அனந்த் அன்று பயின்றவோர் வழக்கமுண்டு - பணம் ...அப்பன் கையில்தான் புழக்கமுண்டு - தினம் நன்றாய் உழைத்துடல் தளர்வதனால் - பிள்ளை ...குன்றாய் அழகுற வளர்வதனை - அவன் என்றோ ஒருநாள் பார்க்கையிலே -…
நியமத் மறுத்த காதலியை எண்ணி காதலின் மறுபதிப்பையே மறுத்தான் நண்பன் மொழிந்தான்! இனியொரு பிரிவைகாண இல்லை வலு என்று.. அவன் அறியாததா ? சுட்டுவிட்டது நெருப்பு என்றாலும் தவிா;ப்பதில்லையே நாம் அதை வேதனையின் வடு…
கு. முனியசாமி மான்போல் துள்ளும் இளமை வேண்டும் மயில்போல் ஆடும் திறமை வேண்டும் வான்போல் பரந்த மனம் வேண்டும் - நாடு வறுமையை வென்ற நிலை வேண்டும்... ஆனென்ற அகந்தை அகன்றிட வேண்டும் அறியாமை…
ராஜி திவ்விய மாயுறை பனியும் தூவுகிறது, ஒவ்வொரு துளியில் உன்முகம் தெரிகிறது! பஞ்செனப் புத்தம் புதுப்பனி பொழிகிறது, சஞ்சலமாய்க் கிளைகள் செடியில் அசைகிறது! இஇலைகள் மரத்தில் உதிர்ந்தன சீராய் , தொலைவில் அமைதித் தன்மையைப்…
புஷ்பா கிறிஸ்ரி பாடாய்ப் படுத்தும் உலகம் உன்னை.. மயிலிறகு கொண்டுன்னை வருடி விடாது குயில் மொழி சொல்லிக் கொஞ்சி மகிழாது தூக்கியெறிந்து விடும் துர்நாற்றமுள்ள உலகிது ஆனாலும் உலகம் உன்னை தூற்றும் போதும் நீ…
தா.பாலகணேசன் பயணிகள் எவ்வளவு ஆசையோடு கேட்கிறார்கள் தங்கள் முகவோவியங்களை வரைந்து தருமாறு செம் பொன் சுடர்கள் படர் தேமலெனத்திகழ் செய் நதிக் கரையின் ஓவியர்களிடம் எனதும் எனை யொத்த நண்பர்களினதும் உடைந்து, சிதறுண்ட பிம்பங்களினை…
கோபால் 6 பிரியாவைச் சுமந்த வாகனம் விரைந்து, கலவர பூமியைக் கடந்த பின்னரும் கன்னியின் மனது பூகம்ப பூமியாய் பொங்கிக் கொண்டிருந்தது. நிகழ்ந்தது கனவா ? நிகழ்வது நிஜமா ? மனிதம் வளர்த்த புனித…
ஜடாயு விளங்காப் புதிர்கள் விளங்கி விடும் விடைகள் உடனே கிடைத்து விடும் களங்கமிலா உன் முகம் கண்டால் கவலைகளெல்லாம் பறந்து விடும் சின்னக் கைகள் நீ அசைத்தால் சிறகடித்தென் மனம் பறக்கிறது கன்னம் குழிய…
வ.நகிரிதரன் ஆறடி தாண்டிய ஆகிருதி. சிந்தனைக் கண்கள். குமிண் சிரிப்பு. நான் பார்த்து அப்பா வேலைக்கென்று வெளியே போனதில்லை. வேலைக்குப் போகாத அப்பா. எந்த நேரமும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கிரகாம் கிறீன், டால்ஸ்டாய்,…
புகாரி கனடா அவசரச் செய்தியுடன் அதிகாலை வரும் செய்தித்தாள் பொடியன்... ஏழுக்கே வரவேண்டிய எங்களூர்ப் பேருந்து... இஇதா வருகிறேனென்ற சக தொழிலாளி... ஒரு நொடியில் தயாரென்ற இல்லாள்... எட்டே முக்காலுக்குத் தரையெட்டும் விமானம்... மாலை…