திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030626_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் (பலதும் பத்தும்) ஜூன் 21, 2003

மத்தளராயன் புலி வரப்போவுது என்று ஏழெட்டு மாதமாக இங்கிலாந்திலும் மற்றும் எங்கும் - முக்கியமாக ஜப்பானில் - சொல்லிக் கொண்டிருந்தது நடந்தே விட்டது. டேவிட் பெக்கம் இத்தனை நாள் விளையாடிய மான்செஸ்டர் யுனைட்டட் கால்பந்தாட்டக்…

பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -1

சூசன் கோல்டன்பர்க் (கார்டியன் மார்ச் 18, 1996) தன்னுடைய அப்பாவைப் போலவும், தன்னுடைய தாத்தாவைப் போலவும், ருபோ கோலி பிறக்கும்போதே அடிமையாகப் பிறந்தார். எல்லா நாட்களும் ஒரே மாதிரியானவை. கரும்புப் பயிர் வயல்களில் நீண்ட…

பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2

ரோரி மக்கார்த்தி சென்ற மாதம் மனோ தன்னுடைய பாகிஸ்தானிய ஜமீன்தாரிடமிருந்து தப்பி ஓடினார். இந்த 65 வயதான முதியவர் உடல் தளர்ந்து வாழ்நாள் முழுவது ஜமீன்தாருக்காக சிந்து மாகாணத்தின் வயல்களில் உழைத்து நொந்து போய்…

பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்

முதாஹிர் காஸ்மி அல்மன்சூர் நிலப்பிரபுத்துவச் சுவர்களைத் தகர்க்க முயன்ற ஒரு போராளி தானே அதற்குப் பலியானார். இந்தப் பலியினால், நிலப்பிரபுத்துவச் சுவர்கள் தகருமா என்பது இனித்தான் தெரியும். செப்டம்பர் 24-ல், கராச்சி மருத்துவமனையில் ஷகீல்…

தமிழ்

தொ. பரமசிவன் தமிழ் என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. 'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் ' என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. தமிழ் என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்ற பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 8

K.ரவி ஸ்ரீநிவாஸ் காட்கில்,குஹா சாதிய அமைப்பு இந்து மதம் தனக்கு எதிரான குழுக்களை, இங்கு குழுக்கள் என்பது பல்வகை உற்பத்தி நிலையில் உள்ள, சூழலை பல வகையில் பயன்படுத்தும் குழுக்கள் என்ற அர்த்ததில் உள்வாங்க…

மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்

டாம் ஹேடன் ஈராக் யுத்தம் முடிந்த பிறகு மீண்டும் உலகமயமாதலுக்கான யுத்தம் தீவிரமாகிவிட்டது. மரபணு மாற்றப்பட்ட உணவை ஏற்றுமதி செய்யவேண்டி புஷ் 'பழைய ஐரோப்பாவை 'த் தாக்கத் தொடங்கிவிட்டார். ஆப்பிரிக்கா பட்டினிகிடக்கிறதாம். பல ஆப்பிரிக்க…

கடிதங்கள்

ஜூன் 26, 2003 ஆசிரியருக்கு, எந்த இலக்கிய விமரிசனமும் அவ்விமரிசகனின் கோணத்தையும் ,அளவுகோல்களையும் இலக்கியப் படைப்புகள்மீது பிரயோகித்துப் பார்ப்பதுதான் என்பது இவ்விஷயத்தில் ஆரம்ப அறிமுகம் கொண்டவர்களுக்கு தெரிந்ததே. இலக்கிய விமரிசனம் செய்பவன் தன் வாழ்க்கைமற்றும்…

பத்துக் கட்டளைகள்

பாரதிராமன் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு காதலர் வாரமும் முடிவுக்கு வந்துவிட்டது. இனி குடும்பக் கவலைகள் திரும்பிவிடும், சண்டைகள், கோபதாபங்கள் உட்பட. எப்படி வீட்டையும் குடும்பத்தையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்ற சிந்தனை மேலோங்கிவிடும். என்ன…

