திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061207_Issue

அரசியலும் சமூகமும்

எது ‘நமது’ வரலாறு?

அ. கணேசன் ஆனந்த விகடன் 29.11.2006 இதழில் “தமிழ் மண்ணே வணக்கம்” பகுதியில் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனின் கருத்துகள் வெளிவந்துள்ளன. அவருடைய கருத்துகள் குறித்த எமது எதிர்வினையைப் பதிவு செய்ய விரும்புகிறோம். வரலாறு, வரலாற்று…

அரபுநாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்

ஹெச்.ஜி.ரசூல் மார்க்சியத்தின் செல்வாக்கு விரிவடைந்ததன் விளைவாகவே மத்தியக் கிழக்கு அரபு நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகின. ஈராக், லெபனான், ஜோர்டான், சிரியா, ஏமன், பெகரின், பாலஸ்தீன், அல்ஜீரியா, சூடான், துனீஷியா நாடுகளில் முக்கியமாக கம்யூனிஸ்ட்…

கற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)

நடராஜா முரளிதரன் அமெரிக்கக் கண்டமெங்கணும் ஆங்கிலமும், ஸ்பானிசும், போர்த்துக்கீசும் (பிரேசில் நாட்டில் மட்டும்) பேசு மொழிகளாகக் கோலோச்சுவதை இன்று காணுகின்றோம். ஐரோப்பியர்கள் அமெரிக்க மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பாகவே இந்த நீண்ட பெரு தொடர்…

அறிவிப்புகள்

கிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்

சந்திரவதனாவணக்கம் கிரிதரன், உங்கள் நடுவழியில் ஒரு பயணம் http://www.thinnai.com/?module=displaystory&story_id=10611306&format=html திண்ணையில் படித்தேன். நல்ல பதிவு. பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகளிலொன்று.…

சூபியின் குழப்பம்

ஹமீது ஜாஃபர் சென்ற நவம்பர் 24 ம் தேதி திண்ணையில் வந்த திருக்குர் ஆனில் மனுதர்மமா.......வைப் படிக்கும்போது இரண்டு விசயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒன்று சூபி முகமது என்ற முகமூடியில் ஒளிந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத…

அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..

சூபிமுகமது 1)மனுதர்மத்தை திருகுரானில் தேடும் சூபியின் மாறாத மடத்தனம்(திண்ணையில் மாறாத்தனம் என்றிருப்பது வாகாபி தளத்தில் இவ்வாறுள்ளது.)குறித்து வகாபி பேசுகிறார்.இந்நிலையில் எனது கட்டுரைவரிகளை சற்று ஞாபகப்படுத்த விரும்புகிறேன். வகாபியின் மதிப்புக்குரிய பன்றியார் புகழ்வார்த்தை திருகுரான் பன்றியை…

இலக்கிய கட்டுரைகள்

புதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)

வெங்கட் சாமிநாதன் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றி ஒரு வரலாற்றுப் புத்தகத்தை நமக்கு அளித்த முனைவர் எம்.எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் இப்போது அதைத் தொடர்ந்து அந்த வரலாற்றின் ஒரு பகுதியை சற்று விரிவாகச் சொல்கிறார்,…

ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை

தமிழாக்கம்: புதுவை ஞானம் நான் முதன் முதலாக VERSOS SENCILLOS எனப்படும் எளிய கவிதைகளப் படித்தது நனைவுக்கு வருகிறது.அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் ஆனால் அந்தக் காலத்திலேயே உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள…

ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்

சந்திரவதனா இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப்பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த…

சிங்கப்பூர் கணையாழி விருது-2006

அகிலா (சிங்கப்பூர்) இரண்டாயிரமாம் ஆண்டில் கவிஞர்களை இணைத்துக்கொண்டு பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்துடன் இணைந்து தொடங்கியது "கடற்கரைச்சாலைக் கவிமாலை" என்ற அமைப்பு. அதன் சார்பாக இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டிலிருந்து "கவிமாலை இலக்கியக்…

கடித இலக்கியம் – 35

வே.சபாநாயகம் கடிதம் - 35 3, செங்குந்தர் தெரு, திருப்பத்தூர்.வ.ஆ. 21-9-89 அன்புள்ள சபா அவர்களுக்கு, வணக்கம். சென்னையில் JK யின் மகள் அம்முவின் கல்யாணத்தில் நாம் சரிவரக் கலந்து பேசவில்லைதான். ஆனால், இரண்டு…

