திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100822_Issue

அரசியலும் சமூகமும்

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 4

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் 11. ஹிந்து சமயமே, பொருள் பொதிந்தியது, முற்றிலும் பயன் படுத்திக் கொள்ள சாத்தியமானது, இறைவனிடம் நமக்கு இருக்கவேண்டிய ஈடுபட்டை மிக உயர்ந்த நிலைக்கு…

தமிழக தேர்தல் கூட்டணி அலசல்

சின்னக்கருப்பன்சென்ற தேர்தலின் நிலையே இந்த தேர்தலிலும் நீடிக்கும் என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அதாவது காங்கிரஸ்+திமுக ஒரு கூட்டணியாகவும், விஜயகாந்த் தனியாகவும், அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் நிற்கலாம். தற்போது நிராதரவாக உள்ள மற்றொரு கட்சியான…

அறிவிப்புகள்

சாதி – குற்றணர்வு தவிர் ஜனார்த்தன் -கட்டுரை பற்றி

விருட்சம் /சாதி - குற்றணர்வு தவிர் ஜனார்த்தன் - தமிழில் மணி திறந்த பொருளாதர சந்தை, நகர் பொருளாதாரம், உலகமயாமாக்கம் போன்றவை சாதி என்கிற பெரிய மாளிகை அசைத்து, இடிக்கிறது. கொஞ்ச காலத்தில் அது…

சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்துக் களம், சேலம் சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு 22-08-10 ஞாயிறு மாலை 5 மணி ,தமிழ்ச் சங்கக்கட்டிடம், சேலம். தலைமை; தமிழ்நாடன் அறிமுகவுரை: சுப்ரபாரதிமணியன் ( சாகித்ய…

சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்

சுப்ரபாரதிமணியன் தமிழ்த் திரைப்பட உலகம் சூரியகுழுமத்துள் முடங்கிப்போய்விட்டது. முன்பு திரைப்பட விநியோகஸ்தில் ஆரம்பித்தது. பின் திரைப்பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு இன்று எந்த முன்னணி திரைப்பட நடிகரும் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதற்கு உட்படாமல் இருக்கமுடியாது. இல்லையென்றால்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சிறுகச் சிறுகச் சூரிய சக்தி சுருங்கி வருகிறா ? [கட்டுரை: 2]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கதிரவனின் சினம் எல்லை மீறி கனல் நாக்குகள் நீளும் ! கூர்ந்து நோக்கின் பரிதியும் ஓர் தீக்கனல் போர்க் கோளம் ! நெற்றிக் கண்கள் திறந்து…

இலக்கிய கட்டுரைகள்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்

பாவண்ணன் - கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய இதழ்களில் அடிக்கடி காண நேர்கிற பெயர்களில் ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணா. தொடக்கத்தில், பிரெஞ்சிலக்கிய ஆளுமைகளைப்பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு, சில படைப்புகளை நேரிடையாகவே பிரெஞ்சு…

எப்போதோ ஒரு கான்வாஸ் கூடாரத்தில் தொடங்கியது…….

வெங்கட் சாமிநாதன் எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. மூன்று வய்திருக்குமா, இல்லை நான்கு இருக்குமா? போன நூற்றாண்டின் பின் பாதி முப்பதுக்கள் அது. பாட்டியின் இடுப்பில் வாசம். பாட்டிக்கு அதிக தூரம் போக வேண்டியிருக்க…

முல்லைப்பாட்டில் முப்பொருள்கள்

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பொருளே அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குகிறது. பொருளை வைத்துத்தான் கருத்துக்கள் தோன்றின. பொருள்கள் என்றால் அவை எவை? பணமா? வேறு எவையுமா?…

வளவதுரையனின் நாவல் ‘மலைச்சாமி ‘ யை முன் வைத்து.

