திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020210_Issue

அரசியலும் சமூகமும்

பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை

ஞாநி மஞ்சுளா நவநீதனின் கட்டுரை பல முக்கியமான கேள்விகளை தீவிரமாக எழுப்பும் அதே சமயத்தில் ஆங்காங்கே மேம்போக்கான, அரை வேக்காட்டுத் தனமான குறிப்புகளையும் சொல்லிச் செல்கிரது. இதுவரை இணையத்தில் ( திண்ணையில் மட்டும் அல்ல)…

‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா ‘ (அறத்தைக் காப்பாற்றினால், அது காப்பாற்றும்)

ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா (பெங்களூரில், 1993 செப்டம்பர் 25ஆம் தேதி, தேசிய சட்ட பள்ளி பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பேசிய உரை) முதலாவது பட்டமளிப்பு விழாவோடு என்னை இணைத்துக்கொள்வது எனக்கு…

தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)

மாலன் அன்புள்ள ஜெயமோகன், உண்மைதான். கலாசாரம் என்பது வெகுவாக புழக்கத்தில் இருக்கும், புரிந்து கொள்ளப்படும் சொல்தான். ஆனால் அது எந்தெந்த வகையில் வழங்கப்படுகிறது ? கலாசாரம் என்றால் அது ஏதோ இசையோடு, இலக்கியத்தோடு, ஓவியத்தோடு,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

புராதன ஏரியின் தட்பவெப்ப ரகசியங்கள்

மாளாவி ஏரியில் அறிவியல் ஆராய்ச்சி பூமியின் நீண்ட வரலாற்றைப்பற்றி அறிந்து கொள்ளவும், அந்த வரலாற்றில் தட்பவெப்பம் எவ்வாறு இருந்தது என்பதை அறியவும் கிடைத்திருக்கும் அறிவியல் புதையலனான மாளாவி ஏரியின் அடி ஆழத்தை நோண்ட அறிவியலாளர்கள்…

கண்ணுக்குள் உடலின் கடிகாரம்

உடலின் நேரத்தையும் அதன் 24மணி நேரச்சுழற்சியையும் கட்டுப்படுத்தும் கடிகாரம் போன்ற புதுவகை ஒளி உணரும் செல்கள் கண்களில் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தக் கண்டுபிடிப்பு, எவ்வாறு கண் தெரியாதவர்கள் கூட தங்கள் உடலின் நேரத்தை…

இலக்கிய கட்டுரைகள்

திலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை

பொன்னீலன் கவிதைகள் இரண்டு வகை. விண்ணிலிருந்து மண்ணில் பொழிபவை ஒரு வகை. ஆவேசமும், கூர்மையும் நிறைந்தவை அவை. அறிவுருத்தும் உணர்த்தும் திறன் பெற்ரவை. சமூக எழுச்சிக் காலங்களில் இடியுடன் புயலுடன் தரையிறங்கி மனிதத் திறளை…

தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)

மாலன் அன்புள்ள ஜெயமோகன், உண்மைதான். கலாசாரம் என்பது வெகுவாக புழக்கத்தில் இருக்கும், புரிந்து கொள்ளப்படும் சொல்தான். ஆனால் அது எந்தெந்த வகையில் வழங்கப்படுகிறது ? கலாசாரம் என்றால் அது ஏதோ இசையோடு, இலக்கியத்தோடு, ஓவியத்தோடு,…

எனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘

பாவண்ணன் சூத்திரங்களும் சுழற்சியும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து என் கதைகளை வாசித்து வரும் நண்பரொருவர் தொலைபேசியில் ஒருநாள் அவசரமாக அழைத்தார். 'உங்கள் சமீபத்திய கதை கழிமுகம் படித்தேன் ' என்றார். அவர் குரலில் பதற்றம்…

பிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்

கோபால் ராஜாராம் புனைகளம் இந்தப் புதிய சிற்றிதழ் ' புனைகளம் ' நேர்த்தியான அச்சமைப்பும், சிறப்பான உள்ளடக்கமும் கொண்டுள்ளது. இதன் ஆக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தப் பட்டிருப்பது இதை மற்ற சிறு பத்திரிகைகளிலிருந்து மிகவும்…

கதைகள்

பாஞ்சாலி ராஜ்யம்

பவளமணி பிரகாசம் கல்லூரி ஹாஸ்டல் ரூமில் நெஞ்சின் மேல் அன்றைய செய்தித்தாள் பரப்பியிருக்க ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான் கோபால். நித்திரையில் கனவு கண்டான். மல்லிப்பட்டி கிராமத்து பண்ணை வீட்டு ஹால். ஊஞ்சலில் கையில் கதைப் புத்தகத்துடன்…

குரு தட்சிணை

அலர்மேல் மங்கை அந்த வகுப்பறை மிகவும் நிசப்தமாகிப் போனது. மெட்றாஸ் ஐ.ஐ.டி ராதாராமன்களும், வெங்கட்ராமன்களும், சீனிவாசன்களும் மிகவும் வெட்கித் தலை குனியும் நிலைக்குப் போனார்கள். இன்னும் இரண்டு வாரங்களிலோ, இரண்டு மாதங்களிலோ இவர்கள் பெயர்…

கலைகள்

சிந்தி காய்கறி கூட்டு

தேவையான பொருட்கள் 3 நடுத்தர உருளைக்கிழங்குகள் 1 கேரட் 10 வெண்டைக்காய் 10 பீன்ஸ் 5 அவரைக்காய்கள் 3 சிறிய கத்திரிக்காய்கள் 1 சிறிய துண்டு கருணைக்கிழங்கு 1 மேஜைக்கரண்டி கொத்துமல்லி இலைகள் வெட்டியது…

காஷ்மீர் புலாவ்

தேவையான பொருட்கள் 2 கோப்பை பாஸ்மதி அரிசி 2 கோப்பை பால் 1/2 கோப்பை கிரீம் (அல்லது சுண்டவைத்த பால்) 1 தேக்கரண்டி சர்க்கரை உப்பு தேவையான அளவு 1/2 தேக்கரண்டி ஜீரகம் 3…

கவிதைகள்

குளிர்! குளிர்! குளிர்!

