திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061019_Issue

அரசியலும் சமூகமும்

பேசும் செய்தி – 4

பாஸ்டன் பாலாஜி1. "தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார்": முன்னாள் அமைச்சரும், தே.மு.தி.க. அவை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் "கருணாநிதி வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து தேர்தலில்…

உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீடும்

K.ரவி ஸ்ரீநிவாஸ்உச்ச நீதி மன்றம் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய நிர்ப்பந்ததில் மத்திய அரசு இருக்கிறது (1). .கிரீமி லேயர் எனப்படும் பிற்பட்டோரில் முற்பட்டோர் குறித்து அரசு ஒரு முடிவிற்கு வந்தாக…

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை

த.வி. ராகவ ராஜ்வடகொரியா அணு ஆயுத சோதனை செய்திருப்பதை யாரெல்லாம் கண்டனம் செய்வார்கள், எதிர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தோமோ அப்படியே நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா.வில் தங்களுக்குள்ள வல்லமையைப் பயன்படுத்தி ஒரு தடையையும் வடகொரியாவின் மீது…

என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?- 2

அருணகிரி இத்தலைப்பில் சில வாரங்களுக்கு முன் எழுதிய கட்டுரையில், காரண அறிவையும், இஸ்லாத்தையும் குறித்த போப்பின் கருத்தின் சாரமாக இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: "ஒருபுறம் விவிலிய கிறித்துவத்தை கிரேக்க காரண அறிவுடன் மணமுடித்து, ஐரோப்பிய காரண…

சிற்றலைகள் வெகுஅரிதாகவே மணல் வெளியை தொடுகின்றன – பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி

எச்.பீர்முஹம்மதுகடலோட்டத்தில் நிழல் படிந்திருந்தது. அது தன்னை உள்வாங்கி கொண்டு வெகு தூரம் சென்றது. இருபுறமும் பாதை அமைத்துக் கொண்டு தன் போக்கில் நகர்ந்தது. ஆழமற்ற நீர்ப்பரப்பிற்குள் நின்ற மணல் மேட்டிற்கு பின் ஆழமான கடலிலே…

உள்ளுக்குள் ஒலிக்கின்ற கோஷம் எது?

மலர் மன்னன்பாமரராயினும், படித்தவராயினும், இலக்கியம் கைவரப்பெற்றவராயினும் ஜனரஞ்சக வாசகராயினும், அனைவரும் பேசிவைத்துக்கொண்டாற்போல் ஒரே மாதிரி எதிர்வினை செய்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள், சிறுபான்மையினரான நமதுமுகமதிய சகோதரர்கள், சமயம் சார்ந்த விவகாரம் என்று வருகிறபோது. கண் எதிரே தென்படுகிற…

கொலைகாரக் கொசுக்கள்: தொடரும் சுகாதார அவலம்

ஜடாயுகொலைகார அப்சலுக்கு மரணதண்டனை கொடுப்பதா வேண்டாமா என்று விவாதம் தூள் பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. Aedes Aegypti, Aedus Albopictus என்கிற இந்த ஜாதிக் கொசுக்கள் ஜாதி…

வெறுமே விதித்தல்

ஆனந்த கணேஷ் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மானுடமானது வன்முறை என்பது பற்றிய ஒரு புரிதலை குரங்கானாது ஹோமோ ஸாப்பியனாக மாற ஆரம்பித்தகாலம் முதல் தேடிவருகின்றது. பெரும்பாலான விளக்கங்கள் பலமுள்ள தனிமனித, மற்றும் குழுக்களினால்…

அறிவிப்புகள்

திருக்குர்ஆன்: மாற்றம்- உருவில்தான் கருவிலல்ல!

