திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021201_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)

சின்னக்கருப்பன் எய்ட்ஸ் தினம் இந்தவாரத்து ஞாயிற்றுக்கிழமை எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டு உலகளாவிய முறையில் அதனை பிரபலப்படுத்தி, எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டில் எய்ட்ஸ் சமூகசேவையாளர்களை போலீஸார் அவமானப்படுத்துவது நிற்பதில்லை. இலவச நிரோத் வினியோகம்…

Europe Movies Festival

AJeevan We are writing to you with regards to the Europe Movies Festival to be held on 15th February 2003 in Switzerland and March 2003…

கள்ளர் சரித்திரம்

நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள கள்ளர் சரித்திரம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள். தமிழரது நாடு தமிழ்நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி…

கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்

மோகன் குமுதம் ரிப்போர்ட்டர் 24-11-2002இல் சிதறிப்போன சிந்து என்ற தலைப்பில் திரு என்பவர் எழுதிய ஒரு செய்திக்கட்டுரை, சார்லஸ் என்பவர் எடுத்த படங்களுடன் வெளியாகியிருக்கிறது. மதுரை போலீஸ், தென் மாவட்டங்களில் இருக்கும் பெரிய விபச்சார…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் வோல்டா (Volta)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி வோல்டா 1745ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 18ஆம் நாள் இத்தாலி நாட்டின் கோமோ (Como) நகரில் தோன்றினார். தமது 17ஆவது வயதில் பட்டம்…

அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர்[Lise Meitnar](1878-1968)

சி. ஜெயபாரதன், கனடா நோபெல் பரிசு அளிப்பில் மறக்கப் பட்ட அணுவியல் மேதை! இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு [Modern Physical Science] அடிப்படையாகி, அதை விரிவாக்கக் காரணமான முக்கிய மேதைகளில் மாதர்கள்…

வெற்றிடத்தை அறிதல் குறித்து

அரவிந்தன் நீலகண்டன் 'ஸ்ரீ அரவிந்தர் கூறுவதைப்போல பிரபஞ்ச வெளி எங்கும் ஆற்றல் நிரம்பியுள்ளது ' - Dr.APJ.அப்துல் கலாம் ***** முடிவான நிலைத்தன்மை கொண்ட பரந்த வெளி (absolute space) யினை நியூட்டன் 1680…

இலக்கிய கட்டுரைகள்

தப்பிக்க இயலாத பொறி (எனக்குப் பிடித்த கதைகள்- 38 -தி.ஜானகிராமனின் ‘கண்டாமணி ‘)

பாவண்ணன் மூச்சுக்கு மூச்சு கிண்டல் பேச்சும் சிரிப்புமாக இருக்கும் நண்பரொருவர் இருந்தார். அருவி மாதிரி பொழிகிற அவருடைய கிண்டல் பேச்சைக் கேட்க ஆனந்தமாக இருக்கும். ஏதாவது ஒரு ஞாயிறு அன்று அவரைச் சந்தித்தால் பசியோ…

Europe Movies Festival

AJeevan We are writing to you with regards to the Europe Movies Festival to be held on 15th February 2003 in Switzerland and March 2003…

கதைகள்

வேதாளம் கேட்ட கதை

பாரதிராமன் திடாரென்று எனக்குள்ளிருந்து ஒரு குரல் வெளிப்பட்டு ' நீ எவ்வளவோ கதைகள் பண்ணுகிறாயே, எனக்காக ஒரு கதை பண்ணேன்! ' என்று கேட்டது. அதிர்ச்சியுற்ற நான் ' முதல்லே நீ யாருன்னு சொல்லு…

அநாதை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் “என்ன யோசனை ? ” “அநாதைகளுக்கு உதவும் சங்கம் இருக்கிறது. அநாதைப் பிணங்களுக்கென சங்கம் என்று நான் கேள்விப்பட்டதில்லை. அயலுக்குள் சாவீடு என்றாலே> பிரேத அடக்கம் எப்போது முடியும் என்று…

கவிதைகள்

அப்பா!

