திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030911_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

செப்டம்பர் 11, 2003 === மஞ்சுளா நவநீதனின் கட்டுரை பற்றி 'தி ஹிந்து ' நாளேடு பற்றி மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரையில் பல குழப்பங்கள் நிறைந்துள்ளன. தி ஹிந்து பற்றி பல குற்றச்சாட்டுகளை…

தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்கள்

வைஷாலி மராட்டிய மன்னர்கள் நன்கு கற்றவர்களும் சிறந்த எழுத்தாளர்களுமாக , பக்தியில் சிறந்தும் விளங்கினர். வெங்கோஜி ராவ் போன்ஸ்லே ( 1676 முதல் 1684 வரை): ******** இவர் தான் தஞ்சையை ஆண்ட முதல்…

மழைநீர் சேகரிப்பு, உயிர்ப்பலித் தடுப்பு சட்டங்கள் யாருக்காக ?

அசுரன் அண்மையில் தமிழக அரசு மழை நீர் சேகரிப்புச் சட்டம், கோயில்களில் உயிர்ப் பலியிடுவதைத் தடுக்கும் சட்டம் ஆகிய இரு சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இரண்டிலுமே அரசுக்கு அறிவியல்பூர்வமான பார்வை இல்லை என்பதே உண்மை. மழை…

வாரபலன் (செப்டம்பர் 4, 2003 – இங்கிலீஷ்கார திருடன், வாத்தியார் தினம், வியத்நாம் மிளகு இதர)

மத்தளராயன் இங்கிலீஷ்காரத் திருடன் எப்படி இருப்பான் ? இங்கிலீஷில் பேசுவான். இங்கிலீஷில் திருடுவான். இங்கிலீஷில் பயப்படவும் செய்வான். சமீபத்தில் லிவர்ப்பூல் நகரத்தில் இப்படியான ஒருத்தன் கொள்ளையடிக்கப் பூட்டி வைத்த ஒரு வீட்டுக்குள் புகுந்தான். அங்கே…

கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்

ஞாநி வெற்றியின் ரகசியம் என்ன ? வழக்கமாக வெற்றியின் ரகசியம் உழைப்பு, கடும் உழைப்பு என்று வெற்றி பெற்ற முதலாளிகள் சொல்வார்கள்.அப்படியானால் கடுமையாக உழைக்கிற எல்லாரும் ஏன் வெற்றியடைவதில்லை ? கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும்…

நிஜ நாடக இயக்கத்தின் கலகக்காரர் தோழர் பெரியார்

வெளி ரெங்கராஜன். பெரியாருடைய கருத்துக்களின் தொகுப்பிலிருந்து ஒரு கோர்வையற்ற தேர்வும், சேர்க்கையும் கூட ஒரு இயக்கத்தின் குணாம்சமும், வலிமையும் கொண்டு ஒரு நெகிழ்வான மேடை இயக்கத்தை அளிக்க முடியும். அதே சமயம் எவ்வளவு செறிவுடன்…

குறிப்புகள் சில-செப்டம்பர் 11 2003- அருந்ததி ராய்-சராய்-செப்டம்பர் 11-இரண்டு நூல்கள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் அருந்ததி ராயின் சமீபத்திய நூலை, கட்டுரையைப் படித்தேன்.அவரது கட்டுரைகளை விட ஆழமான, வலுவான சான்றுகள் கொண்ட கட்டுரைகளை ஒருவர் New Left Review, Alternatives போன்றவற்றில் காண முடியும்.அருந்ததியின் நடை உணர்ச்சிகரமானது,…

குமரிஉலா 2

ஜெயமோகன் பல வடிவங்களில் நான் மேலாங்கோட்டு அம்மனைப்பற்றி எழுதியிருக்கிறேன். என் குலதெய்வமான இட்டகவேலி முடிப்புரை நீலி மீண்டும் மீண்டும் என் கனவுகளை நிறைப்பவள். அவள்மீது எனக்கு பக்தியா பயமா பிரியமா இல்லை அதற்கும் அப்பாற்பட்ட…

இந்த வாரம் இப்படி : செப்டம்பர் 11, 2003 (ஆங்கிலம் என்ற விலங்கு, ஏரியல் ஷரோனும் இடதுசாரிகளும்)

மஞ்சுளா நவநீதன் ஆங்கிலம் கட்டாயம் , அறிவு கட்டாயமல்ல. எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர்கள், கணிதப்புலிகள், அறிவியல் வித்தகர்கள், ஆங்கிலத்தில் தேவையான அளவு மதிப்பெண்கள் எடுக்க முடியாததால் மேல்படிப்பு தொடர முடியாமல் போயிருக்கிறது. அறிவைப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி…

விண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'விண்சிமிழ் அடர்த்தியான திணிவுச் சூழ்முகிலை ஊடுறுவிப் புகுந்த பின், கோடான கோடி ஆண்டுகள் எரிமலைகளின் கொந்தளிப்பு வரலாறைக் காட்டும், வெள்ளிக் கோள் தளத்தின் நிர்வாணக் கோலத்தை…

இலக்கிய கட்டுரைகள்

திறனாய்வு, எழுத்தாளர், எழுத்து, மெளனி.

