ப.மதியழகன் எல்லா கதவுகளும் தாழிடப்பட்டுவிட்டன அவன் உள்ளே நுழைந்த நுழைவாயில் இருள் கவிந்திருந்தது எங்கிருந்தோ சர்ப்பத்தின் மூச்சுக்காற்று ஷ்...ஷ்...ஷ்... வென்று வந்து கொண்டிருந்தது சிலந்தி வலைகள் மனிதர்களை சிறைப்படுத்தும் வகையில் கம்பியைப் போன்றிருந்தது பல்லிகள்…
குமரி எஸ். நீலகண்டன்கடவுளின் ராஜ குமாரன் கம்பீரமாய் குதிரையில் வந்தான் அழகான தேசத்தை அவன் பெருமிதத்துடன் பார்த்தான் முதலில் அவனைச் சுற்றி எல்லாம் சுகமாகவும் சுறுசுறுப்பாகவுமே இருந்தன. திருட்டு அவ்வளவாகத் தென்படவில்லை. சோம்பேரித்தனமாய் யாரும்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++ ஏசு கிறித்து வசந்தம் ++++++++++++++ "ஒவ்வொருவரும் உண்டப் பிறகு ஓய்வெடுத்து உறங்குகிறார். வீடு காலியாக இருக்கிறது. பீச் பழம் ஆப்பில்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ நமது பூமி ++++++++++++++++++++++++++ கவிதை -33 பாகம் -1 மகள் ஒருத்தி தாயின் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்தால்,…
மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை *நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி இங்கும் இல்லாமலில்லை அம்மா ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி…
தீப்திஅதிகாலை எழுந்து அவசரகதியில்.... பள்ளிக்கு என்னோடு அம்மா அனுப்பும் சோற்று டப்பாவோடு ஒன்றிரண்டு முருக்கோ தட்டையோ சீடாயோ வைத்தனுப்புவதுண்டு! தவிர்க்க முடிவதேயில்லை.... பள்ளிக்கூட குப்பை வாயிலில் மிட்டாய்க் கடைப் பாட்டியின் ஈ மொய்த்த பந்ட்டத்தின்…
கலாசுரன் --------------------------------------------------------------- எதிர்பார்ப்புகள் எதுவும் மிச்சமாகாது முகம் கவிழ்கிறது ஒரு பார்வை வந்த பாதைகளின் ஓரமாய் அவர்கள் நின்றிருந்தார்கள் இவ்வகைப் பயணங்கள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்றவாறு.. தொலை தூரத் தொடர்புகள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை நன்றாகத்…
ராம்ப்ரசாத் நாவை எட்டிவிடும் ஒரு அசட்டு வார்த்தை தலைக்குப்புற விழ எத்தனிப்பதுபோல குழாய் நுனியினின்றும் விழ எத்தனிக்கிறது ஒரு சொட்டுத் தண்ணீர்... சன்னலூடே வழிந்துவிழும் ஒளிக்கற்றைகளில் எவற்றுக்கெல்லாமது தங்க வீடளித்ததென்று கணக்கிட இயலவில்லை பளீரென்ற…
ஷம்மி முத்துவேல் பகர்தலும் புசித்தலும் இரு வேறன்ன உணர்தலால் இழுத்தும் பின்பு விடுத்தும் பிணைக்கப் படுகின்றது கடிகாரத்தின் நிசப்த நொடிகள் ஒரு யுகத்தின் ஆயுள் கொண்டு நிகழ்வுகள் நீள்கின்றன நிச்சலனத்தின் அசுர ஒளியில் தாக்கம்…
வேத வனம் -விருட்சம் 100 - ( நிறைவுக்கவிதை) யான் இந்திராணி கேட்கிறேன் விருஷாகபி என்னும் அரக்கக்குரங்கின் செயல் அறிவாயோ இந்திரா நினக்கு ச்சோமம் பொழிவதனை மானிடர் நிறுத்திக்கொண்டனர் ஏனோ? யான் இந்திரன் பேசுகிறேன்…