சிங்கராஜன்

காஞ்சனா தாமோதரன் ஆஃப்ரிக்கப் புல்லாங்குழல்களும் முரசும் கொட்டுமாய் அரங்கம் அதிர்கிறது. கங்கல் சிவப்பில் மஞ்சள் தீற்றல்களுடன் தகிக்கும் சூரியன் தன் காகித மடிப்புவரிகளிலிருந்து மெல்ல மெல்ல விரிந்து மேலெழும்பி மேடையை நிறைக்கிறது. ஒட்டகச்சிவிங்கிப் பொம்மைகள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி நிலையத்தில் ஸோடியத் தீ வெடி விபத்து! [Sodium Fire in Japan ‘s Monju Fast Breeder Power Reactor]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க…

மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்

டாம் ஹேடன் ஈராக் யுத்தம் முடிந்த பிறகு மீண்டும் உலகமயமாதலுக்கான யுத்தம் தீவிரமாகிவிட்டது. மரபணு மாற்றப்பட்ட உணவை ஏற்றுமதி செய்யவேண்டி புஷ் 'பழைய ஐரோப்பாவை 'த் தாக்கத் தொடங்கிவிட்டார். ஆப்பிரிக்கா பட்டினிகிடக்கிறதாம். பல ஆப்பிரிக்க…

இலக்கிய கட்டுரைகள்

உரிமையும் பருவமும் (கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 66)

பாவண்ணன் வயதில் மூத்த நண்பரொருவர் நகரிலேயே மிகப்பெரிய பள்ளியில் தன் மகளைச் சேர்த்தாள். அவள் ஆசைப்பட்டு கேட்டு எந்த விஷயத்தையும் அவர் மறுத்ததில்லை. ஒவ்வொரு ஞாயிறு விடுமுறையின்போதும் அவர் குடும்பத்தோடு வீட்டுக்குச் சற்றே தொலைவில்…

எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து

எச் பீர் முஹம்மது கடிதங்கள் என்பவை நேருக்கு நேரற்ற உரையாடலின் வெளிப்பாடே. நேரடிபேச்சானது பிரசன்ன தன்மையை சொண்டது. காகிதத்தில் வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் பேனாவின் புறவெளியில் தீர்;மானிக்கப்படுகிறது. இந்நிலையில் பேனாவின் இயக்கமும் மொழிக்கிடங்கிலிருந்து…

அரசியல் பாடும் குடும்ப விளக்கு !(ஹே ராம் – கவிஞர் புதியமாதவியின் கவிதைகள் தொகுப்பு- முன்னுரை)

நா.முத்து நிலவன் நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். அவர்களிலும் அதிகமான பாடல்களை-59-எழுதியவர் ஒளவையார்தான் என்பதில் ஆச்சரியம் இருக்கமுடியாது. ஒளவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான்…

கதைகள்

அதிர்ச்சி (குறுநாவல்)

ஜோதிர்லதா கிரிஜா முணுக் முனுக்கென்று எரிந்துகொண்டிருந்த அந்தச் சிறிய சுவரொட்டி விளக்கைச் சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில் அதற்குள் விழுந்தே விட்டது. அது விளக்கில் விழுந்து செத்துவிடப் போகிறதே எனும் என்…

வடக்குமுகம் ( நாடகம் )

ஜெயமோகன் அரங்கு ===== வெண்திரைப் பின்னணியும் அமர்வதற்கான ஓரிரு வெண்ணிறத் திண்டுகளும் கொண்ட மேடை .திண்டுகள் நகர்த்தக் கூடியவையாகவும் கனமற்றவையாகவும் இருக்கவேண்டும். . வேறு எவ்விதமான பின்னணியும் அரங்கப் பொருட்களும் இல்லை. மேடையில் எப்போதுமிருப்பவர்கள்…

தண்ணீர்க் கொலை

க்ருஷாங்கினி காகம் தாகம் தணிந்த கதை, படம் பார்த்துக்கதை சொல்லில் பார்த்தது. காகம் மாறாமல் அதே உருவத்தில் ஆனால் நீர் குறைந்த குடம் மட்டும் பல வகைகளில். உள்ளிருப்பை வெளிக் காட்டும் ஊடுருவல் கொண்ட…