எஸ்ஸார்சி நன்செய்ப்பாசனத்திற்கென்று வளவனூரில் கம்பீரமாய் ஒரு ஏரி இருக்கிறது அது மண்ணைப்பொன்னாகியது அந்த வளவனூரிலும்தான். நீர் நிலைகள் நதியோ அருவியோ குளமோ ஏரியோ கிணறோ அவை உயிரோடு இயங்குவதாகவே ஒரு எழுத்தாளனுக்குப் படைப்புக்களில் அனுபவமாகிறது.…

இவர்களது எழுத்துமுறை – 5 மௌனி

வே.சபாநாயகம். எம்.ஏ.நுஃமானின் 30-12-1984 சந்திப்பின்போது; --------------------------------------------------------------------- 1. கேள்வி: நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்? மனதில் தோன்றுகிறவை, கற்பனையானவை, திடீரென்று எழும் கருத்துக்கள் - எல்லாம் ஒரு நோட்டில் குறித்து வைக்கிறேன். எழுதும்போது அதில்…

நானும் என் எழுத்தும்

எஸ்ஸார்சி கடலூர் மாவட்டத்திலே உள்ளது விருத்தாசலம் வட்டம். அங்கே ஒரு சிறிய கிராமம் என் பிறந்த ஊர். தருமநல்லூர் என்பது அந்த அழகான கிராமத்தின் பெயர், நான் என்னுடைய கதைப் படைப்பில் அனேகமாக தருமங்குடி…

‘நாவலென்பது தத்துவத்தின் சித்திரவடிவம்’ – அல்பெர் காம்யு

நாகரத்தினம் கிருஷ்ணா - 1960ம் ஆண்டு ஜனவரிமாதம் தமது பதிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய சிநேகிதருடன் பாரீஸ¤க்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார். வெண்பனிமூடிய சாலை. சாலையின் தன்மை அறிந்து வாகனத்தைக் கவனத்துடனேயே ஓட்டிவந்திருக்கிறார்கள். ஆனால் மரணம் நிதானமிழந்திருந்தது.…

கதைகள்

முள்பாதை 43

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com நான் பயந்தது போலவே நடந்துவிட்டது. இவனைச் சமாதானப் படுத்துவது கொஞ்சம் கஷ்டமா வேலைதான். கிருஷ்ணன் சற்று தொலைவில் பலாமரத்தில் சாய்ந்து கொண்டு…

பரிமளவல்லி – 8. வேரில்லாத காளான்கள்

அமர்நாத்ஒருவாரத்திற்குள் சரவணப்ரியா முடிக்கவேண்டிய வேலைகள் ஏராளம். திங்கள்காலை ஆராய்ச்சிஅறையில் அவள் மேஜையின்முன் உட்கார்ந்ததும் எந்த வரிசையில் அவற்றைச் செய்வதென்றுதான் பலத்த யோசனை. ஜேசனும், ஐரீனும் சென்னைக்குச் சென்று சேகரித்துவந்த நாற்பத்திநான்கு பேருடைய இரத்தத்திலிருந்து க்ளோபின்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -9

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மதங்களின் மகிமையை உலகுக்கு வழங்குவது கதை அளப்போர் கையிலும், வெளித் தோற்ற ஒப்பனைவாதிகள் (Image Makers)…

குப்பனுக்கு கல்யாணம்

ராமசந்திரன் உஷா அத்தையும் மாமாவும் ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். அம்மா தந்த பூவையும், குங்குமத்தையும் எடுத்துக் கொண்ட அத்தை, ''இத்தனை பூ என் தலை தாங்காது" என்று ரெண்டு கண்ணி பூவை கிள்ளி தலையில்…

தவறிச் செய்த தப்பு

உஷாதீபன் வீட்டுக்குள் நுழையும்போதே கேட்டுக்கொண்டேதான் செருப்பைக் கழற்றினான் சந்துரு. “கொடுத்தாங்களா?” ராகினியிடமிருந்து பதில் இல்லை என்பதைக் கண்டவுடன் தெரிந்து விட்டது பணம் வந்து சேரவில்லையென்று. “நாந்தான் சொல்றனே…கொடுக்க மாட்டாங்கன்னு…எனக்குத் தெரியும்…அது வராது. அவ்வளவுதான்…” “அதெல்லாம்…

புதாவில் நாய் சந்தை (ஹங்கேரி நாடோடிக்கதை)

சித்ரா சிவகுமார் - ஹாங்காங் ஒரு நாள், ஏழைக் குடியானவன் ஒருவன், தெருவில் சென்று கொண்டிருந்தான். அப்போது வழியில் அவனது பக்கத்து வீட்டுக்காரனைச் சந்தித்தான். ஏழையின் வீட்டருகே வசிக்கும் அவன், புதாவில் நடக்கும் சந்தைக்குச்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9

ராமச்சந்திர கோபால் இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம். दर्पण: - தர்ப்பணஹ - கண்ணாடி करदीपः - கரதீபஹ - கையில் வைத்திருக்கும் டார்ச்லைட் मण्डपः - மண்டபஹ - மண்டபம் पादत्राणम्- பாதத்ராணம்…

