இப்னு பஷீர்இஸ்லாமின் அடிப்படை 'இறைவன் ஒருவன்' என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் கிளைகள்தான், முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதர், திருக்குர்ஆன் முழுவதுமே இறைவனின் வாக்கு, மறுமை உண்டு என்பது போன்ற நம்பிக்கைகள். முஸ்லிம்கள்…
எஸ். அரவிந்தன் நீலகண்டன்திரு.வஜ்ரா சங்கருக்கு திரு.ஜெயபாரதன் அவர்களின் பதிலைக் கண்டேன். ஜெயபாரதன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளவர். அவரது நாட்டுப்பற்று பாரம்பரியமானது. இளைஞர்களால் கடைபிடிக்கத்தக்கது. அத்தகைய சிறந்த மனிதர் இந்த…
அறிவிப்பு; பலர் இலக்கியத்தைப் புறம்பாகவும் வாழ்வைப் புறம்பாகவும் வைத்திருக்கிறபோது, தன் வாழ்வையே இலக்கியமாக்கிக் கொண்டவர் ஏ.ஜே. நல்ல படிப்பாளி, புலமையாளர், அறிவுஜீவி, நூல் மதிப்பீட்டாளர், ஆங்கில-தமிழ் எழுத்தாளர், விமர்சகர், ஆங்கில-தமிழ், தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்,…
நேச குமார்பாபுஜி அவர்களின் கடிதம் கண்டேன்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610126&format=html ). அவர் என் மீது தனிப்பட்ட முறையில் செய்திருக்கும் விமர்சனங்களை நான் பொருட்படுத்த விரும்பவில்லை. ஏனெனில், இஸ்லாம் பற்றிய விவாதங்களுக்குள் நுழைந்ததிலிருந்தே இது போன்ற ஏராளமான இஸ்லாமிஸ்டுகளின்…
ஜடாயுஅக்டோபர் 12 திண்ணை இதழில் ஹெச்.ஜி.ரசூல் “திருக்குர் ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் சொல்லியிருந்த கருத்துக்கள் சிந்தனைக்குரியதாக இருந்தன. வழக்கமான இஸ்லாமிஸ்ட்களுக்கு மத்தியில் இத்தகையதோர் கருத்து புத்துணர்வு ஊட்டுவதாக இருந்தது. நன்றி…
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்திரு.நாகூர் ரூமி எழுதுகிறார்: "ஒரு மதத்தை விமர்சன ரீதியில் அணுகுவதில் தவறில்லை. உதாரணமாக அஸ்கர் அலி எஞ்சினியர் இந்த காரியத்தை அழகாகச் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஒரு மதம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைக்…
விஸ்வாமித்திரா--------------------- திண்ணையில் நாகூர் ரூமி என்பவர் இலக்கிய விமர்சகர் திரு.வெ சா அவர்கள் மீது வீசிய அவதூறுகளைக் கண்டித்தும், ரூமி ஒரு மதத் தீவீரவாதி என்பதை நீரூபித்தும் நான் எழுதிய கடிதத்திற்கு, தமக்குத் வசதியான…
வெங்கட் சாமிநாதன் நண்பர் தாஜ் இப்போது என்னிடம் மிகக் காட்டமாக இருக்கிறார். அவர் மனமும் எழுத்தும் ஒரு நிலையில் இருப்பதில்லை போலத் தோன்றுகிறது. என்ன செய்யலாம் என்று மனம் பரபரக்கிறது. கற்பனையா ஆத்திரமா எது…
சி. ஜெயபாரதன், கனடா.நக்கீரனை எதிர்த்து அந்தக் காலத்தில் ஒரு பரமசிவன்தான் தோன்றினார். ஆனால் என்னை எதிர்த்துத் தற்போது இரண்டு நீலகண்டன் தோன்றி யுள்ளனர்! என் மதிப்புக்குரிய மாபெரும் அரசியல், அறிவியல் எழுத்தாள நண்பர் அரவிந்தன்…
அறிவிப்புNational folklore support center