திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000417_Issue

அரசியலும் சமூகமும்

ஜெயகாந்தனும் பெரியாரும்

மஞ்சுளா நவநீதன் 'அவருக்கும் (நாராயண குருவிற்கு) சமஸ்கிருதமும் தமிழும் தெரியும். இது முக்கியமானது. இவை இரண்டும் தெரிந்ததால்தான் இந்திய ஞானமரபை அறியவும் விமரிசிக்கவும் முடியும். சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களுக்கு மறுக்கப் பட்ட அனைத்தையும்…

உருது அகடமி

சின்ன கருப்பன்தமிழ்நாட்டில் உருது அகடமி உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் தவிர்த்த மற்ற மொழிகள் பற்றிய அறிவை உருவாக்கிப் பரப்புவதன் மூலம் மக்களுக்குப் பரந்த உணர்வை ஏற்படுத்த இந்த அகடமி முயலும் என்று நம்ம்புவோம். ஆனால்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கைப்பிடியளவு கணினி

வெங்கடரமணன்வெகுவாக முன்னேறிவரும் தகவல் தொழில்நுட்பத்தில் இணையம் ஆற்றிவரும் பங்கு அளவிடமுடியாதது. நாம் தினசரி வேலைகளைக் கவனிக்கும் விதமும், ஓய்வுப்பொழுதைக் கழிக்கும் முறையும் இணையத்தால் பெரிதும் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், பங்கு சந்தையைப்…

கதைகள்

முகக்களை

கு - அழகிரிசாமி (3) லல்லுவுக்கு இப்பொழுது வயது பதினெட்டு. எஸ்.எஸ்.எல்.ஸியில் பெயிலாகி வீட்டோடு இருக்கிறாள். அவளுக்கு பதினான்கு வயதிலும் பத்து வயதிலும் இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். மாடி அறையில் விநாயகம் என்ற இருபத்து…

சுதா, ஸ்டாபன், சுந்தர்ராஜன்

கே.ஆர்.அய்யங்கார் வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை என்று சுந்தர்ராஜன் யோசித்தான். 1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகாின் படமென்று முதல் நாளே மணிக்கணக்காய் நின்று கவுண்டர் அருகே சென்றதும் டிக்கட் இல்லை…

கவிதைகள்

அருண் கொலேட்காின் மூன்று கவிதைகளின் மொழிபெயர்ப்பு – இரா.முருகன்

பூசாாி குளிர்ந்த பிரகாரச் சுவர்மேல் புட்டம் அமர்த்திப் பூசாாி காத்திருக்கிறான். பஸ் இன்று தாமதமாக வருமோ, பகல் சாப்பாட்டில் இனிப்பு இருக்காதோ, அவனுக்குப் புதிய கவலைகள். தணுத்த கல்லில் பட்ட விரைகளை வேகமாய் விலக்கி…