July 17, 2003
ராம்பால் என்னை மண் என நினைத்து பானை செய்ய மனமில்லாது அங்குமிங்கும் உருட்டிக் கொண்டிருக்கிறது பொழுது போகாத குயவன் போலும்.. எல்லா கணங்களிலும் எவரோ எறிய எவரோ…
July 10, 2003
ராம்பால் நடைமுறைச் சிக்கலில் சதாய் உழன்று எதேச்சையாக வந்தமரும் அழுக்கை... ஒரவிழிப்பார்வையில் தெரித்து விழும் எண்ணற்ற கனவுகளை.. பிறிதொரு நாள் அது தரும் கண்ணீரை.. அவ்வப்பொழுது நியாபகத்திற்கு…
July 3, 2003
ராம் பால் பரம்பொருள்.. வெற்றிடமாய் எங்கும் நான் வியாபித்திருக்க ஒற்றைப் புள்ளியில் நீ மையமாய் குவிந்திருக்கிறாய்.. பட்டமாய் நான் பறந்து கொண்டிருக்க ஆட்டுவிக்கும் கயிறாய் நீ.. சண்டை…