திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071004_Issue

அரசியலும் சமூகமும்

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2

வாஸந்தி அமிருதா 2 காரணங்களும் காரியங்களும் தமிழ் பேசாத மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு , அதாவது உணர்வுபூர்வமாக தமது மொழியுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு, எங்காவது தமிழ் ஓசைக் கேட்டால் அது எப்படிப்பட்டப் பரவசம் என்பது…

நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு

மன்சூர்ஹல்லாஜ் உயிர்மை மே இதழில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் கட்டுரைக்காக அவரும் அவரது குடும்பத்தினரும் உள்ளூர் ஜமாத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ரசூல் மற்றும் குடும்பத்தினரின் மதரீதியான சமூக வாழ்வுரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன.…

அறிவிப்புகள்

9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்

கே. ஆர். மணி சில பதில் முயற்சிகள்: திரு பத்ரிநாத்திற்கு, பதில்: இது கேள்வி பதில் பகுதியல்ல. இது முதல்வரின் கேள்வி பதிலோ எதிர்கட்சிகளின் அறிக்கையோயல்ல. அவன் இப்படியில்லாவிட்டால் அப்படித்தானிருக்கவேண்டும் என்று தத்துவ பெயிண்டிடத்து…

ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்

கோட்டை பிரபு அயல் நாடுகளில் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபல கலைஞர்கள்,தலைவர்கள் அவரவர்தம் பிறந்த நாட்டின் பெருமை பேசவேண்டியவர்கள், அதைச்செய்யாவிட்டாலும் இகழ்ச்சியாக்காமல் இருக்கவேண்டும். அதற்கு மாறாக, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது ? – 5

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறிப் பொரி உருண்டை பரமாணுக்களாகி, துணுக்காகி அணுவாகி, அணுவுக்குள் அணுவாகித் திரண்டு அண்டமாகி, அண்டத்தில் கண்டமாகித் கண்டத்தில் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில்…

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9

எஸ் மெய்யப்பன்(முன்னுரை இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,; கட்டுரைகள,;; நாடகங்கள,; கவிதைகள் எழுதியுள்ளார். இந்த…

“படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்

விஜயன் கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த ஐந்து விஷயங்களில் புரியாத சில விஷயங்கள் இருப்பதாயும் அதை புரிய வைக்கும்படி என் நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் சில உண்மைகள்; “நான் சொல்வதனைத்தும் உண்மை உண்மையைத்…

சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன்அ.முத்துலிங்கம் எழுதிய 'வியத்தலும் இலமே' நூலை சில மாதங்களுக்கு முன்னால் சென்னைப் புத்தகக் கடையொன்றில் வாங்கினேன். கடையைச் சுற்றி நகரின் சில பிரதான இடங்கள் இருந்தன. ஒரு பிரிட்டிஷ் காலத்து காவல் நிலையம்,…

தமிழர் திருமகன் இராமன்

ஜடாயு இராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில,…

அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்

ஜெயமோகன் மார்க்ஸியத்தை எடுத்துக்கொண்டு அதிகாரம் கருத்தியல் அறம் ஆகியவற்றின் உள்ளோட்டமான தொடர்புகளை ஆராயும் எனது நாவலான 'பின்தொடரும் நிழலின் குரலு'க்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன.…

தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)

முனைவர் மு.இளங்கோவன் தமிழ் மொழிக்கு எண்ணற்ற அறிஞர்கள் பல்வேறு வகையில் தொண்டு செய்துள்ளனர்.அவ்வறிஞர்கள் வரிசையில் தொல்காப்பியச்செல்வர் எனவும்,சித்தாந்த நன்மணி எனவும்,முத்தமிழ் வித்தகர் எனவும் அறிஞர் உலகால் போற்றப்படும் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் பேராசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும்,சிறந்த…

கதைகள்

“முகமிழக்கும் தருணம் இரவில்தான்”

கே.பாலமுருகன்அதிகாலை 12மணிக்கு மேல்தான் இருள் அடர்த்தியாக படர்ந்திருக்கும். சலனங்கள் தோன்றும்படியான சூழ்நிலை அங்குமிங்கும் இருப்பினும், 12மணிக்கு மேல் எப்பொழுதுமான ஒரு அமைதி பரவியிருக்கும். இந்தச் சமயத்தில் சத்தம் போட்டு பேசினால்தான் மகிழ்ச்சியை மிக அதீதமாகப்…

நீரால் அமையும்

எஸ். ஷங்கரநாராயணன் >>> அம்மன்கோவிலில் அருகே, யானையாய்க் கட்டிக் கிடந்தது தேர். நல்லா நாலாள் உயரத்துத் தேர். வருடம் ஒருமுறை அதை சுத்தம் செய்து, மராமத்து பார்த்து, தேர் இழுப்பார்கள். தைப்பூச திருவிழாக் காலங்கள்…

பூகம்பம்

ஹமீது ஜாஃபர் இபுறாஹிம் அப்போதுதான் ரமலான் மாத இரவுநேர சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு கையில் மூஸாகாக்கா கடை சாயாவுடன் ரூமுக்கு வந்தான். இரவு பத்துமணிதான் ஆகியது, வெளியில் கடுமையான humidity, தெரு விளக்குகள் பனிமூட்டத்தில்…

