திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050623_Issue

அரசியலும் சமூகமும்

கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி

தருண் கங்கூலி 1972இன் தேர்தலின் போது, சித்தார்த்த சங்கர் ராய் அவர்களின் தலைமையில் மேற்கு வங்காளத்தில் தேர்தல் தில்லு முல்லுகளினாலும், ஒரேயடியாக போடப்பட்ட கள்ள ஓட்டுகளினாலும், வாக்குச்சாவடி அபேஸ்களினாலும் காங்கிரஸ் பெற்ற மாபெரும் வெற்றி…

புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்

சந்திரவதனா உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல்…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3

கே.ஜே.ரமேஷ் ஜூன் 9ம் தேதி வெளியான பாகத்தின் தொடர்ச்சி.... பின்னர் மார்ட்டின் லூதர் கிங் ஊர் ஊராகச் சென்று தன் பேச்சாற்றலின் திறமையால் கறுப்பின மக்களை சமுதாய மறுமலர்ச்சி மற்றும் சம உரிமைப் போராட்டங்களில்…

ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …

கற்பகம் இளங்கோவன் ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி முடிஞ்சுதுன்னு சொன்னதுதான் தாமதம்.. என்னம்மா கோபம் வந்துருச்சுங்க எங்க அம்மாவுக்கு! சும்மா சொல்லக்கூடாது.. கலைஞர் வந்து பாராட்டும் அளவுக்கு புகழ் சேர்த்துருச்சு மெட்டி…

அறிவிப்புகள்

‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்

அறிவிப்பு சுருதி பேதம் - சில தகவல்கள் ஜூலை முதல் வாரம் சென்னையில் அரங்கேறப்போகும் 'சுருதி பேதம் ' நாடகம் பல விதங்களின் வித்தியாசமான ஒன்று. கர்நாடக இசைப் பின்னணியில் பாடல்களோடு அமைந்திருக்கும் கதை--…

‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… ?

வரதன் அந்தக்காலத்தில் கார்வண்ணன் என்ற ஒரு இயக்குனர், நடிகர் முரளியை வைத்து ஒரு பட்ஜெட் படம் எடுத்தார். அதில் லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்யும் கதை. பின்னாளில் அதுவே பிரமாண்ட காட்சி மற்றும் நடிகை…

மூன்று சந்தோஷங்கள்

நாகூர் ரூமி சற்றுமுன் கிடைத்த செய்தி. இந்த ஆண்டின் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது மூன்று புத்தகங்களுக்குக் கிடைத்திருக்கிறது. 1. மெல்லினம். பா.ராகவனின் நாவல். 2. அரசூர் வம்சம். இரா.முருகனின் நாவல். 3. இஸ்லாம் ஓர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'எனக்கு இரண்டு வெற்றிகள் இன்று! இரண்டும் (என் மனைவி) மேபெல் சொல்லிய ஆலோசனைகளின் விளைவே! முதல் ஆலோசனை: காற்றுக்காகக் காத்துக் கிடக்காமல், ஓடும் குதிரையுடன் அல்லது…

இலக்கிய கட்டுரைகள்

கானல்காட்டில் இலக்கிய மான்கள்

பா.சத்தியமோகன் அறிதல் - ஆக்கம் - பகிர்தல் - என்ற நோக்கத்தோடு நெய்வேலியில் மாலன் அவர்களால் துவங்கப்பட்ட - திசைகள் இயக்கம் சார்பில் அமர்வு ஏற்பாடாகி யிருந்தது . பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் அவர்கள்…

உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை

தமிழவன் என் கட்டுரைக்கான (திண்ணை, ஜூன் 3)சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் ரே.கார்த்திகேசு கருத்துக்களைப் படித்தேன்.(திண்ணை, ஜூன் 17)அவர்களின் எதிர்வினையை மதிக்கிறேன். ஆனால் என் பார்வைகளுக்கான முகாந்திரம் இவை: நான் இலங்கையிலிருந்தும் உலகின் பிற பகுதிகளில்…

சிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்

பாலா **** எதையும் திருந்தச் செய்தல் அவசியம் என்ற வாழ்க்கைப் பாடத்தை என் தாய்வழிப் பாட்டனாரிடம் (RBS என்றழைக்கப்பட்ட R.B.சடகோபாச்சரியார்) தான் கற்றுக் கொண்டேன்! அவர் புதுக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து…

நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி

கவியோகி வேதம் -நூல் கிடைக்குமிடம்-கிழக்கு பதிப்பகம்,16,கற்பகாம்பாள் நகர்,மயிலாப்பூர்,சென்னை-600004-விலை-ரூ80/-பக்கம்-200 ...மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய நோக்கமே 'இறைவனைக்கண்டறிதல்,அவனுடன் ஒன்று சேர்தல் '.அப்படியானால்தான் பயணம் ஒரு முடிவுக்கு வரும். இதைச்சொன்ன மகானுள் முக்கியமானவர்ஸ்ரீ ரமண மகரிஷி. அதையும்…

“பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்

இளைய அப்துல்லாஹ் “நான் மந்தையைப் பிரிந்து வந்த தனி ஆடு. போர் என்ற ஓநாயின் பிடி உதறித் தப்பிய நான் வாட்டும் குளிர் நாளில் கூட வாழ்வை ரசிக்கும் கலையை அறிந்தவரின் நாடு வந்தேன்”…

மிஸ்டர் ஐயர்

கவிஞர் புகாரி குதூகலமாய்க் கொண்டாடும் மனோ நிலையில் இன்று நான் இருக்கின்றேன். என் மென்மனப்பூவின் சின்னஞ்சிறு இதழ்களை இப்போது எவரும் வம்பாய்க் கிள்ளினாலும் கிச்சுக்கிச்சு மூட்டியதாகவே உணர்வேன்... சிரிப்பேன்.... காரணம்.... 2006 கோடையில் ஒரு…

கதைகள்

சனிட்டறி

இளைய அப்துல்லாஹ் அந்தக்காலத்தில் கிராமங்களில் பெரிய நோய் என்றால் மலேரியாக்காய்ச்சல் தான். நுளம்பு குத்தி காய்ச்சல் வரும் என்று தான் நம்பிக்கை. டி.டி.ரி பவுடர் தெளpப்பதற்கு மருந்தடிக்கிற ஆட்கள் வரும் போது வீட்டிலை உள்ள…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)

சி. ஜெயபாரதன், கனடா 'போர்க்களத்துக்கு மீண்டால், உன் கணவர் கொல்லப்பட மாட்டார், காயப்பட மாட்டார். மாதே! நீ அஞ்ச வேண்டாம்! உன்னருமைக் கணவருக்கு எந்தக் தீங்கும் விளையாது. அதற்கு உறுதி மொழி அளிக்கிறேன். மறுபடியும்…

மாயமான்

அம்ாிதா ஏயெம். அந்தக் கானகத்தை தாடகை என்னும் பெண் ண்டு கொண்டிருந்தாள். தனக்குத் தேவையான இறைச்சிகளையும், காய் கறிகளையும், தனது காட்டிலிருந்து பெற்றுக் கொண்டாள். காட்டை உயிாினவியல் பாதுகாப்பு (Biological Conservation) செய்து நிலைபேறான…

திருவண்டம் – 5 (End)

ஜாவா குமார் 'என்னை இடையன் மூலன் என்பர். இவர் வாதவூரர். மாணிக்கவாசகர் என்பர் வழக்கில். நரிகளைப் பரியாக்கவல்ல இந்திரஜாலர். என்னை அறியாவிடினும் இவரை நீர் நன்கறிவீர் ' என்று அருகில் நின்றவரைச் சுட்டி நகைத்தார்…

சிறகு

சாரங்கா தயாநந்தன் Cambridge வெண்மை என்றால் அப்படி ஒரு வெண்மை. மென்மினுக்கத் தூய்மை. உயிர்த்துடிப்பான கண்கள். பார்ப்பவர் கண்களை வலிந்து சிறைப் பிடிக்கத்தக்க அழகு. மெல்ல மெல்லத் தத்தி நடக்கும்போது அப்படியே கைகளில் அணைத்தெடுத்து…

கவிதைகள்

விடையற்ற வியப்புக் குறிகள்!!!

