வெங்கட் சாமிநாதன் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றி ஒரு வரலாற்றுப் புத்தகத்தை நமக்கு அளித்த முனைவர் எம்.எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் இப்போது அதைத் தொடர்ந்து அந்த வரலாற்றின் ஒரு பகுதியை சற்று விரிவாகச் சொல்கிறார்,…
தமிழாக்கம்: புதுவை ஞானம் நான் முதன் முதலாக VERSOS SENCILLOS எனப்படும் எளிய கவிதைகளப் படித்தது நனைவுக்கு வருகிறது.அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் ஆனால் அந்தக் காலத்திலேயே உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள…
சந்திரவதனா இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப்பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த…
அகிலா (சிங்கப்பூர்) இரண்டாயிரமாம் ஆண்டில் கவிஞர்களை இணைத்துக்கொண்டு பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்துடன் இணைந்து தொடங்கியது "கடற்கரைச்சாலைக் கவிமாலை" என்ற அமைப்பு. அதன் சார்பாக இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டிலிருந்து "கவிமாலை இலக்கியக்…
வே.சபாநாயகம் கடிதம் - 35 3, செங்குந்தர் தெரு, திருப்பத்தூர்.வ.ஆ. 21-9-89 அன்புள்ள சபா அவர்களுக்கு, வணக்கம். சென்னையில் JK யின் மகள் அம்முவின் கல்யாணத்தில் நாம் சரிவரக் கலந்து பேசவில்லைதான். ஆனால், இரண்டு…
எஸ் என் நடேசன் அரசியல்வாதிகளையும் அரசியலையும் நகைச்சுவையாய எள்ளி நகையாடும் விலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓர்வலின் புகழ்பெற்ற மற்றய நூல் 1984. இது சர்வாதிகாரகளின் இராச்சியத்தின் மனிதர்களின் அடிபடை உணர்வுகளான சிந்தனை, கனவுகள் மற்றும்…
முனைவர். மு. பழனியப்பன் ஒரு குறிப்பிட்ட குமுகாயத்தின் முற்கால நிலையையும், பிற்காலநிலையையும் ஒப்பீட்டறிவது என்பது எளிதான செயல் அன்று. அதற்கு அக்குமுகாயத்தின் வரலாறு, பண்பாடு, நாகரீகம் இலக்கியம் போன்றவற்றில் முழுக்கவனம் செலுத்தி ஆராய வேண்டும்.…
தேவமைந்தன் சில மாதங்களுக்கு முன்னர், பிரான்சு நாட்டிலிருந்து உயர்கல்வியியல் வல்லுநர்கள், புதுவையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, கல்வி மதிப்பீட்டு வருகையை மேற்கொண்டார்கள். பிரஞ்சுத் துறையொன்றுக்குச் சென்று பலவகையான மதிப்பீடுகளைச் செய்த பின்பும் மனநிறைவு பெறாமல், அத்துறைப்…
அ முத்துலிங்கம் தொகுப்பின் கதை 2005 கடைசியில் ஒரு நாள் என் மகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவன் ஒரு தகவல் சொன்னான். பில் கேட்ஸின் படுக்கை அறை மேசையில் ஐந்து புத்தகங்கள் இருக்கின்றன. அவர் தினம்…