அவருடைய புகழுக்குப் பின்னால்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் "சமையல் முடிந்து விட்டதா?" ராஜாராமன் கேட்டார், கரிவேப்பிலையைப் பறிக்க கொல்லைப்புரம் வந்த மனைவி சீதாலக்ஷ்மியிடம். "இதோ முடிந்துவிடும். என்ன இன்னிக்கு புதுசா கேட்கிறீங்களே?" சீதாலக்ஷ்மி வியப்புடன் கேட்டாள். எப்போதும் பன்னிரெண்டு மணி…

மாத்தா ஹரி -அத்தியாயம் – 30

நாகரத்தினம் கிருஷ்ணா - பவானி பவானி...எழுந்திரேன் - என்னப்பா? - எழுந்திரடா! - மணி என்ன? - அதிகாலை மூன்றாகுது - நான் ஐந்து மணிக்கு எழுந்தால் போதும்பா.. உங்களுக்குத் தெரியாதா. இத்தனை காலையிலே…

கால நதிக்கரையில்……(நாவல்)-26

வே.சபாநாயகம் தெருவின் நடுப்பகுதிக்கு வந்ததும் சிதம்பரம் வாழ்ந்த வீட்டின் முன்னே சற்று நின்றார்கள். குறட்டில் அப்பா எப்போதும் மாலையில் உட்காரும் சிமிண்ட் திண்ணை அப்படியே இருந்தது. வீடு பூட்டி இருந்தது. "வெளியிலே ஒண்ணும் மாற்றம்…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாநமது சுய உந்தலில் நாம் நடக்கிறோம் ! உனது உன்னத மேதமைத் தன்மை வேதாந்த உச்சியில் உன்னை உலாவிடும் விடுதலைப் பெண்ணாய் ஆக்குது ! எந்தன் ஏழ்மை மனது இந்தக்…

பொற்கொடியும் பார்ப்பாள்

அ.முத்துலிங்கம் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடல் ஒன்றில் பால்குடம் சுமந்துகொண்டு ஒரு சிறுமி சந்தைக்கு போவாள். அவளுடைய மனம் கோட்டை கட்டும். நான் பாலை விற்றுக் காசு சேர்த்து பணக்காரியாவேன்; பட்டாடை உடுத்து நடக்கும்போது எல்லோரும்…

கவிதைகள்

எங்கள் தேசப்பிதாவே

புதியமாதவிஎங்கள் தேசப்பிதாவைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு மும்பை மாநகரை முழுசா கொடுக்கிறொம் எங்கள் தேசப்பிதாவை தொலைத்துவிட்டோம் குண்டு மழையில் குருதி வெள்ளத்தில் மிதக்கிறது எங்கள் சுதந்திர பூமி தண்டவாளங்களில் வெடித்துச் சிதறுகிறது அஹிம்சைத் தேவியின்…

கவிதை

தௌ·பீக்புன்னகைப்பது உனக்கு அன்றாட நிகழ்வுதான்... எனக்கோ அற்புதம், அதன் தாக்கத்திலிருந்து மீண்டு வருவது. உலகின் பொருட்கள் யாவும் வழக்கமான அர்த்தங்களுடந்தான் இருந்தன... உன் காதல் பார்வை என் மேல் விழும் வரை. என் கண்கள்…

சொற்களைத்திருடிய வண்ணத்திகள்…

த.அகிலன் நான்கு சுவர்களும் மௌனித்திருந்த ஒருநாளில் எதை எழுதுவது எனத் தெரியாது விட்டு வைத்த என் நாட்குறிப்பின் இப்பக்கங்களில் இப்போது நான் உன் மௌனத்தை எழுதுகிறேன். உன்மௌனம். ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது.…

கவிதைகள்

உஷா தீபன்மனம் ஒன்றில் அதுவாகி அதனில் மற்றொன்றாய் என்னுள் நானாகி பிறரில் நானாகும் எதையும் காண எப்படியும் காண எங்கோ ஜனித்ததொன்றை எண்ணித்தொலைய கருமம் இங்கே நிகழ்வதைத்தான் என்றோ மறந்துபோகும் நுட்பத்தில் நுட்பமாய் நுணுகிப்…

தீபாவளி

ரஜித் காலாண்டு இருக்கும்போதே கட்டியங்கூறும் தீபாவளி பழையன கழிகிறது பழங்கீற்றாய் புதுக்குறுத்தாய் இதோ புதுப்புது பொருட்கள் குத்துவிளக் காகிறது மொத்த வீடும் அன்பு பரிமாறும் அடுக்களைகன் அண்டா குண்டாக்களில் அதிரசங்கள் முறுக்குகள் பிள்ளைகளுக் கெல்லாம்…

காதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனை இதயத்திலே நேசித்த அனைவருக்கும் நன்றி நவில்கிறேன் நான் ! பதிலுக்கு அவரை நேசிப்பேன் நன்றியுடன், கடை வீதிகளுக்கோ அல்லது ஆலயத்துக்கோ செல்லும் முன்பு, இல்லச் சிறைச்…

நகைச்சுவை

கொழுக்கட்டைச் சாமியார் கதை

தேவமைந்தன் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இன்று சிற்றூர்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்தான் கொழுக்கட்டைச் சாமியார் மடம் இருக்கிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? பொதுவாக, மக்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.…

தைலம்

அப்துல் கையூம் டெரிக் ஓ பிரெயின் குழந்தைகளுக்கு பொது அறிவுப் போட்டி நடத்த பஹ்ரைன் வந்தபோது, ஒரு துண்டுச்சீட்டில் “தைலத்தை கண்டுபிடித்தது யார்?” என்ற கேள்வியை எழுதி நான் தயாராக வைத்திருந்தேன். ஒருக்கால் அவருக்கு…