சுகுமாரன் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் -ஹருகி முரகாமி ஹருகி முரகாமியை ஓர் இலக்கிய வாசகன் என்ற நிலையில் மொழிபெயர்ப்புகள் வழியாகக் கண்டடைந்தது எதேச்சையாகத்தான். ஆனால் முதல் வாசிப்பில் அவர்…
நெப்போலியன்இளமைக்கு கே.பி அழகு... என்பதை மீண்டும் தன் "பொய்" யால் நிரூபித்துள்ளார் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் ! தமிழில் முதல் சர்ரியலிச சினிமா முயற்சியை பொய் திரைப்படம் வரலாற்றில் பதியவைத்துக்கொள்ளும். காதலுக்காய் காதலை…
முனைவர். மு. பழனியப்பன் தமிழரின் தத்துவக்கொடைகளுள் முதன்மை வாய்ந்தது சைவசித்தாந்தம் ஆகும். இலக்கியம் தோன்றியபின் இலக்கணம் வகுத்த மரபைப்போல தோத்திர நூல்களான திருமுறைகளுக்குப்பின், சாத்திர நூல்களான சித்தாந்த நூல்கள் தோற்றம் பெற்றன. திருமுறைகளில் முதன்மை…
வே.சபாநாயகம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 39 திருப்பத்தூர்.வ.ஆ. 30-7-89 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி குழந்தைகளுக்கு எழுதும் புத்தகத்திற்காக - அதற்கான குறிப்புகளைத் தரும்…
சந்திரவதனா முந்தைய நாயன்மார்களின் தேவாரங்களையும், புறநானூற்றுக் காவியங்களையுமே பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்த எம்மை வியக்க வைக்கும் படியாக இன்று எம்மிடையே புதிய புதிய கவிஞர்களும், கதாசிரியர்களும் உருவாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.…
ப.வி.ஸ்ரீரங்கன் மார்கழி மாதம் எனக்கு மனதுக்கேற்ற மாதமாகவே என்றும் இருந்து வருகிறது.ஊரிலிருந்துபோதும்சரி,இந்த அகதிய வாழ்வுக்காக ஜேர்மனிக்கு போடர்தாண்டி வந்தபின்புஞ்சரி எனக்கெப்பவும் மார்கழிமீதான விருப்பு பன்மடங்காகிச் சென்றுகொண்யிருக்கு.சின்ன வயது, அம்மாவின் சேலைத் தலைப்போடு ஒன்றித் திரிந்தபோதெல்லாம்…
பி.கே. சிவகுமார் வெங்கட் சாமிநாதனின் புதிய கட்டுரைத் தொகுதி இது. எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார், திலீப் குமார், வ.ரா, லா.ச.ரா, அம்பை,…
பி கே சிவகுமார் நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய "கள்ளர் சரித்திரம்" எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளர் சரித்திரம் இதுவரை வெளிவராத பல…
பி கே சிவகுமார் ஞானரதம் 1970 ஜனவரியில் துவக்கப்பட்டது. ஜனவரியிலிருந்து முதல் மூன்று இதழ்கள் ஆசிரியர் குழுவின் பெயர்கள் இல்லாமலேயே வெளிவந்தன. நான்காம் இதழிலிருந்து நிர்வாக ஆசிரியராக தேவ சித்ரபாரதி (அப்பாஸ் இப்ராஹிம்) பணியாற்றினார்.,…
பி.கே சிவகுமார் 1877-ஆம் ஆண்டு பிரதாப சந்திர விலாசம் "ஜனசமூக நாடகமாக" (social drama) ப.வ. இராமசாமி ராஜூ அவர்களால் எழுதப்பட்டது. திண்ணை.காமில் இந்த நாடகத்தை அறிமுகப்படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதினார். இந்த நாடகம்…