புஹாரி, கனடா ஆடை துளைத்து... தோல் துளைத்து... தசைகள் துளைத்து... இரத்த நாளங்கள் துளைத்து... இருதயம் துளைத்து... உயிர் துளைத்து... இதோ உள்ளே ஊசிகளாய் உறைய வந்துவிட்டது அந்தக் கனடியக் குளிர்... ஓ... தீக்…

முகங்கள்

மதுரபாரதி ராவணனைவிட அதிகமுகங்கள் உண்டெனக்கு. ஒவ்வொரு சட்டைக்கும் பொருத்தமாய் ஒரு முகம் வைத்திருக்கிறேன். சில சமயம் கடிகார முள்ளுடன் கூட மாற்றிக்கொள்வதுண்டு. பிடித்த சில முகங்களை பிடித்த சிலருக்காக ஒதுக்கிவைத்திருக்கிறேன். இன்ன இடத்தில் இன்னாருக்கு…

கொடியேற்றம்

முத்துக்குமார் பொன்னம்பலம் குழந்தைகள் மனம்மகிழ விடுமுறை விடப்பட்ட ஆண்டின் யிருதினங்களிலும், சென்றமுறை மடித்து பத்திரப்படுத்தப்பட்ட கொடியில் மலர்களிட்டு மடித்து, துலங்கப்பட்ட கம்பத்தில் உதிர ஏறின கொடியோடு விழியுயர்த்தி அனிச்சையாய் கையுயர்த்தி கொடிவணக்கம் செய்து 'பட்டொளிவீசி…

மீட்டிங்…

சேவியர். முனை மழுங்கிய சதுர வடிவில், இல்லையேல் முனை உடைத்த முட்டை வடிவில், ஏதோ ஒரு வடிவில் இருக்கும் அந்த அறை. பெரிய தேனீர் கோப்பைகளோ குளிர்பான பாட்டில்களோ கைகளில் ஏந்தி, சிரித்துக் கொண்டே…

விளையாட்டுப் பொம்மை

பசுபதி மண்ணாசை வளருவதேன் பூம்பொழில்சூழ் . . மாளிகையை நெருங்கும் போது பெண்ணாசை பெருகுவதேன் கன்னியரின் . . பேரழகைப் பருகும் போது பொன்னாசை பொங்குவதேன் சொகுசான . . பொருளைக்கை உரசும்போது விண்ணகத்தில்…

தேடுகிறேன் தேவதையே !

ஸ்ரீனி. கனவுக்கோட்டைகளின் கதவுகளினின்று வெளியே தள்ளப்பட்டு போர்வை வாயிலில் சூரியனை எதிர்கொண்டு முகம் சுருங்கும் சோம்பல் காலைப்பொழுதுகள். காலத்தின் நகர்தலை காலண்டரின் படபடப்பு சொல்லினும், நேற்று போல் தோன்றும் உன்னோடிருந்த நாட்கள்.. பிரிவுக்கு விடைகொடுத்து…

குமட்டும் குறள் ஹைக்கூக்கள்

ராமச்சந்திர கோபால் எந்தையும் நுந்தையும் யாராகியரோ அறியேன் இருவ ருக்குமே எய்ட்ஸ் மழைச்சாரல் தெறிக்கும் இலைகள் உதறும் குளமெங்கும் விளையும் சொறி நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள் என் பேத்தியின் பாட்டி வீசிப்போகும்…

குழவிக் கூடு குவலயம்..

வ.ந.கிாிதரன் விடிவை முடிவும் தொடர இரவைப் பகலும் தொடர உள்ளி ழுத்து வெளியில் தள்ளு மொருவிதி யில்தான் முரண்பட் டியற்கை யுண்டோ ? அவனும் அவளும் அதுவும் இவண்கண் இருப்ப தெல்லாம் இதனால் தானொ…

பனி

அனந்த் மேகப் பொதியல் மெதுவே பிரிந்து .....மேலே யிருந்து விழுவதுவோ ? நாகம் அணிவோன் உறையும் மலையின் .....நலமே உரைக்கப் பொழிவதுவோ ? தாகம் தணித்த மழைபின் புவிக்குச் .....சாதம் கொடுக்க வருவதுவோ ?…

எட்டாத தொலைவு

தேன்சிட்டு அம்மா மறந்ததென்ன ? அப்பா மறந்ததென்ன ? அண்ணா நீயும், என்னை ம்றந்ததென்ன ? நான் மாறிவிட்டேன், நான் மாறிவிட்டேன் .... சுத்தமாக விலக்கிவிட்டேன், உங்களை என்னிடமிருந்து. இதைச் சொல்வதில் மிகுந்த வருத்தமெனக்கு…

நகைச்சுவை

குமட்டும் குறள் ஹைக்கூக்கள்

ராமச்சந்திர கோபால் எந்தையும் நுந்தையும் யாராகியரோ அறியேன் இருவ ருக்குமே எய்ட்ஸ் மழைச்சாரல் தெறிக்கும் இலைகள் உதறும் குளமெங்கும் விளையும் சொறி நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள் என் பேத்தியின் பாட்டி வீசிப்போகும்…