ஜார்ஜ் ஒர்வலின் 1984

எஸ் என் நடேசன் அரசியல்வாதிகளையும் அரசியலையும் நகைச்சுவையாய எள்ளி நகையாடும் விலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓர்வலின் புகழ்பெற்ற மற்றய நூல் 1984. இது சர்வாதிகாரகளின் இராச்சியத்தின் மனிதர்களின் அடிபடை உணர்வுகளான சிந்தனை, கனவுகள் மற்றும்…

தமிழன் (கி . மு . 2000, கி . பி . 2000)

முனைவர். மு. பழனியப்பன் ஒரு குறிப்பிட்ட குமுகாயத்தின் முற்கால நிலையையும், பிற்காலநிலையையும் ஒப்பீட்டறிவது என்பது எளிதான செயல் அன்று. அதற்கு அக்குமுகாயத்தின் வரலாறு, பண்பாடு, நாகரீகம் இலக்கியம் போன்றவற்றில் முழுக்கவனம் செலுத்தி ஆராய வேண்டும்.…

புதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை

தேவமைந்தன் சில மாதங்களுக்கு முன்னர், பிரான்சு நாட்டிலிருந்து உயர்கல்வியியல் வல்லுநர்கள், புதுவையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, கல்வி மதிப்பீட்டு வருகையை மேற்கொண்டார்கள். பிரஞ்சுத் துறையொன்றுக்குச் சென்று பலவகையான மதிப்பீடுகளைச் செய்த பின்பும் மனநிறைவு பெறாமல், அத்துறைப்…

‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை

அ முத்துலிங்கம் தொகுப்பின் கதை 2005 கடைசியில் ஒரு நாள் என் மகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவன் ஒரு தகவல் சொன்னான். பில் கேட்ஸின் படுக்கை அறை மேசையில் ஐந்து புத்தகங்கள் இருக்கின்றன. அவர் தினம்…

கதைகள்

ம ந் தி ர ம்

ம. ந. ராமசாமி >>> மெஸ் என்று பெயர்பெற்றிருந்தாலும் அது வீடு. அம்பதுகளிலான வயதில் சங்கரன், ரங்கநாயகி தம்பதியரின் மெஸ். இலையெடுக்க, சுத்தம் செய்ய, பாத்திரம் விளக்க என்று ஒரு மாது இருக்கிறாள். தரையில்…

எஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)

ரெ.கார்த்திகேசு மலேஷியா முன்னுரை.1 ரெ.கார்த்கேசு மலேஷியா வலைகளினால் பின்னிய நாவல் என் மனக்குறையை முதலில் சொல்லிவிடுகிறேன். தமிழ் புத்திலக்கிய நாவல்களிலும் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் கூட எதனை எதிர்பார்த்து அவற்றை வாசிக்க அணுகுவது என்பது இன்னமுங்…

அவல்

சந்திரவதனா சன்னமாக மிதந்த மாமியின் குரல் ஓலமாக எழுந்த போதுதான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தேன். மாமி அப்படி அழுது நான் பார்த்ததில்லை. தூரத்துச் சொந்தமாக இருந்தாலும் மாமாவைத் திருமணம் செய்து கொண்டதால்…

சுயம்பிரகாசம்

கௌரி கிருபானந்தன் லேசாகக் கசங்கியிருந்த காட்டன் புடவையில் தலையில் கோடாலி முடிச்சுடன், கையில் காய்கறிப் பையுடன் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்து பெண்மணியை பானுமதி என்று உடனே என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சாலையின்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.

சி. ஜெயபாரதன், கனடாசீரோங்கும் ரோமாபுரிச் செம்மை நிலத்தில், சீஸர் செத்து வீழும் முன்பாக, பிரேதங்கள் குழியைக் காலி செய்து ஆடை உடுத்தி வீதியில் ஆடின, வானில் காணும் விண்மீன் ஒளிபோல்! பரிதியில் சிதறிய குருதித்…

மனு நீதி

எஸ்ஸார்சி ‘நீ ஒரு கம்முனேட்டிங்றது தான் இங்க முக்கியம் .பின்ன என்னாத்துக்கு கவர்மென்டுல உனக்கு ரூவா குடுக்குறான்.’ அதட்டலாய் க்கேட்டான். அந்த தாலுக்கா அலுவலக அரச மரத்தடி நிழல் அமர்ந்து வழக்கமாய் மனு எழுதும்…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 14