இப்னு பஷீர்இஸ்லாமின் அடிப்படை 'இறைவன் ஒருவன்' என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் கிளைகள்தான், முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதர், திருக்குர்ஆன் முழுவதுமே இறைவனின் வாக்கு, மறுமை உண்டு என்பது போன்ற நம்பிக்கைகள். முஸ்லிம்கள்…

‘மகா’ அலெக்ஸாண்டரின் விசித்திர வெற்றி

எஸ். அரவிந்தன் நீலகண்டன்திரு.வஜ்ரா சங்கருக்கு திரு.ஜெயபாரதன் அவர்களின் பதிலைக் கண்டேன். ஜெயபாரதன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளவர். அவரது நாட்டுப்பற்று பாரம்பரியமானது. இளைஞர்களால் கடைபிடிக்கத்தக்கது. அத்தகைய சிறந்த மனிதர் இந்த…

சுடர் விட்டெரிந்த இளஞ் சூரியன் ஏ.ஜே.கனகரட்னா (1934-2006) – அஞ்சலிக் கூட்டம்

அறிவிப்பு; பலர் இலக்கியத்தைப் புறம்பாகவும் வாழ்வைப் புறம்பாகவும் வைத்திருக்கிறபோது, தன் வாழ்வையே இலக்கியமாக்கிக் கொண்டவர் ஏ.ஜே. நல்ல படிப்பாளி, புலமையாளர், அறிவுஜீவி, நூல் மதிப்பீட்டாளர், ஆங்கில-தமிழ் எழுத்தாளர், விமர்சகர், ஆங்கில-தமிழ், தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்,…

இருளும் மருளும் இஸ்லாமும் – பாபுஜி அவர்களுக்கு சில வரிகள்

நேச குமார்பாபுஜி அவர்களின் கடிதம் கண்டேன்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610126&format=html ). அவர் என் மீது தனிப்பட்ட முறையில் செய்திருக்கும் விமர்சனங்களை நான் பொருட்படுத்த விரும்பவில்லை. ஏனெனில், இஸ்லாம் பற்றிய விவாதங்களுக்குள் நுழைந்ததிலிருந்தே இது போன்ற ஏராளமான இஸ்லாமிஸ்டுகளின்…

திருக்குர் ஆன் புனிதக் கற்பிதங்கள் குறித்து – சில எண்ணங்கள்

ஜடாயுஅக்டோபர் 12 திண்ணை இதழில் ஹெச்.ஜி.ரசூல் “திருக்குர் ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் சொல்லியிருந்த கருத்துக்கள் சிந்தனைக்குரியதாக இருந்தன. வழக்கமான இஸ்லாமிஸ்ட்களுக்கு மத்தியில் இத்தகையதோர் கருத்து புத்துணர்வு ஊட்டுவதாக இருந்தது. நன்றி…

புன்னகைக்கும் கூர்மை : திரு.நாகூர் ரூமியின் எதிர்வினை குறித்து

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்திரு.நாகூர் ரூமி எழுதுகிறார்: "ஒரு மதத்தை விமர்சன ரீதியில் அணுகுவதில் தவறில்லை. உதாரணமாக அஸ்கர் அலி எஞ்சினியர் இந்த காரியத்தை அழகாகச் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஒரு மதம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைக்…

நாகூர் ரூமிக்கு எனது பதில்

விஸ்வாமித்திரா--------------------- திண்ணையில் நாகூர் ரூமி என்பவர் இலக்கிய விமர்சகர் திரு.வெ சா அவர்கள் மீது வீசிய அவதூறுகளைக் கண்டித்தும், ரூமி ஒரு மதத் தீவீரவாதி என்பதை நீரூபித்தும் நான் எழுதிய கடிதத்திற்கு, தமக்குத் வசதியான…

என் மத வெறியும் முக மூடிகளும்

வெங்கட் சாமிநாதன் நண்பர் தாஜ் இப்போது என்னிடம் மிகக் காட்டமாக இருக்கிறார். அவர் மனமும் எழுத்தும் ஒரு நிலையில் இருப்பதில்லை போலத் தோன்றுகிறது. என்ன செய்யலாம் என்று மனம் பரபரக்கிறது. கற்பனையா ஆத்திரமா எது…