வ.நகிரிதரன் ஆறடி தாண்டிய ஆகிருதி. சிந்தனைக் கண்கள். குமிண் சிரிப்பு. நான் பார்த்து அப்பா வேலைக்கென்று வெளியே போனதில்லை. வேலைக்குப் போகாத அப்பா. எந்த நேரமும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கிரகாம் கிறீன், டால்ஸ்டாய்,…

தாமதம்

புகாரி கனடா அவசரச் செய்தியுடன் அதிகாலை வரும் செய்தித்தாள் பொடியன்... ஏழுக்கே வரவேண்டிய எங்களூர்ப் பேருந்து... இஇதா வருகிறேனென்ற சக தொழிலாளி... ஒரு நொடியில் தயாரென்ற இல்லாள்... எட்டே முக்காலுக்குத் தரையெட்டும் விமானம்... மாலை…

சர்க்கரை

அபுல் கலாம் ஆசாத் இனிப்பிற்கும் நாவிற்கும் உள்ள உறவு முறிந்தது சுவையில் அதன் சுவடுகூடத் தெரிவதில்லை கணையம் கண்ணுறங்க வாய் விழித்திருக்கிறது பழைய வீட்டுடன் பரம்பரைச் சொத்தாக வந்தது இதுவும்தான் வெறும் வயிற்றில் வெங்காயமும்…

நான் நானாக …ஒரு வரம்

பிராட்டி(வேதா) நீ கடந்த பின்பு காலியான சாலையில் - உன் காலடி ஓசை தேடிய நான்! நீ எழுந்த பின்பு உதிர்ந்து விட்ட கடற்கரை மணலில் உன் பாதச் சுவடு தேடிய நான்! நீ…

நிலவு

பிரியா ஆர்.சி. பாவலனுக்கு மட்டும் அல்ல பாமரனுக்கும் பிடித்த ஒன்று கவிஞனை மட்டும் அல்ல கல்லாதவனையும் கவர்ந்த ஒன்று பாடல்கள் பலதந்த நிலவிடம் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன ? இரவல் வெளிச்சம் வாங்கியாவது…

இன்று நாமும் குழந்தையும்

அனந்த் அன்று பயின்றவோர் வழக்கமுண்டு - பணம் ...அப்பன் கையில்தான் புழக்கமுண்டு - தினம் நன்றாய் உழைத்துடல் தளர்வதனால் - பிள்ளை ...குன்றாய் அழகுற வளர்வதனை - அவன் என்றோ ஒருநாள் பார்க்கையிலே -…

இவள் அவளில்லை ?.

நியமத் மறுத்த காதலியை எண்ணி காதலின் மறுபதிப்பையே மறுத்தான் நண்பன் மொழிந்தான்! இனியொரு பிரிவைகாண இல்லை வலு என்று.. அவன் அறியாததா ? சுட்டுவிட்டது நெருப்பு என்றாலும் தவிா;ப்பதில்லையே நாம் அதை வேதனையின் வடு…

வேண்டுதல்

கு. முனியசாமி மான்போல் துள்ளும் இளமை வேண்டும் மயில்போல் ஆடும் திறமை வேண்டும் வான்போல் பரந்த மனம் வேண்டும் - நாடு வறுமையை வென்ற நிலை வேண்டும்... ஆனென்ற அகந்தை அகன்றிட வேண்டும் அறியாமை…

பனி

ராஜி திவ்விய மாயுறை பனியும் தூவுகிறது, ஒவ்வொரு துளியில் உன்முகம் தெரிகிறது! பஞ்செனப் புத்தம் புதுப்பனி பொழிகிறது, சஞ்சலமாய்க் கிளைகள் செடியில் அசைகிறது! இஇலைகள் மரத்தில் உதிர்ந்தன சீராய் , தொலைவில் அமைதித் தன்மையைப்…

உலகம் உன்னை….

புஷ்பா கிறிஸ்ரி பாடாய்ப் படுத்தும் உலகம் உன்னை.. மயிலிறகு கொண்டுன்னை வருடி விடாது குயில் மொழி சொல்லிக் கொஞ்சி மகிழாது தூக்கியெறிந்து விடும் துர்நாற்றமுள்ள உலகிது ஆனாலும் உலகம் உன்னை தூற்றும் போதும் நீ…