கரு.திருவரசு எடுப்பு தமிழா தமிழா எழுந்துவா - அட தரமாய் உரமாய் உயர்ந்துவா -தமிழா தொடுப்பு எழுந்த விதைதான் மரமாகும் - அட கடந்த பலவும் கதையாகும் -தமிழா கண்ணி பணிவு என்பது பண்பாடு…
வேதா ஒரு பக்கம் ஓங்கிவளர்ந்த குன்று! ஒடுக்கி இடுக்கில் ஒரு குடிசை, குடிசை முன்னே ஒரு கிளி.... 'கீச் கீச் ' சொல்லியே, கிளிக்கு கீழ்வானம்வரை நட்புவட்டம்... கிளிக்குத் தெரியாத கிளைகளும் உண்டோ ?…
ருத்ரா இலக்கியம் விளம்பரம் எனும் வெறிக்காட்டுக்குள் புதைந்து போனபின் கண்களை துணியில் கட்டிக்கொள்வதற்கு தேவையில்லாத இந்த கும்மிருட்டில் கவிதையைத் தேடி நீதிதேவதையின் தராசு ஒன்று பயணம் போனது. அப்போது வழியில் ஒரு மைல்கல் பட்டு…
பவளமணி பிரகாசம் எரிக்கும் நெருப்புப் பந்திலே சிதறிய அண்ட வெளியிலே உருவான ஓரணு உயிரிலே பெருகிய பல இனத்திலே உயர்ந்து நிற்பது மனிதனே. ஆதி நெருப்பு அணையவில்லை, அக்னிக் குஞ்சாய் கிடக்குது, கனன்று கனன்று…
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. கிராமத்து காதல்... களத்து மேட்டினிலே கயசைத்து போனவளே... குறுக்கு சிரித்தவளே கொஞ்ச நேரம் பாரடியோ... அரைத்து வச்ச மஞ்ச பூசி அய்த்தனையும் சேத்து பூசி அரைநொடி நீ ஊறுப்புள்ள அப்புறமா பாருபுள்ள...…
இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அத்திவெட்டி விக்ரமாதித்யனைப் படிப்பது சுகம். ரணம். விக்ரமாதித்யனைத் தரிசிப்பது உத்தமம். உபத்திரவம். கவிதை எழுதலாம் விக்ரமாதித்யனாக முடியாது விக்ரமாதித்யன் கவிஞன். ரத்தத்தில் தோலில், மூளையில், வயிற்றில், வாயில், கழுத்தில் புற்று வரும்.…
சி. ஜெயபாரதன், கனடா ஆதவன் கதிர் அம்புகள் புகுந்திட அஞ்சும் திக்குத் தெரியாத காட்டில், என் ஆத்மாவின் பிரதி பிம்பத்தைத் தேடித் தேடி அலைந்தேன்! தொப்பென தோள் மேல் குதித்தமர்ந்தது, ஓர் குயில்! காவியக்…
ராம் பால் பரம்பொருள்.. வெற்றிடமாய் எங்கும் நான் வியாபித்திருக்க ஒற்றைப் புள்ளியில் நீ மையமாய் குவிந்திருக்கிறாய்.. பட்டமாய் நான் பறந்து கொண்டிருக்க ஆட்டுவிக்கும் கயிறாய் நீ.. சண்டை சச்சரவு என நான் சுற்றித்திரிய சமாதானமாய்…
பசுபதி விண்ணில் எய்தேன் அம்பொன்றை --மண்ணில் . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை கண்பின் தொடர முடியாத -- கடிய . கதியில் கணையும் பறந்ததுவே. விண்ணில் உயிர்த்தேன் பாடலொன்றை -- மண்ணில் . வீழ்ந்த…
சத்தி சக்திதாசன் திறவாய் திறவாய் உன் மனக்கதவை நீ திறவாய் மறவாய் மறவாய் ஏழையின் கண்ணிரை மறவாய் தருவாய் தருவாய் உன்கருணைக் கரங்களால் தருவாய் பெறுவாய் பெறுவாய் ஏழைத் தோழனின் மானசீக வாழ்த்துக்களை பெறுவாய்…