சுகுமாரன் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் -ஹருகி முரகாமி ஹருகி முரகாமியை ஓர் இலக்கிய வாசகன் என்ற நிலையில் மொழிபெயர்ப்புகள் வழியாகக் கண்டடைந்தது எதேச்சையாகத்தான். ஆனால் முதல் வாசிப்பில் அவர்…
பி கே சிவகுமார் நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய "கள்ளர் சரித்திரம்" எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளர் சரித்திரம் இதுவரை வெளிவராத பல…
பி கே சிவகுமார் ஞானரதம் 1970 ஜனவரியில் துவக்கப்பட்டது. ஜனவரியிலிருந்து முதல் மூன்று இதழ்கள் ஆசிரியர் குழுவின் பெயர்கள் இல்லாமலேயே வெளிவந்தன. நான்காம் இதழிலிருந்து நிர்வாக ஆசிரியராக தேவ சித்ரபாரதி (அப்பாஸ் இப்ராஹிம்) பணியாற்றினார்.,…
பி.கே சிவகுமார் 1877-ஆம் ஆண்டு பிரதாப சந்திர விலாசம் "ஜனசமூக நாடகமாக" (social drama) ப.வ. இராமசாமி ராஜூ அவர்களால் எழுதப்பட்டது. திண்ணை.காமில் இந்த நாடகத்தை அறிமுகப்படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதினார். இந்த நாடகம்…
பி கே சிவகுமார் ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய அறிவியல் புனைகதைகளின் தொகுப்பு. அறிவியல் புனைகதைகளின் முன்னோடியான சுஜாதாவுக்குப் புத்தகத்தை அன்புடன் சமர்ப்பித்திருக்கிறார். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளை வெளியிடுவதில் எனிஇந்தியன் பெருமை கொள்வதாகச் சொல்கிறார் பதிப்பாசிரியர்…
பி.கே.சிவகுமார் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் - பாகம் I எனிஇந்தியன் வெளியீடாக சென்ற ஆண்டு வெளிவந்தது. துகாராம் கோபால்ராவ் மொழிபெயர்த்தார். அவரின் மொழிபெயர்ப்பிலேயே பாகம்…
பி கே சிவகுமார் ஜெயமோகனும் சூத்ரதாரியும் இணைந்து செய்த நேர்காணல்களின் தொகுப்பு எனிஇந்தியன் பதிப்பக வெளியீடாக வருகிறது. பல நேர்காணல்களில் அவர்களின் நண்பர்களான செந்தூரம் ஜெகதீஷ், ஆர். குப்புசாமி, வேதசகாயகுமார், அ.கா. பெருமாள், சரவணன்…
பி.கே சிவகுமார் வெங்கட் சாமிநாதனின் 39 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவை புத்தக விமர்சனங்கள். எனிஇந்தியன் வெளியீடாக இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை…
நெப்போலியன்இளமைக்கு கே.பி அழகு... என்பதை மீண்டும் தன் "பொய்" யால் நிரூபித்துள்ளார் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் ! தமிழில் முதல் சர்ரியலிச சினிமா முயற்சியை பொய் திரைப்படம் வரலாற்றில் பதியவைத்துக்கொள்ளும். காதலுக்காய் காதலை…
முனைவர். மு. பழனியப்பன் தமிழரின் தத்துவக்கொடைகளுள் முதன்மை வாய்ந்தது சைவசித்தாந்தம் ஆகும். இலக்கியம் தோன்றியபின் இலக்கணம் வகுத்த மரபைப்போல தோத்திர நூல்களான திருமுறைகளுக்குப்பின், சாத்திர நூல்களான சித்தாந்த நூல்கள் தோற்றம் பெற்றன. திருமுறைகளில் முதன்மை…