பரிமளம் இலக்கியத் திறனாய்வுகள் அனைத்தும் அபிப்பிராயங்களே. ‘சில திறனாய்வுகள் அபிப்பிராயங்கள்; வேறு சில திறனாய்வுகள் அறிவியல்பூர்வமானவை’ என்பதும் ஒரு அபிப்பிராயமே. ஏனெனில் இலக்கியமும் இலக்கியத்திறனாய்வும் அறிவியலாவதற்கான சாத்தியமே இல்லை. அறிவியலானால் அவை இலக்கியமோ திறனாய்வோ…

நியூயார்க் நகரில் இந்திய இலக்கிய மாநாடு

ஆசாரகீனன் செப்டம்பர் 25, 26, 27 தேதிகளில் நியூயார்க் நகரில் இந்திய இலக்கியம் பற்றிய மாநாடு நடக்க இருக்கிறது. 'பாரம்பரியமும், நவீனத்துவமும் அதற்கு அப்பாலும் ' என்ற கருத்தோட்டத்தில் நடக்க இருக்கும் இந்த மாநாட்டை…

அச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் ‘அற்பஜீவிகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 76)

பாவண்ணன் ஹோஸ்பெட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மலையாளக் குடும்பமும் குடியிருந்தது. அப்பளம் போட்டு உலரவைத்துக் கட்டுகளாக்கிக் கடைக்குத் தருவதில் அக்குடும்பமே ஒற்றுமையாக உழைத்து வந்தது. அவர்களுடையது விசாலமான வீடு. வீட்டின் முன்பக்கம்…

கதைகள்

துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்

ராமசந்திரன் உஷா செல்விக்கு உடலும் உள்ளமும் பரபரத்தது.முதலில் கணவன்ராஜேந்திரனுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாள்..ராஜூ என்று செல்லமாய் அவளால் அழைக்கப்படும் அவள்கணவனுக்கு அதை கேட்டவுடன், இன்று இவள் இருக்கும் ஜோரில் சமையல் செய்ய போவது…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து மூன்று

இரா முருகன் 23 சாஸ்தா ப்ரீதி கழிந்து இலையும், பூவும் பழமும் மஞ்சள் அட்சதையுமாக இரைபட்ட கூடத்தில் சங்கரன் காத்திருந்தான். ஓரமாக அதிரசத் துணுக்கை இழுத்துப் போன கட்டெறும்பும், தூரத்தில் கொல்லையில் மரத்துக்கு மரம்…

விடியும்! நாவல் – (13)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் (13) “கனவிலயும் நினைக்கேல்லை இந்தப் பிள்ளை இப்பிடி ஒரு காரியத்தைச் செய்யுமென்டு. வளர்ப்பில குறையா படிப்பிச்சதில குறையா உடுப்பில குறையா என்னத்தில குறை வைச்சது. ஒவ்வொன்டாக் கரையேறுதென்டு பார்த்தா ஆற்றை…

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)

நாகரத்தினம் கிருஷ்ணா 1994ம் ஆண்டு ஜனவரிமாதம் பத்தாம் தேதி காலை மணி பத்து. அந்த விபத்துபற்றிச் செய்தி வந்தபோது, பார்வதி தனது அரை ஏக்கர் நஞ்சை நெல் விளைச்சலைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். விளைந்த…

மண் பயனுற வேண்டும்

நம்பி. சூரிய ஒளியில் ஓடும் சோழன் பேரூர்தி தனியார் அகலச்சாலையில் ஜிவ்வியது. கூடவே வரும் முல்லையாற்றில் கங்கை நீர் நாணலோடு சிலுப்பியது. சித்திரைச் சூரியனுக்கு எப்போதும் போல் சுள்ளென்று கோபம். மேலமருதூரில் இறங்கினான் வள்ளுவன்.…

‘H1 மாமி ‘

வ.ந.கிரிதரன் நியூயோர்க் நகரிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு ஒரு மாலை சென்றிருந்தபொழுது தான் சாரதா மாமியை நீண்ட நாட்களின் பின் சந்தித்திருந்தேன். கடைசியாக அவவை நான் சந்தித்து இன்னும் பசுமையாக மனதினில் ஞாபகம் இருக்கிறது. 'சாரதா…

