ராமச்சந்திர கோபால் எந்தையும் நுந்தையும் யாராகியரோ அறியேன் இருவ ருக்குமே எய்ட்ஸ் மழைச்சாரல் தெறிக்கும் இலைகள் உதறும் குளமெங்கும் விளையும் சொறி நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள் என் பேத்தியின் பாட்டி வீசிப்போகும்…
வ.ந.கிாிதரன் விடிவை முடிவும் தொடர இரவைப் பகலும் தொடர உள்ளி ழுத்து வெளியில் தள்ளு மொருவிதி யில்தான் முரண்பட் டியற்கை யுண்டோ ? அவனும் அவளும் அதுவும் இவண்கண் இருப்ப தெல்லாம் இதனால் தானொ…
அனந்த் மேகப் பொதியல் மெதுவே பிரிந்து .....மேலே யிருந்து விழுவதுவோ ? நாகம் அணிவோன் உறையும் மலையின் .....நலமே உரைக்கப் பொழிவதுவோ ? தாகம் தணித்த மழைபின் புவிக்குச் .....சாதம் கொடுக்க வருவதுவோ ?…
தேன்சிட்டு அம்மா மறந்ததென்ன ? அப்பா மறந்ததென்ன ? அண்ணா நீயும், என்னை ம்றந்ததென்ன ? நான் மாறிவிட்டேன், நான் மாறிவிட்டேன் .... சுத்தமாக விலக்கிவிட்டேன், உங்களை என்னிடமிருந்து. இதைச் சொல்வதில் மிகுந்த வருத்தமெனக்கு…
ராமசுப்ரமணியம் சேஷாத்ரிநாதன் இதுவரை அவளும் சொல்லவில்லை நானும் சொல்லவில்லை அவள் திருமணத்தன்று என்னை கண்டபொழுது அவள் கண்களில் தளும்பிய நீர் சொன்னது அது காதல் என்று
கவிமாமணி வேதம் நாடு போகும் நிலை-அறிந்தோம்!-நம்மை ..நாமே 'பார்க்கத் ' தெரிந்துகொள்வோம்! கோடு, புள்ளி பழகிவிட்டோம்;-அழகுக் ..கோலம் வரைய முயற்சிசெய்வோம்! விண்ணில் மின்னல் அச்சுறுத்தும்!-முளைத்த ..வேர்கள் பயத்தில் பலமிழக்கும்! மண்ணில் பலவாய்த் தடை-முளைக்கும்;-iருந்தும் ..மனத்தில்…
புஹாரி, கனடா ஆடை துளைத்து... தோல் துளைத்து... தசைகள் துளைத்து... இரத்த நாளங்கள் துளைத்து... இருதயம் துளைத்து... உயிர் துளைத்து... இதோ உள்ளே ஊசிகளாய் உறைய வந்துவிட்டது அந்தக் கனடியக் குளிர்... ஓ... தீக்…
மதுரபாரதி ராவணனைவிட அதிகமுகங்கள் உண்டெனக்கு. ஒவ்வொரு சட்டைக்கும் பொருத்தமாய் ஒரு முகம் வைத்திருக்கிறேன். சில சமயம் கடிகார முள்ளுடன் கூட மாற்றிக்கொள்வதுண்டு. பிடித்த சில முகங்களை பிடித்த சிலருக்காக ஒதுக்கிவைத்திருக்கிறேன். இன்ன இடத்தில் இன்னாருக்கு…
முத்துக்குமார் பொன்னம்பலம் குழந்தைகள் மனம்மகிழ விடுமுறை விடப்பட்ட ஆண்டின் யிருதினங்களிலும், சென்றமுறை மடித்து பத்திரப்படுத்தப்பட்ட கொடியில் மலர்களிட்டு மடித்து, துலங்கப்பட்ட கம்பத்தில் உதிர ஏறின கொடியோடு விழியுயர்த்தி அனிச்சையாய் கையுயர்த்தி கொடிவணக்கம் செய்து 'பட்டொளிவீசி…
சேவியர். முனை மழுங்கிய சதுர வடிவில், இல்லையேல் முனை உடைத்த முட்டை வடிவில், ஏதோ ஒரு வடிவில் இருக்கும் அந்த அறை. பெரிய தேனீர் கோப்பைகளோ குளிர்பான பாட்டில்களோ கைகளில் ஏந்தி, சிரித்துக் கொண்டே…