ஜோதிர்லதா கிரிஜா முணுக் முனுக்கென்று எரிந்துகொண்டிருந்த அந்தச் சிறிய சுவரொட்டி விளக்கைச் சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில் அதற்குள் விழுந்தே விட்டது. அது விளக்கில் விழுந்து செத்துவிடப் போகிறதே எனும் என்…
ஜெயமோகன் அரங்கு ===== வெண்திரைப் பின்னணியும் அமர்வதற்கான ஓரிரு வெண்ணிறத் திண்டுகளும் கொண்ட மேடை .திண்டுகள் நகர்த்தக் கூடியவையாகவும் கனமற்றவையாகவும் இருக்கவேண்டும். . வேறு எவ்விதமான பின்னணியும் அரங்கப் பொருட்களும் இல்லை. மேடையில் எப்போதுமிருப்பவர்கள்…
க்ருஷாங்கினி காகம் தாகம் தணிந்த கதை, படம் பார்த்துக்கதை சொல்லில் பார்த்தது. காகம் மாறாமல் அதே உருவத்தில் ஆனால் நீர் குறைந்த குடம் மட்டும் பல வகைகளில். உள்ளிருப்பை வெளிக் காட்டும் ஊடுருவல் கொண்ட…
நாகரத்தினம் கிருஷ்ணா சீனுவாசனுக்கு நித்திரை வரவில்லை. வரவும் செய்யாது. கறுப்புப் பூனையொன்று, நேர் மேலே- உத்திரத்தின் மீது நடைபழகிக் கொண்டிருக்கிறது என்பதை, இருட்டில் மின்னும் இரண்டு கண்கள் உறுதி செய்தன. சீனுவாசன் கடந்த இரண்டு…
இரா முருகன் சாப்பிட்டு மீந்து போன சாதத்தோடு மின்சார குக்கர். மேஜை மேல் பிளாஸ்டிக் டப்பாவில் பல்கேரியத் தயிர். நாரத்தங்காய் ஊறுகாய்ப் பொட்டலம். பக்கத்து லேப்-டாப் கம்ப்யூட்டரில் கம்பெனியின் ஒரு வருஷத்து வருமான பட்ஜெட்.…
எம்.கே.குமார். ராசாத்தி மல்லாக்கப்படுத்திருந்தாள். ஐந்து மணிக்கே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதற்குப்பின் தூக்கமே வரவில்லை. சென்னைப்பட்டிணத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பது என்பதே பாவம். காய்கறி, மீன் வியாபாரம் செய்பவர்களும் வயிறு பெருத்தவர்களும் மட்டுமே…
பவளமணி பிரகாசம் மல்லி:என்ன அல்லி, முகம் வாட்டமா இருக்கு ? அல்லி:நேத்து ராத்திரி பிள்ளைகள் ரெண்டும் ரொம்ப படுத்திரிச்சி. ஆளுக்கு ரெண்டு முதுகில வச்சிட்டேன். ஆனா மனசுக்கு சங்கடமா இருக்கு. மல்லி: தாயோ, தந்தையோ…
வேதா பால்கனி வழியே தெரிந்த சாலையிலும் , எதிர்வீட்டு மொட்டை மாடியில் நடைபயின்ற புறாவிலும் லயித்துப் போனபடி சென்னை ஞாயிறின் மங்கிய மாலைப் பொழுதில் நானும் என் நினைவுகளுடன் மெல்ல நடந்து சென்றேன்.பல விஷயங்கள்…
புதியமாதவி, மும்பை . பத்து நாட்களாக வீடே பார்ட்டியில் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்க்கு தனிப்பார்ட்டி , காலனி ப்ரெண்ஸ்சுகளுக்கு தனிப்பார்ட்டி, டிரெயின் ப்ரெண்ட்ஸ்களுக்கு தனிப்பார்ட்டி என்று எல்லாருக்கும் தனித்தனியாக மகள் ஒருவழியாக பார்ட்டி…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 2 அது தொண்ணூற்றி நாலு, சரஞ் சரமாய் பனி பொழிந்த மார்கழி கூதல் காலத்தின் ஒரு நடுச்சாமம். அவன் றொரொன்டோ விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், ஒன்றுக்கு இருக்கும் சாட்டில்…