோ திருநெவேலி…
லதாமகன்நான் எனக்குள் என்னை தேடிக் கொண்டிருந்த நள்ளிரவில் திடுக்கிட்ட ஒரு திடீர் பொழுதில் தூக்கி வாரிப் போட எனக்குள் பார்த்தேன் அந்த பூனைக் குட்டியை பிறந்ததிலிருந்து முதலில் பார்க்கையிலேயே ஆறுமாத வயதிலிருந்த எங்கேயோ பார்த்த…
எஸ்ஸார்சி விட்ணு பரந்த புகழுள்ளவன் அவி அவனுக்கு அளித்து மனம் நிறைந்து போற்றுவோன் வேண்டுவது எய்துவான் விட்ணு எமக்கு குதிரையொடு செல்வங்கள் தருவோன் கிட்டுக வெற்றி எமக்கு புவியை தன் மூவடிகளால் அளந்தோன் விட்ணு…
என்.விநாயக முருகன்நான் சென்ற திருமணமொன்றில் மண்டப வாசலில் அழகான நீண்ட கூந்தலுடன் இரண்டு கைகளை கூப்பி தலையை லேசாக குனிந்து புன்னகையோடு வரவேற்ற பெண்ணொருத்தி பொம்மையென்று சற்று தாமதித்தே உணர முடிந்தது. பக்கத்தில் பன்னீர்…
காயத்ரி மகாதேவன் நேராக சில வளைந்ததாக சில கூறாக சில தட்டையாக சில என இருபது ஊசிகள் ஐந்து ரூபாய் என்றான். இப்படி எத்தனையோ இருபதுகள் அவன் கைகளில். மழை பெய்யும் குடை சில்லறை…
கு முனியசாமிஅந்தி நேரத்து மஞ்சள் வானம் ஐப்பசி மாசத்து சாரல் மேகம் ஆடியில் பெருகும் காவிரி வெள்ளம் மாசறு பெண்ணே நீயென் செல்லம்.... எங்கே இருந்தாய் இத்தனை நாளாய் எப்படி நுழைந்தாய் இதயத்தில் தானாய்…
அதிரை தங்க செல்வராஜன்கல்லூரியின் கடைசி நாள் வண்ணத்து பூச்சிகளின் சிறகுகள் இரும்பாகி, இழுப்பதற்கு தயாராய் பஞ்சு மூட்டை பாரங்கள். கண்ணுக்கு கடிவாளம் இல்லை கூட்டத்தில் கரையப் போகிறோம். யார் இழுக்கவில்லை, சுமப்பதும் இழுப்பதும் சுகம்…
யூசுப் ராவுத்தர் ரஜித்பொறாமையை பொறுமையாக்கும் நோன்பு வக்கி¢ரத்தை வாஞ்சையாக்கும் நோன்பு கோபங்களை சாந்தமாக்கும் நோன்பு தண்டிப்பை மன்னிப்பாக்கும் நோன்பு இகழ்ச்சிகளை புகழ்ச்சியாக்கும் நோன்பு கள்ளங்களை வெல்லமாக்கும் நோன்பு வசைகளை இசைகளாக்கும் நோன்பு பகைமையை நட்புகளாக்கும்…