கருணாகரன்நான்கு தலைமுறையினரிடையே சமனிலை குறையாமல் செல்வாக்கோடு பயணிப்பதில் வெற்றி பெற்றவர் சுஜாதா. தமிழில் இதுவொரு அபூர்வ நிகழ்ச்சி. அதிலும் சீரியஸான விசயங்களையும் தன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டு இயங்கும் ஒருவர் இவ்வளவுக்கு அறிமுகத்தையும்…
புதியமாதவி, மும்பை சிக்னலில் காத்திருக்கும்போது "அம்மா தாயே பிச்சைப் போடு, அய்யா, மவராசா பிச்சைப்போடு " என்று நம்மிடம் ஓடிவரும் குரல் நம்மை எரிச்சல் படுத்துகிறது. விரட்டி அடிப்பதில் எல்லோரும் ஒரேமாதிரி தான். என்ன..…
வெங்கட் சாமிநாதன்காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டும் இருக்கிறது. நேற்றைய தமிழகம் இன்றில்லை. அப்படியிருக்க ஐம்பது வருடங்களுக்கு முந்திய தமிழகத்தை இன்று காணமுடியுமா என்ன? தமிழகமே மாறிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள்தான் மாறாமல் இருப்பார்களா? இதில் வாதம் செய்ய,…
முனைவர் மு.இளங்கோவன் (ஏப்பிரல் 3 திண்ணை இதழின் தொடர்ச்சி) பெருஞ்சித்திரனார் உரைச்சிறப்பு பரிமேலழகர் அவர் காலத்திற்கு முந்தைய உரைகளைக் கற்று உரை வரைந்துள்ளார்.133 இடங்களில் பிறர் உரை சுட்டுவதையும்,48 இடங்களில் பாட வேறுபாடு காட்டுவதையும்,230…
பாவண்ணன் தமிழ் அரங்கியல் ஆவணத்தொகுப்பாக வெளிவந்திருக்கும் வெளி இதழ்த்தொகுப்பு மூன்று பகுதிகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் இருபத்திமூன்று கட்டுரைகளும் இரண்டாம் பகுதியில் ஏழு நாடகப்பிரதிகளும் மூன்றாம் பகுதியில் நான்கு நேர்காணல்களும் உள்ளன. இவையனைத்தும் வெளி…
அப்துல் கையூம் அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற…
லெ. முருகபூபதி 2008 தமிழுக்கு நல்லகாலம்||- எனச்சொன்னவர் அக்காலத்தைப்பாராமல் கண்களை மூடிக்கொண்டார். அப்பொழுது சென்னையில் வெய்யில் எரித்துக்கொண்டிருந்தது. மயிலாப்பூர் இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச்சிந்தனையின் விழா. ஜானகிராமனின் நளபாகம் நாவலுக்கு பரிசு வழங்குகிறார்கள் என…
தேவமைந்தன் இலக்கிய வகைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தளர்ச்சியின்றி மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்றன. இலக்கிய வகை ஒன்று பிறப்பெடுப்பதற்கே நிகழ்சமூகத்தின் கடுமையான தூண்டுதல் தேவைப்படுகிறது. அதற்கென்றே பிறந்தவர்போல் ஒருவர், அவர் வாழும் சமூகத்தால் அப்படிப்பட்ட பணியை…
ஜெயந்தி சங்கர் செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் 'ஓடும் நதி' உற்பத்தியாகிறது. நாகலாந்து, செகந்திராபாத் மற்றும்…