அலெக்ஸாண்டர் இந்தியப் படையெடுப்பைப் பற்றி ….!(கடிதம்-2)

சி. ஜெயபாரதன், கனடா.நக்கீரனை எதிர்த்து அந்தக் காலத்தில் ஒரு பரமசிவன்தான் தோன்றினார். ஆனால் என்னை எதிர்த்துத் தற்போது இரண்டு நீலகண்டன் தோன்றி யுள்ளனர்! என் மதிப்புக்குரிய மாபெரும் அரசியல், அறிவியல் எழுத்தாள நண்பர் அரவிந்தன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

முழுத் திமிங்கிலத்தை எழுத்தால் மறைத்த ஹரூண் யாகியா

எஸ். அரவிந்தன் நீலகண்டன்முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முழு திமிங்கிலத்தை எழுத்தால் மறைத்தது குறித்து கேள்விபட்டதுண்டா? அந்த சாகசத்தை செய்த பெரிய மனிதரின் பெயர் ஹரூண் யாகியா. அன்னார் எழுதிய 'Darwinism…

இலக்கிய கட்டுரைகள்

மின்னிதழ்கள் அச்சிதழ்கள் அச்சுநூல்களின் பன்மைப் பெருக்கமும் ஆகத் தெளிவாக வேண்டிய வாசகரும்

தேவமைந்தன்அன்னப் பறவை இருக்கிறதோ இல்லையோ, வாத்தைப் பார்த்துக் கொண்டாவது நல்லறிவு பெற்று, இன்றைய பன்முகப்பட்டதும் பலதரப்பட்டதுமான அச்சிதழ்/மின்னிதழ்ப் பெருக்கத்தை நாம் எதிர்கொண்டேயாக வேண்டி இருக்கிறது. மேடையொன்றில் வேடிக்கையாக திருக்குறள் வீ. முனுசாமி அவர்கள் ஒருமுறை…

தடுமாற்றமும் தெளிவும் : சாசனம் -திரைப்பட அனுபவம்

பாவண்ணன்எண்பதுகளில் தமிழ்த்திரைப்படங்களில் மனமொன்றி ரசிக்கத்தக்க வகையில் கலைநயத்தோடு காட்சிகளை அமைத்து வளமூட்டிய முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். பொருத்தமான தயாரிப்பாளர்கள் அமையாததால் பல நல்ல படங்களுக்கான திரைக்கதைகளை அவர் தன் மனத்துக்குள்ளேயே சுமந்துகொண்டிருப்பதாக அடிக்கடி…

கடித இலக்கியம் – 27 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

வே. சபாநாயகம்('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 27 நாகராஜம்பட்டி, 1-6-81 அன்புள்ள சபா அவர்களுக்கு, வணக்கம். ஏழெட்டு இன்லாண்டு கவர்களை ஏக காலத்தில் எழுதும் காரியங்களில் இருக்கிறேன். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்…

புக்கர் பரிசு 2006: கிரண் தேசாய்

வா.மணிகண்டன்ஆங்கில வாசகர்களிடமும், படைப்பாளிகளிடம் பெருமதிப்பு பெற்றதும், இலக்கிய உலகில் இரண்டாவது பெரிய பரிசு எனக் கருதப்படுவதுமான "புக்கர் பரிசு" இந்த ஆண்டு இந்தியாவைச் சார்ந்த கிரண் தேசாய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவரது இரண்டாவது நாவலான…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2)[முன்வாரத் தொடர்ச்சி]

சி. ஜெயபாரதன், கனடாஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2) [முன்வாரத் தொடர்ச்சி] சி. ஜெயபாரதன், கனடா புரூட்டஸ்! வீழும் நோய் சீஸருக் கில்லை! உனக்கும், எனக்கும் உள்ளது! உத்தமன் காஸ்கா…