பிச்சேரிச் சட்டை

நாகரத்தினம் கிருஷ்ணா சீனுவாசனுக்கு நித்திரை வரவில்லை. வரவும் செய்யாது. கறுப்புப் பூனையொன்று, நேர் மேலே- உத்திரத்தின் மீது நடைபழகிக் கொண்டிருக்கிறது என்பதை, இருட்டில் மின்னும் இரண்டு கண்கள் உறுதி செய்தன. சீனுவாசன் கடந்த இரண்டு…

முக்காலி

இரா முருகன் சாப்பிட்டு மீந்து போன சாதத்தோடு மின்சார குக்கர். மேஜை மேல் பிளாஸ்டிக் டப்பாவில் பல்கேரியத் தயிர். நாரத்தங்காய் ஊறுகாய்ப் பொட்டலம். பக்கத்து லேப்-டாப் கம்ப்யூட்டரில் கம்பெனியின் ஒரு வருஷத்து வருமான பட்ஜெட்.…

பிறை நிலவுகள்.

எம்.கே.குமார். ராசாத்தி மல்லாக்கப்படுத்திருந்தாள். ஐந்து மணிக்கே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதற்குப்பின் தூக்கமே வரவில்லை. சென்னைப்பட்டிணத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பது என்பதே பாவம். காய்கறி, மீன் வியாபாரம் செய்பவர்களும் வயிறு பெருத்தவர்களும் மட்டுமே…

அல்லி-மல்லி அலசல் (2)

பவளமணி பிரகாசம் மல்லி:என்ன அல்லி, முகம் வாட்டமா இருக்கு ? அல்லி:நேத்து ராத்திரி பிள்ளைகள் ரெண்டும் ரொம்ப படுத்திரிச்சி. ஆளுக்கு ரெண்டு முதுகில வச்சிட்டேன். ஆனா மனசுக்கு சங்கடமா இருக்கு. மல்லி: தாயோ, தந்தையோ…

புதிய வானம்

வேதா பால்கனி வழியே தெரிந்த சாலையிலும் , எதிர்வீட்டு மொட்டை மாடியில் நடைபயின்ற புறாவிலும் லயித்துப் போனபடி சென்னை ஞாயிறின் மங்கிய மாலைப் பொழுதில் நானும் என் நினைவுகளுடன் மெல்ல நடந்து சென்றேன்.பல விஷயங்கள்…

புகையில் எரியும் இராமன்கள்..

புதியமாதவி, மும்பை . பத்து நாட்களாக வீடே பார்ட்டியில் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்க்கு தனிப்பார்ட்டி , காலனி ப்ரெண்ஸ்சுகளுக்கு தனிப்பார்ட்டி, டிரெயின் ப்ரெண்ட்ஸ்களுக்கு தனிப்பார்ட்டி என்று எல்லாருக்கும் தனித்தனியாக மகள் ஒருவழியாக பார்ட்டி…

விடியும்! (நாவல் – 2)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 2 அது தொண்ணூற்றி நாலு, சரஞ் சரமாய் பனி பொழிந்த மார்கழி கூதல் காலத்தின் ஒரு நடுச்சாமம். அவன் றொரொன்டோ விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், ஒன்றுக்கு இருக்கும் சாட்டில்…

கவிதைகள்

நான்கு கவிதைகள்

சங்கன் நன்றியறிவிப்பு ----------- மண்வாசனை, ஈரப்பதமான காற்று, முதலாய் நனைந்திட மொட்டைமாடியில் நான். ஓட்டைக்கூரை ----------- பெளர்ணமி இரவில், வீடு முழுக்க வெள்ளிக்காசுகள்; மழைக்கால இரவில், பாதி நிரம்பிய அலுமினிய பாத்திரங்கள். சம்ஹார சோதனை…

பேதங்களின் பேதமை

ராபின் ஆலயத்தின் அடிக்கல் சுமந்த எளிய ஜாதியின் பின் தலைமுறையினர் ஆலயம் புக அனுமதிக்கப்பட்டனர் அன்னதானம் பெறும் பிச்சைக்காரர்களாய் யாகங்கள் நடத்தி தங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்ட அரசியல் புனிதர்கள் பறந்து சென்றனர் சேரி…

இரண்டு கவிதைகள்

த. ஆரோக்கிய சேவியர், சிங்கப்பூர். ** மீண்டும் மீண்டும்... ** என் பெயரை நீ உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் மீண்டும்... பிறக்கிறேன்!!! *** உடனடி கவிதை *** உடனடியாக ஒரு கவிதை…

உன்னை நினைத்து………

மலர்வனம் உன் கவிதை வரிகளில் மூழ்கிய - நான் இன்னும் விழுந்த குழியில் புதைந்துக் கிடைக்கின்றேன். உன் கனிவு பார்வையில் மூழ்கிய நான்- உன்னுள் முத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். வளர்பிறை போல் உன் நினைவுகள்…

எது சரி ?