ராமலக்ஷ்மி 'உன் வயிற்றில் உதித்த நான்- உத்தமனாய் வாழ்ந்து காட்டி- உன் பெயரை ஊர் உலகம்- உயர்வாகப் போற்றிடச் செய்வேனம்மா! ' ** மரித்திட்ட தன் தாய்க்கு- தந்திட்ட வாக்குதனை- வேதமெனக் கொண்டு; வேலை…

ஆதி அதிகாரம்

மனஹரன் இது நிஜம்தானா ? ஆதி அதிகார ராகம் நின்றுவிட்டதா ? மரண சாசனம் வென்றிட மாலையோடும் கண்ணீரோடும் நாங்கள் போப்பாண்டவரை வரவேற்க உங்களுக்கு மட்டும் சிறப்பு அழைப்பு கிடைத்தது எப்படி ? 30…

தலைப்பு

பவளமணி பிரகாசம் கதியென்ன தலைப்பே உன் தலையெழுத்து இன்று மாறியதோ தனயன் பிடித்தலைந்த பிராயம் தாண்டி சற்றே விட்டிருந்தது தாரம் வந்த பின்னே கைக்கு மீண்டும் கிடைத்த பற்றுக்கோல் தலைப்புச் செய்திகள் அன்று முக்கிய…

வேண்டிய உலகம்

மு பழனியப்பன் 1 வயது சிறு குழந்தை அலுவலக நேரங்கள் தவிர அவளோடு உண்ணத் தயாராக்குவது தயாராவது உறங்கத் தயாராக்குவது தயாராவது வாரம் ஒரு கோவில், தினம் ஒரு ஷாப்பிங் எனும் தமிழக வாழ்க்கை…

பெருநரைக் கிழங்கள்

மதியழகன் சுப்பையா நின்றபடி நீரும் நின்றபடியே மலமும் கழிக்கிறார்கள் பெருநரைக் கிழங்கள் பொக்கை வாயால் முத்தம் பதிப்பார்கள் பெருநரைக் கிழங்கள் பருவ மாற்றங்களில் உடல் நலம் கெடுவார்கள் பெருநரைக் கிழங்கள் அதிகம் பேசுவார்கள் அதிகம்…

இன்றும் என்

மதியழகன் சுப்பையா எப்போதும் மடியில் அமர்த்திக் கொள்வார் ரமேஷ் மாமா அழுத்தமாகவும், அதிஉஷ்ணத்துடனும் முத்தம் பதிப்பார் னந்த் அண்ணா முதுகு தொடங்கி புட்டம் தொட்டு நிற்கும் சித்தப்பாவின் முரட்டு விரல்கள் நல்லா இருக்கடி என்று…

மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)

இராம.கி. (சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான்.…

விடு என்னை

சாரங்கா தயாநந்தன் என்னை ஒரு வண்ணத்துப் பூச்சியாய்ப் பறக்கவிடு. உன் ஆணிகள் கவனத்துடன் அறையப்படுகின்றன, என் உயிர்வசிக்கும் பிரதேசம் தவிர்த்து. இறகினதும் என்னுயிரினதும் துடிதுடிப்பை நீ உணர்வதாயில்லை. என்னிடமும் இருக்கின்றன பூக்கனவுகள்! சுகந்த மலர்களை…

பெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )

பா.சத்தியமோகன் 1171. பொன்மயமான களபச்சாந்து உடைய மாளிகையின் முன்றிலில் நின்று இறைவர் புகழைப் போற்றி மென்மையான கழங்குகளையும் அழகான மணிப்பந்தும் ஆடுகின்றார் வில்புருவமும் கொடியிடையும் உடைய பெண்கள் அப்போது பொன் அணிகலன்கள் சிந்தி விழுகின்றன…

கீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை ? மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா புயல் வீசிக் கொந்தளிக்கும் கடலில் பயங்கர இரவு வேளையில், படகில் ஏறி விட்டாயா, காதல் யாத்திரைக்கு ? என்னரும் நண்பா! நம்பிக்கை யற்று வான மண்டலம் வெம்பிப் புலம்புகிறது,…

நகைச்சுவை

முன்பட்டமும் பின்பட்டமும்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா எனது எழுத்தாள நண்பர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி தொலைபேசியில் ' 'கலைஞர் பேசுகிறேன் ' ' என்றபோது…