கே.பாலமுருகன்அதிகாலை 12மணிக்கு மேல்தான் இருள் அடர்த்தியாக படர்ந்திருக்கும். சலனங்கள் தோன்றும்படியான சூழ்நிலை அங்குமிங்கும் இருப்பினும், 12மணிக்கு மேல் எப்பொழுதுமான ஒரு அமைதி பரவியிருக்கும். இந்தச் சமயத்தில் சத்தம் போட்டு பேசினால்தான் மகிழ்ச்சியை மிக அதீதமாகப்…
எஸ். ஷங்கரநாராயணன் >>> அம்மன்கோவிலில் அருகே, யானையாய்க் கட்டிக் கிடந்தது தேர். நல்லா நாலாள் உயரத்துத் தேர். வருடம் ஒருமுறை அதை சுத்தம் செய்து, மராமத்து பார்த்து, தேர் இழுப்பார்கள். தைப்பூச திருவிழாக் காலங்கள்…
ஹமீது ஜாஃபர் இபுறாஹிம் அப்போதுதான் ரமலான் மாத இரவுநேர சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு கையில் மூஸாகாக்கா கடை சாயாவுடன் ரூமுக்கு வந்தான். இரவு பத்துமணிதான் ஆகியது, வெளியில் கடுமையான humidity, தெரு விளக்குகள் பனிமூட்டத்தில்…
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் "சமையல் முடிந்து விட்டதா?" ராஜாராமன் கேட்டார், கரிவேப்பிலையைப் பறிக்க கொல்லைப்புரம் வந்த மனைவி சீதாலக்ஷ்மியிடம். "இதோ முடிந்துவிடும். என்ன இன்னிக்கு புதுசா கேட்கிறீங்களே?" சீதாலக்ஷ்மி வியப்புடன் கேட்டாள். எப்போதும் பன்னிரெண்டு மணி…
நாகரத்தினம் கிருஷ்ணா - பவானி பவானி...எழுந்திரேன் - என்னப்பா? - எழுந்திரடா! - மணி என்ன? - அதிகாலை மூன்றாகுது - நான் ஐந்து மணிக்கு எழுந்தால் போதும்பா.. உங்களுக்குத் தெரியாதா. இத்தனை காலையிலே…
வே.சபாநாயகம் தெருவின் நடுப்பகுதிக்கு வந்ததும் சிதம்பரம் வாழ்ந்த வீட்டின் முன்னே சற்று நின்றார்கள். குறட்டில் அப்பா எப்போதும் மாலையில் உட்காரும் சிமிண்ட் திண்ணை அப்படியே இருந்தது. வீடு பூட்டி இருந்தது. "வெளியிலே ஒண்ணும் மாற்றம்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாநமது சுய உந்தலில் நாம் நடக்கிறோம் ! உனது உன்னத மேதமைத் தன்மை வேதாந்த உச்சியில் உன்னை உலாவிடும் விடுதலைப் பெண்ணாய் ஆக்குது ! எந்தன் ஏழ்மை மனது இந்தக்…
அ.முத்துலிங்கம் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடல் ஒன்றில் பால்குடம் சுமந்துகொண்டு ஒரு சிறுமி சந்தைக்கு போவாள். அவளுடைய மனம் கோட்டை கட்டும். நான் பாலை விற்றுக் காசு சேர்த்து பணக்காரியாவேன்; பட்டாடை உடுத்து நடக்கும்போது எல்லோரும்…