கவிதைகள்

மகா கவி

பாரதிதாசன் (அந்நாளில் ஆனந்தவிகடனில் கல்கி, பாரதி உலகமகாகவியல்ல என்றும், அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன என்றும் எழுதினார். அதற்கு மறுப்பாக எழுதப்பட்ட கவிதை இது.) பாரதியார் உலககவி! - அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே…

நினைவெல்லாம் பாரதியே

சத்தி சக்திதாசன் மகாகவி பாரதியின் நினவு நாள் மனிதரின் அறிவொளியின் திருநாள் சுந்தரத் தமிழினால் எமது சமுதாயத்தைச் சுற்றியுள்ள குறைகளைனைத்தும் கூறி வைத்தான் சாதியெனும் கொடும் வியாதியால் எம் சமூகம் சரித்திரத்தில் இழுக்கடையும் நிலை…

பாரதி – புதுநெறி காட்டிய புலவன்

பாரதிதாசன் (1946ல் [இந்த வருடம் சரியா ? புத்தகத்தில் 1946 என்றே உள்ளது.] அனைத்திந்திய வானொலி திருச்சி நிலையத்தில் 5-ஆவது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது.) தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே! வாயார்ந் துங்கட்கு…

ஞாபகங்கள்

பி.கே. சிவகுமார் வயல்வெளிகளினூடே ஊர்ந்து கொண்டிருக்கிறேன் கடக்கின்ற ஒவ்வொரு அங்குலத்திலும் உன் காலடி பார்க்கின்ற ஞாபகங்கள் அவ்வப்போது பெருத்துக் கொழுத்த எலிகள் விருந்தாகவும் நோஞ்சானாய் சிறுத்துக் கருத்த எலிகள் பசிக்காகவும் வந்து மாட்டுவதுண்டு விழுங்குவதற்கு…

சென்னை

ஹைக்கூ கணேஷ் நன்னீர் நதி கூவத்தை இங்கே சாக்கடையாகிப் புட்டாக கூவத்துல முன்னாடி கொசு மட்டும் தான் பறந்தது .. இப்போ ரயிலு கூட கூவம் மேல ஜோராத்தான் பறக்குது ! ஜோராத்தான் பறக்குது…

சொற்கள்

பவளமணி பிரகாசம் சொற்கள்! சொற்கள்! சொற்கள்! சொக்க வைக்கும் சொற்கள்! குயவன் கை களிமண்ணாய் குழைந்து வளையும் சொற்கள்! உளியின் கல்வெட்டாய் பதியும், உருக்கிய பாகாய் கசியும், காலை ஒளியாய் வளரும், மாலை நிழலாய்…

எனக்கொரு மரணம் வேண்டுமடா…

வேதா சொல்லாமல் தெரிய வேண்டும் சொல்லவும் தனிமை வேண்டும் சோகங்கள் சொல்லி அழ சுகம் சுரக்கும் மார் வேண்டும் காணாத ஏக்கமெல்லாம் கண்நொடியில் கரைய வேண்டும் கண்மணியை மடி சாய்த்து கறையெல்லாம் கழுவ வேண்டும்…

தமிழே ! தமிழே !

சத்தி சக்திதாசன் தமிழே ! தரணியெங்கும் புகழ்பரப்பும் தாய்மொழியே தணியாத தாகமதை நெஞ்சினிலே ஊறவைக்கும் தேன்மொழியே தமிழே ! மழலையின் வாய்மொழியாய் மதுரமென ஒலிக்கும் ஓசையே மங்காத புகழ் மறையாமல் பரப்பும் விசையே தமிழே…

கணியழகே!

புகாரி சின்ன இதழ்களோ மின்மடல்கள் சுற்றுமிரு வண்ண விழிகளோ வலைத்தளங்கள் பெண்ணேயுன் புன்னகை மென்கணிச் சாளரங்கள் கண்டதும் உன்மன இணையமே என் தவங்கள் * buhari@rogers.com

புலிநகக் கொன்றை.

அருண்பிரசாத். மெல்லியதாய் தெறிக்கும் வாகனத்து கதவோர மழைத்துளி, நினைவுகளை அசை போட்டபடி நான். அரிதாகத்தான் தோன்றுகிறது இந்த புலிநகக் கொன்றையில் என் பறவையின் இருப்பு பற்றிய அறிதல். எதிர் கடக்கும் கண் பறிக்கும் வெளிச்சத்…