புகாரி, கனடா இந்தக் கோபம் எனக்குப் பாதுகாவலனா பகைவனா ? இந்த ஞானம் எனக்கு விடுதலையா தண்டனையா ? இந்த மனசு எனக்குச் சிறகா சிறையா ? இந்த ரசனை எனக்கு லாபமா நஷ்டமா…

பரிச்சியம்

தமிழ்மணவாளன் எதிரில் வருபவர் என்னைப்பார்த்து புன்னகைக்கிறார் கையுயர்த்தி. பேருந்துகள் கடக்கும் குறுகிய பொழுதிலும் புருவம் உயர்த்தி சமிஞ்கை கொடுக்கிறார் சன்னலோரம் உட்கார்ந்திருப்பவர். நெகிழ்ந்த நட்பு மட்டுமின்றி நேயங்களும் நிகழ்த்தி விடுகின்றன இவைகளை. என் வணக்கமும்…

இரண்டு கவிதைகள்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. ஒரு கடத்தல் கதை முதன் முதலில் இந்த ஆற்றைக் கடந்தபோது அம்மாவின் இடுப்பில் இருந்தேன் புத்தகப் பையோடு கால்சட்டையையும் தலையில் சுமந்தவாறு நடந்து கடந்திருக்கிறேன் நீர்ப்பெருக்கில் இளமை முறுக்கில் நண்பர்சூழ…

என்னவளுக்கு

பசுபதி காலைக் கதிரோன்போல் கண்ணால் எனைஉயிர்க்க வாலையவள் போலுண்டோ மண்ணுலகில் ? -- கோலவிழி என்றன்று கொஞ்சவில்லை; எண்ணுகிறேன் அவ்வுவமை, என்னவள் இல்லாத இன்று. (ஆதாரம்: Leonard Cohen 's 'For Anne ')…

பழைய கோப்பை, புதிய கள்

அனந்த் மரபுப்பா என்றதும் மக்கள் மனத்தில் மறைந்தபழம் பிரபுக்கள் மன்னர் பெரும்பெரும் செல்வர்கள் பேரிலன்று கரடியாய்க் கத்தித்தம் கும்பியைக் காத்த கவிஞரெல்லாம் பரப்பிய பல்லுடைப் பாநடை வந்து பயம்தருமே (1) பயமினி வேண்டாம் பலப்பல…

வெள்ளி மலையும் குமரிக் கடலும்!

சி. ஜெயபாரதன், கனடா கொந்தளிக்கும் தென்கோடிக் குமரிக் கடலில் நித்தம் நித்தம் மூழ்கி முத்தும், பவளமும் ஒவ்வொன்றாய் எடுத்து கரையோரம் நீ தொடுத்த ஆரங்கள் ஆயிரம், ஆயிரம் அன்னையின் கழுத்தில் பொன்னொளி வீசும்! முத்துக்…

நகைச்சுவை

எங்கேயோ கேட்ட கடி

வைஷாலி காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை அது கரையுமே டைப்ரைட்டிங் மெஷின் பெண்பால்டா எப்படிடா ரிப்பன் கட்டியிருக்கு பாரு தயிர் ஏன் வெள்ளையாக இருக்கிறது தோய்க்கிறதாலே காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுகிறார்கள் அவர்கள்…

தினகப்ஸா வழங்கும் செய்திகள் : வாசிப்பது பரிமளா சிறியசாமி

சொதப்பப்பா (வேண்டுகோள்: இந்த செய்திகள் அனைத்தையும் சன் டிவி பாணியில் கூவிக் கூவி படிக்கும்படி வாசகர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மூண்டிவியின் செந்தமிழ் புரியாதவர்களுக்கு, அடைப்புக் குறிக்குள் விளக்கங்கள் அளிக்கப் பட்டுள்ளன. ) பம்பம்பம்பம்...…