பாரதிதாசன் (அந்நாளில் ஆனந்தவிகடனில் கல்கி, பாரதி உலகமகாகவியல்ல என்றும், அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன என்றும் எழுதினார். அதற்கு மறுப்பாக எழுதப்பட்ட கவிதை இது.) பாரதியார் உலககவி! - அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே…
சத்தி சக்திதாசன் மகாகவி பாரதியின் நினவு நாள் மனிதரின் அறிவொளியின் திருநாள் சுந்தரத் தமிழினால் எமது சமுதாயத்தைச் சுற்றியுள்ள குறைகளைனைத்தும் கூறி வைத்தான் சாதியெனும் கொடும் வியாதியால் எம் சமூகம் சரித்திரத்தில் இழுக்கடையும் நிலை…
பாரதிதாசன் (1946ல் [இந்த வருடம் சரியா ? புத்தகத்தில் 1946 என்றே உள்ளது.] அனைத்திந்திய வானொலி திருச்சி நிலையத்தில் 5-ஆவது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது.) தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே! வாயார்ந் துங்கட்கு…
பி.கே. சிவகுமார் வயல்வெளிகளினூடே ஊர்ந்து கொண்டிருக்கிறேன் கடக்கின்ற ஒவ்வொரு அங்குலத்திலும் உன் காலடி பார்க்கின்ற ஞாபகங்கள் அவ்வப்போது பெருத்துக் கொழுத்த எலிகள் விருந்தாகவும் நோஞ்சானாய் சிறுத்துக் கருத்த எலிகள் பசிக்காகவும் வந்து மாட்டுவதுண்டு விழுங்குவதற்கு…
ஹைக்கூ கணேஷ் நன்னீர் நதி கூவத்தை இங்கே சாக்கடையாகிப் புட்டாக கூவத்துல முன்னாடி கொசு மட்டும் தான் பறந்தது .. இப்போ ரயிலு கூட கூவம் மேல ஜோராத்தான் பறக்குது ! ஜோராத்தான் பறக்குது…
பவளமணி பிரகாசம் சொற்கள்! சொற்கள்! சொற்கள்! சொக்க வைக்கும் சொற்கள்! குயவன் கை களிமண்ணாய் குழைந்து வளையும் சொற்கள்! உளியின் கல்வெட்டாய் பதியும், உருக்கிய பாகாய் கசியும், காலை ஒளியாய் வளரும், மாலை நிழலாய்…
September 11, 2003 •
வேதா
வேதா சொல்லாமல் தெரிய வேண்டும் சொல்லவும் தனிமை வேண்டும் சோகங்கள் சொல்லி அழ சுகம் சுரக்கும் மார் வேண்டும் காணாத ஏக்கமெல்லாம் கண்நொடியில் கரைய வேண்டும் கண்மணியை மடி சாய்த்து கறையெல்லாம் கழுவ வேண்டும்…
சத்தி சக்திதாசன் தமிழே ! தரணியெங்கும் புகழ்பரப்பும் தாய்மொழியே தணியாத தாகமதை நெஞ்சினிலே ஊறவைக்கும் தேன்மொழியே தமிழே ! மழலையின் வாய்மொழியாய் மதுரமென ஒலிக்கும் ஓசையே மங்காத புகழ் மறையாமல் பரப்பும் விசையே தமிழே…
புகாரி சின்ன இதழ்களோ மின்மடல்கள் சுற்றுமிரு வண்ண விழிகளோ வலைத்தளங்கள் பெண்ணேயுன் புன்னகை மென்கணிச் சாளரங்கள் கண்டதும் உன்மன இணையமே என் தவங்கள் * buhari@rogers.com
அருண்பிரசாத். மெல்லியதாய் தெறிக்கும் வாகனத்து கதவோர மழைத்துளி, நினைவுகளை அசை போட்டபடி நான். அரிதாகத்தான் தோன்றுகிறது இந்த புலிநகக் கொன்றையில் என் பறவையின் இருப்பு பற்றிய அறிதல். எதிர் கடக்கும் கண் பறிக்கும் வெளிச்சத்…