கவிதைகள்

ஓர் இரவு

ப.மதியழகன் எல்லா கதவுகளும் தாழிடப்பட்டுவிட்டன அவன் உள்ளே நுழைந்த நுழைவாயில் இருள் கவிந்திருந்தது எங்கிருந்தோ சர்ப்பத்தின் மூச்சுக்காற்று ஷ்...ஷ்...ஷ்... வென்று வந்து கொண்டிருந்தது சிலந்தி வலைகள் மனிதர்களை சிறைப்படுத்தும் வகையில் கம்பியைப் போன்றிருந்தது பல்லிகள்…

ஒரு ராஜகுமாரனின் கதை

குமரி எஸ். நீலகண்டன்கடவுளின் ராஜ குமாரன் கம்பீரமாய் குதிரையில் வந்தான் அழகான தேசத்தை அவன் பெருமிதத்துடன் பார்த்தான் முதலில் அவனைச் சுற்றி எல்லாம் சுகமாகவும் சுறுசுறுப்பாகவுமே இருந்தன. திருட்டு அவ்வளவாகத் தென்படவில்லை. சோம்பேரித்தனமாய் யாரும்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -16 ஏசு கிறித்து வசந்தம்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++ ஏசு கிறித்து வசந்தம் ++++++++++++++ "ஒவ்வொருவரும் உண்டப் பிறகு ஓய்வெடுத்து உறங்குகிறார். வீடு காலியாக இருக்கிறது. பீச் பழம் ஆப்பில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ நமது பூமி ++++++++++++++++++++++++++ கவிதை -33 பாகம் -1 மகள் ஒருத்தி தாயின் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்தால்,…

ஓர் மடல்

மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை *நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி இங்கும் இல்லாமலில்லை அம்மா ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி…

அவசரகதியில்;

தீப்திஅதிகாலை எழுந்து அவசரகதியில்.... பள்ளிக்கு என்னோடு அம்மா அனுப்பும் சோற்று டப்பாவோடு ஒன்றிரண்டு முருக்கோ தட்டையோ சீடாயோ வைத்தனுப்புவதுண்டு! தவிர்க்க முடிவதேயில்லை.... பள்ளிக்கூட குப்பை வாயிலில் மிட்டாய்க் கடைப் பாட்டியின் ஈ மொய்த்த பந்ட்டத்தின்…

வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்

கலாசுரன் --------------------------------------------------------------- எதிர்பார்ப்புகள் எதுவும் மிச்சமாகாது முகம் கவிழ்கிறது ஒரு பார்வை வந்த பாதைகளின் ஓரமாய் அவர்கள் நின்றிருந்தார்கள் இவ்வகைப் பயணங்கள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்றவாறு.. தொலை தூரத் தொடர்புகள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை நன்றாகத்…

ஒரு சொட்டுத் தண்ணீர்

ராம்ப்ரசாத் நாவை எட்டிவிடும் ஒரு அசட்டு வார்த்தை தலைக்குப்புற விழ‌ எத்தனிப்பதுபோல‌ குழாய் நுனியினின்றும் விழ எத்தனிக்கிறது ஒரு சொட்டுத் தண்ணீர்... சன்னலூடே வழிந்துவிழும் ஒளிக்கற்றைகளில் எவற்றுக்கெல்லாமது தங்க வீடளித்ததென்று கணக்கிட இயலவில்லை பளீரென்ற…

நிகழ்தலின் நொடி

ஷம்மி முத்துவேல் பகர்தலும் புசித்தலும் இரு வேறன்ன உணர்தலால் இழுத்தும் பின்பு விடுத்தும் பிணைக்கப் படுகின்றது கடிகாரத்தின் நிசப்த நொடிகள் ஒரு யுகத்தின் ஆயுள் கொண்டு நிகழ்வுகள் நீள்கின்றன நிச்சலனத்தின் அசுர ஒளியில் தாக்கம்…

வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)

வேத வனம் -விருட்சம் 100 - ( நிறைவுக்கவிதை) யான் இந்திராணி கேட்கிறேன் விருஷாகபி என்னும் அரக்கக்குரங்கின் செயல் அறிவாயோ இந்திரா நினக்கு ச்சோமம் பொழிவதனை மானிடர் நிறுத்திக்கொண்டனர் ஏனோ? யான் இந்திரன் பேசுகிறேன்…