ராமலக்ஷ்மி 'உன் வயிற்றில் உதித்த நான்- உத்தமனாய் வாழ்ந்து காட்டி- உன் பெயரை ஊர் உலகம்- உயர்வாகப் போற்றிடச் செய்வேனம்மா! ' ** மரித்திட்ட தன் தாய்க்கு- தந்திட்ட வாக்குதனை- வேதமெனக் கொண்டு; வேலை…
மனஹரன் இது நிஜம்தானா ? ஆதி அதிகார ராகம் நின்றுவிட்டதா ? மரண சாசனம் வென்றிட மாலையோடும் கண்ணீரோடும் நாங்கள் போப்பாண்டவரை வரவேற்க உங்களுக்கு மட்டும் சிறப்பு அழைப்பு கிடைத்தது எப்படி ? 30…
பவளமணி பிரகாசம் கதியென்ன தலைப்பே உன் தலையெழுத்து இன்று மாறியதோ தனயன் பிடித்தலைந்த பிராயம் தாண்டி சற்றே விட்டிருந்தது தாரம் வந்த பின்னே கைக்கு மீண்டும் கிடைத்த பற்றுக்கோல் தலைப்புச் செய்திகள் அன்று முக்கிய…
மு பழனியப்பன் 1 வயது சிறு குழந்தை அலுவலக நேரங்கள் தவிர அவளோடு உண்ணத் தயாராக்குவது தயாராவது உறங்கத் தயாராக்குவது தயாராவது வாரம் ஒரு கோவில், தினம் ஒரு ஷாப்பிங் எனும் தமிழக வாழ்க்கை…
மதியழகன் சுப்பையா நின்றபடி நீரும் நின்றபடியே மலமும் கழிக்கிறார்கள் பெருநரைக் கிழங்கள் பொக்கை வாயால் முத்தம் பதிப்பார்கள் பெருநரைக் கிழங்கள் பருவ மாற்றங்களில் உடல் நலம் கெடுவார்கள் பெருநரைக் கிழங்கள் அதிகம் பேசுவார்கள் அதிகம்…
மதியழகன் சுப்பையா எப்போதும் மடியில் அமர்த்திக் கொள்வார் ரமேஷ் மாமா அழுத்தமாகவும், அதிஉஷ்ணத்துடனும் முத்தம் பதிப்பார் னந்த் அண்ணா முதுகு தொடங்கி புட்டம் தொட்டு நிற்கும் சித்தப்பாவின் முரட்டு விரல்கள் நல்லா இருக்கடி என்று…
இராம.கி. (சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான்.…
சாரங்கா தயாநந்தன் என்னை ஒரு வண்ணத்துப் பூச்சியாய்ப் பறக்கவிடு. உன் ஆணிகள் கவனத்துடன் அறையப்படுகின்றன, என் உயிர்வசிக்கும் பிரதேசம் தவிர்த்து. இறகினதும் என்னுயிரினதும் துடிதுடிப்பை நீ உணர்வதாயில்லை. என்னிடமும் இருக்கின்றன பூக்கனவுகள்! சுகந்த மலர்களை…
பா.சத்தியமோகன் 1171. பொன்மயமான களபச்சாந்து உடைய மாளிகையின் முன்றிலில் நின்று இறைவர் புகழைப் போற்றி மென்மையான கழங்குகளையும் அழகான மணிப்பந்தும் ஆடுகின்றார் வில்புருவமும் கொடியிடையும் உடைய பெண்கள் அப்போது பொன் அணிகலன்கள் சிந்தி விழுகின்றன…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா புயல் வீசிக் கொந்தளிக்கும் கடலில் பயங்கர இரவு வேளையில், படகில் ஏறி விட்டாயா, காதல் யாத்திரைக்கு ? என்னரும் நண்பா! நம்பிக்கை யற்று வான மண்டலம் வெம்பிப் புலம்புகிறது,…