ஸ்ரீராம் காலை அப்பாவின் பூஜை மணியோசை கேட்டு கண்விழித்து என் அந்தரங்க அறையின் கடிகாரத்தில் மணி பார்த்து அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்து முடித்து அம்மாவின் பாசமிக்க காலை உணவை மணிக்குறித்து ஒதுக்கி…
ராமலக்ஷ்மி. எல்லார்க்கும் இனியவராய்...... மண்ணிலே பிறந்திட்ட மனிதர்களே! இதில் ஒரு பிடியும் நமக்குச் சொந்தமில்லை. விண்ணுலகம் செல்லுகையில் நாம் வாரிக் கொண்டு போவது எதுவுமில்லை! தண்ணீரில் எழுதுகின்ற எழுத்தன்றோ இத் தரையினிலே நாம் வாழும்…
சேவியர் மிச்சமிருப்பவை கொதிக்கக் கொதிக்கக் கொட்டும் சூரிய பானத்தை நிலாக் கோப்பை குளிர வைத்துப் பரிமாறும். நிலவும் சூரியனும் இன்னும் அயல் தேசக் காப்புரிமைக்குள் அடைக்கப்படவில்லை. தொட்டு விட இயலாத தூரப் புள்ளிகளை பூமி…
தி.கோபாலகிருஷ்ணன் 1. கடிதம் வராமல் சோர்ந்த வேளையில் அழைப்பிதழ் வந்தது. 2. எந்த முகவரிக்கு அஞ்சல் பெட்டியில் எச்சமிட்டது காகம் ? 3. பசுவையும் கன்றையும் பிரித்துக் கட்டி பால்காரி அமர்ந்தாள் மார்பில் குழந்தையுடன்…
கரு.திருவரசு எடுப்பு தமிழா தமிழா எழுந்துவா - அட தரமாய் உரமாய் உயர்ந்துவா -தமிழா தொடுப்பு எழுந்த விதைதான் மரமாகும் - அட கடந்த பலவும் கதையாகும் -தமிழா கண்ணி பணிவு என்பது பண்பாடு…
வேதா ஒரு பக்கம் ஓங்கிவளர்ந்த குன்று! ஒடுக்கி இடுக்கில் ஒரு குடிசை, குடிசை முன்னே ஒரு கிளி.... 'கீச் கீச் ' சொல்லியே, கிளிக்கு கீழ்வானம்வரை நட்புவட்டம்... கிளிக்குத் தெரியாத கிளைகளும் உண்டோ ?…
ருத்ரா இலக்கியம் விளம்பரம் எனும் வெறிக்காட்டுக்குள் புதைந்து போனபின் கண்களை துணியில் கட்டிக்கொள்வதற்கு தேவையில்லாத இந்த கும்மிருட்டில் கவிதையைத் தேடி நீதிதேவதையின் தராசு ஒன்று பயணம் போனது. அப்போது வழியில் ஒரு மைல்கல் பட்டு…
பவளமணி பிரகாசம் எரிக்கும் நெருப்புப் பந்திலே சிதறிய அண்ட வெளியிலே உருவான ஓரணு உயிரிலே பெருகிய பல இனத்திலே உயர்ந்து நிற்பது மனிதனே. ஆதி நெருப்பு அணையவில்லை, அக்னிக் குஞ்சாய் கிடக்குது, கனன்று கனன்று…
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. கிராமத்து காதல்... களத்து மேட்டினிலே கயசைத்து போனவளே... குறுக்கு சிரித்தவளே கொஞ்ச நேரம் பாரடியோ... அரைத்து வச்ச மஞ்ச பூசி அய்த்தனையும் சேத்து பூசி அரைநொடி நீ ஊறுப்புள்ள அப்புறமா பாருபுள்ள...…
இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அத்திவெட்டி விக்ரமாதித்யனைப் படிப்பது சுகம். ரணம். விக்ரமாதித்யனைத் தரிசிப்பது உத்தமம். உபத்திரவம். கவிதை எழுதலாம் விக்ரமாதித்யனாக முடியாது விக்ரமாதித்யன் கவிஞன். ரத்தத்தில் தோலில், மூளையில், வயிற்றில், வாயில், கழுத்தில் புற்று வரும்.…