திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சாரங்கா தயானந்தன்

Total Contribution: 2 Articles

சாரங்கா தயானந்தன்

தீய்ந்த பாற்கடல்

சாரங்கா தயானந்தன் பாடும் பறவைகளுக்கு ஏங்காத மனமரம். பொன்மஞ்சள் பூக்களும் மெல்லிலைத் துளிர்த்தலும் அற்று..... கொஞ்சம் நடந்தால் கால் நனைக்கும் கரையுடைத்த நீல நதியே நினை நான்…

அதீத வாழ்வு

சாரங்கா தயானந்தன் விரித்திருந்த வெண்தாளாய் வாழ்க்கைவெளி . வர்ணங்களும் தரப்பட்டிருந்தன. நிர்ணயிக்கப்பட்ட வர்ணங்களை நிராகரிப்பதில் பெருமையுறும் என்னிடத்தில் நிர்ச்சலனம். வர்ணங்களின் இணைவிலான புதிய வரைவுருக்களை மாற்றி மகிழ்ந்தது…