நாகரத்தினம் கிருஷ்ணா அத்தியாயம் - 14 மறுநாள், எழுந்திருக்கையில் முதல்நாள் சோர்வேதுமில்லை, நன்றாகவே இருந்தேன். நேற்றைய அத்துமீறல்களால் பின்கழுத்தில் மாத்திரம் வலி. வழக்கம்போல எனது கட்டில், சூரிய ஒளியில் மூழ்கிக் கிடக்கிற காலை வேளை.…

மடியில் நெருப்பு – 15

ஜோதிர்லதா கிரிஜா 15. லில்லியின் கேள்விக்கு ராஜாதிராஜன் பதில் சொல்லுமுன், ஜகந்நாதன், "ஏன்? என்ன விஷயம், லில்லி?" என்றார். "தங்கம்தான் கேக்குது. வேற எதுவும் சொல்லல்லே. அல்லையன்ஸ் சம்பந்தப்பட்ட விஷயமா யிருக்கலாம்." இதற்குள் ராஜாதிராஜன்,…

கலைகள்

இலை போட்டாச்சு! – 5 – அவியல்

பாரதி மகேந்திரன் அவியல் இல்லாத திருமணச் சாப்பாடு உண்டா? ' எனக்கு அவியல் பிடிக்காது என்று சொல்லுகிறவர் தான் உண்டா! அவியலில் சேர்க்கக்கூடிய காய்கள் - அவரை, கொத்தவரை, பீன்ஸ், காராமணி, புடல், வாழைக்காய்,…

கவிதைகள்

சுஜாதா பட் கவிதைகள்

தமிழாக்கம் : ஆர். அபிலாஷ் ஷிரோத்கர் தையல் ஷிரோத்கர் தையலை கண்டுபிடித்தவரின் மகன் நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன் என் அப்பாவுடன் பணி புரிந்தார் திசு வளர்ப்பு முறை கற்றவாறே எதோ பயன்படப்…

இயான் ஹாமில்டன் கவிதைகள்

தமிழாக்கம் : ஆர். அபிலாஷ் வீடு பருவ நிலை மாறுவதாயில்லை. எங்கள் தலைகளுக்கு மேல் ஒன்றின் மேல் மற்றொன்றாய் வீடுகள் சாய்ந்து, கீழே சரிவாய் கொட்டும் கரும் ஆலங்கட்டி மழையைத் தாங்கும். பிரகாசமாய் ஒரு…

தேவதையின் கையில்

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) அது என்று? எப்போது? எப்படி? எப்போது என்பது இரகசியம் அது அப்படி இரகசியமாய் இருப்பதலாயே அது அவ்வளவு அதிசயம்! இதுநாள்வரை அதிசயமாகவே நிகழ்ந்து அதிசயிக்கவைத்திருக்கிறது அதிசயத்தை நிகழ்த்தி அதிர்ச்சிக்க வைத்திருக்கிறது…

கீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னை எனக்குத் தெரியும் என்று மாந்தரிடையே பீத்திக் கொண்டேன் நான்! என் படைப்புகள் அனைத்திலும் உள்ள உன் படத்தை உற்று நோக்குவர் மற்றவர். என்னருகில் உடனே வந்து "யார்…

பெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3292. அழகிய திருவாரூரில் மணிப்புறத்தில் அமர்ந்து அருள்தரும் பெருமானைப் பணிகின்றார் ஆரூரர்; ஒருநாளில் - இறைவரைப் போற்றும் திருப்பதிகத்தில் தணியாத ஆனந்தம் மேலெழ திருத்தொண்டருடன் பேரரருள் திறத்தை வினவும் வகையால் பதிகத்தால் தொழுதார்…

‘இளைஞர் விழிப்பு’

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழே வணக்கம்! சில்வண்டே, கற்கண்டே செங்கரும்பே வணங்குகிறேன் தோலவிழ்ந்த மாங்கனியே -நின் தொன்மைகளைப் போற்றுகிறேன் சீரிளமை விழிப்பினைக் போற்றவும் புகழவும் செந்தமிழே உனையல்லால் சேருமிடம் எந்தவிடம்? ஆதலால் வணங்குகிறேன் அருந்தமிழே போற்றுகிறேன்…