அவள் வீடு

கெளரிகிருபானந்தன்அதிகமாகப் படிக்காத கமலாவுக்கு சிறிய வேலை கிடைத்தது. சில நாட்கள் கழிந்த பிறகு தான் குடியிருப்பதற்காக வீடு தேடிக் கொள்ள முடிவு செய்தாள். வேலைக்காக அப்ளிகேஷன்களைப் போடும் போது "இந்த வயதில் உனக்கு வேலை…

வணக்கம் துயரமே! அத்தியாயம் – 7

நாகரத்தினம் கிருஷ்ணாஅத்தியாயம் - 7 அதற்குப் பிறகு, நடந்தவற்றை இத்தனை தெளிவாக என்னால் ஞாபகப்படுத்தமுடிகிறதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நல்லது எது கெட்டது எது, என்பதில் மனது தெளிவாக இருந்தது. வேறு யாராவது என்னைப்போல…

பலி

மாதங்கி திரை விலகுகிறது இடம்: பேரரசி கைகேயி பெண்கள் கலாசாலை பொழுது: பகல் பொழுது. பாத்திரங்கள்: பேரரசி கைகேயி, கலாசாலை தலைமையாசிரியர் மற்றும் மேலாண்மைக்குழுவினர். காட்சி ஒன்று கலாசாலையின் நடவடிக்கைகள் முழுதும் ஆராய்ந்து முடித்து…

இரவில் கனவில் வானவில் – (7)

எஸ். ஷங்கரநாராயணன் தனியே கனவு கண்ட கணங்கள் அவளைக் கேலி செய்தன. வாழ்க்கை பெரும் அலையென எழுந்து மேலே தூக்கியபோது அவள்தான் எத்தனை கிறுகிறுத்துப் போனாள். குடைராட்டினம் போல அப்போது தான் உயர்த்தப் பட்டது…

மடியில் நெருப்பு – 8

ஜோதிர்லதா கிரிஜா8. படபடத்த இதயத்துடன், 'ராஜாதிராஜன் என்ன கேள்வி கேட்கப் போகிறானோ?' எனும் ஆர்வக் கவலையால் இமைக்கவும் மறந்தவளாய் அவள் அவனைப் பார்த்தபடியே இருந்தாள். "நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரைப் பிடிச்சுப் போனதுக்கு நாம…

கவிதைகள்

குதிரைகளின் மரணம்

ஹெச்.ஜி.ரசூல்குதிரைகள் பதித்த தடங்கள் பல குளம்படிகளினூடே அழியாது தெரிந்த வேகம் பாலின அடையாளம் எதுவென தெரியாத குதிரைகள் நேற்றைய சவாரிகளில் மொகலாய மன்னர்களும் குட்டி இளவரசிகளும் வலம் வந்தார்கள். வெற்றிப் பெருமிதங்கள் அடிக்கடி பேசப்பட்டன.…

பார்வதி வைத்த பரவசக் கொலு!

கவியோகி வேதம்கும்மிஅடி பெண்ணேநீ கும்மியடி-பார்வதிக் ..கொலுகண்டுத் துள்ளியே கும்மியடி!(கும்மி) . இம்மியும் 'நேர்த்தி'ப் பிழையின்றி-எழில் ..இயற்கையும் கொஞ்சுதென்றே கும்மியடி! பொம்மைகள் நம்முடன் பேசுதல்போல்-வைத்த ..புதுமைப் பரவசம் பொங்குதடி!..(கும்மி..) . சிவனா'ரின் கோவிலும் கெஞ்சுதடி-என்னைச் .."சிந்தி'லே…

‘ரிஷி’ யின் கவிதைகள்

'ரிஷி'1/ முடியும் வேளை மணியடித்துக் கொண்டிருப்பதாய் ஒரு சிறு அதிர்வு மனதின் செவிப்பறையில். இனி எழுதிப் போட வேண்டியது எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. வகுப்பு முடிந்து விட்டதென்று வெளியே குறிப்புணர்த்தி நிற்கிறது காலம். அடுத்து செல்ல…

ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும்

குரும்பையூர் பொன் சிவராசாபோதும் போதும் பொறுத்தது போதும் ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும் பொங்கி எழு ஆண்மகனே சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே இழந்த உன் உரிமையை வென்று எடுக்க பொங்கி…

தாஜ் கவிதைகள்

தாஜ்கனவில் வந்த அப்பா! -------------------------- அப்பாவிடம் பயம் அதிகம் உண்மை மாதிரி பொய்யும் பொய் மாதிரி உண்மையும் பேச்சு வழக்கில் பழக்கமாச்சு. சத்தியத்தைப் போதித்தவருக்கு பிசிரில்லாக் குரல் என்னைவிட நேர்த்தி. நலம் விசாரித்தப்படியே வந்தவர்…

பெரியபுராணம் – 108 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன்3075. சிறந்த வேதநூல்களில் விதித்த சடங்குகளின் பொருட்டும் வகுக்கப்பட்ட முறை வழியே வந்த மரபினாலும் தூய மணத்துக்குரிய நல்ல வேள்விப் பொருட்களை அமைத்து ஒழுங்குபடுத்துபவர்களின் தொழில் நிகழ்ந்தது நான்முகனைப் போன்ற பெருந்தவ மறையோர் எடுத்த…

கீதாஞ்சலி (95) ஒருபுறம் நீக்கும்! மறுபுறம் சேர்க்கும்!

சி. ஜெயபாரதன், கனடாஇம்மைப் பிறப்பின் தலை வாசலை எப்போது தாண்டினேன் என்பதை அறிய வில்லை நான் முதலில்! நடுக் காட்டினில், நள்ளிரவு வேளையில் மொட்டு விரிந்தாற் போல, மாய வாழ்வில் என்னை, மலர வைத்த…

ஊமைக்காயம்

காயத்ரிசொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட வார்த்தைகளில்... கேட்க நினைத்து கேளாமல் விட்ட கேள்விகளில்... அருகிலிருந்தும் மெளனமாய்க் கடத்திய நிமிடங்களில்... தவறான புரிதல்களால்-அன்பை தவற விட்ட தருணங்களில்... இன்னும்... உள்ளாறாமல் இருக்கின்றன நம் நட்பின் காயங்கள்.…

உலகத்தில் எத்தனை வண்ணங்கள்? (தமிழிசைப் பாடல்)

கரு.திருவரசு எடுப்பு உலகத்தில் எத்தனை வண்ணங்கள் - எனக்கு உதவுங்கள் நீங்களும் எண்ணுங்கள் தொடுப்பு மலர்களில் எத்தனை வண்ணங்கள் - மனித மனத்துக்குள் எத்தனை வண்ணங்கள் - எண்ணுங்கள் கண்ணிகள் வானத்தின் நீல வண்ணத்திலே…

உளி

பிச்சினிக்காடு இளங்கோஅழைப்பின் மகரந்த வாடையில் ஏமாறிவிட்டீர்கள் உமிழ்நீர் இழப்பு வேறு அது அழைப்பல்ல…வலை. அந்த இடத்திற்கு உங்கள் மூளையை அனுப்பிவைத்தது தவறு எடைபோடத் தெரியாதவர்களால் எப்படி எடை போடமுடியும்? 'எடை' மட்டுமே தெரிந்தவர்களுக்கு 'இதயம்'…

நகைச்சுவை

தீபாவளியும் ஆர்.எம்.கே.வியும்

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா64,000 ரூ வேட்டு வைத்த கதை ஒன்று சொல்வேன். மெகா தங்க வேட்டை கேள்வி "ரிவர்ஸிபள் சாரி தெரியுமா ?". பதில் தெரிந்தால் மேற்கொண்டு படியுங்கள். இல்லை வழக்கம் போல் சொக்கப்பானை கொளுத்துங்கள்…