திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070621_Issue

அரசியலும் சமூகமும்

ரஜினியின் “சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா? – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?

திசைகள் அ.வெற்றிவேல் தமிழ் ஊடகங்கள்(?) மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் "சிவாஜி" வெளிவந்து வெற்றிகரமாக தமிழகம் மட்டுமின்றி,உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.இந்திய அளவில் அதிக விலைக்குப் போன முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையுடன் ஊடகங்களின்…

தமிழர் நீதி

புதுவை ஞானம்.அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். தெய்வாதீனமாக , ‘தமிழர் நீதி’ என்ற கட்டுரையில் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த சென்னை உயர் நீதி மன்றத்தின் ‘தீர்ப்புத் திரட்டு’ ஆகஸ்ட் 1980 இதழ் கிடைத்தது. அதில் வெளிவந்த…

கோவிலில் எம்மதத்தார்

ஐயன் காளி திண்ணையில் வெளிவந்த ஐயன் காளி கட்டுரைகட்கு அளப்பரிய உணர்வுகளோடு மின்னஞ்சல்கள் வந்தன. பாராட்டுக்களை பல்கிய கடிதங்களுக்கு நடுவே பல கேள்விகளும்; குறிப்பாய் நம் மதத்தாரை நாணமுறச் செய்யும் நடவடிக்கைகள் பற்றி. சிலர்…

அறிவிப்புகள்

இலக்கிய வட்டம், ஹாங்காங்

அறிவிப்புஇலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம் நாள்: ஞாயிறு, 27 ஜூன் 2007 நேரம்: மாலை 6.00 முதல் 8.00 வரை இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை,…

மலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு

அறிவிப்புகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் மலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு துலைமை: ஆர்.என்.லோகேந்திரலிங்கம் (தலைவர் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்) காலம:; ஜுலை 7ம் திகதி பி.ப.6.00 மணி…

குணவதிமைந்தனின் ‘புதுச்சேரியில் பாரதி’ குறும்பட வெளியீட்டு விழா

அறிவிப்புஐயா வணக்கம். பின்வரும் அறிவிப்பைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். மு.இளங்கோவன், புதுச்சேரி பார்வை படைப்பகமும் புதுச்சேரி மக்கள் திரைப்படக்கூட்டுக்கழகமும் இணைந்து புதுச்சேரியில் பாரதி என்னும் குறும்படத்தை வெளியிடுகின்றன.01.07.2007 ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு விழா நடைபெறுகிறது.இடம்:…

மலர் மன்னனின் …..மனவெளிக்கு!

தாஜ் 14th jun, '07 திண்ணையில், நாகூர் ரூமிக்கு கண்டனத்தையும் / நாட்பான வார்த்தைகளில் தனது ஆதங்கத்தையும் முன் வைத்தி ருக்கிறார் மலர் மன்னன். அவரது கண்டனம் குறித்து இங்கே நான் எதுவும் எழுத…

கடிதம்

J.P.Noble ChelladuraiDear sir, This has reference to Malarmannan�s article titled Thamilnattu Parppaner Pirachanaiyum atharku Theervum. I am a Nadar Christian The article on Thamilnattu parppaner…

கடிதம்

நரேந்திரன்.Dear Sir, One of the �Thinnai� reader (Mr. Prakash) was requesting me to write an article about the impacts on American economy due to the…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ? மனிதர் கடைப்பிடிக்கக் கூடிய ஐம்பது முறைகள் -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா“நோய் பீடித்துள்ளது பூகோளத்தை ! குணமாக்க மருத்துவம் தேவை ! காலநிலை மாறுத லுக்குக் காரணங்கள் பல்வேறு ! கரங் கோத்துக் காப்பாற்ற வர வேண்டும் பல்லறிஞர்…

இலக்கிய கட்டுரைகள்

காதல் – King Arthur – கார்ல் ஜுங்

அசை சிவதாசன் காதல் என்றதும் றோஜாப் பூ, மாலைச் சூரியன், கடற்கரை, தென்றல் காற்று, கவிதை என்ற இத்தியாதிகளையெல்லாம் கடந்து ஆட்டம், பாட்டு என்று சினிமா ரகமாகி காதலர் தினம் என்ற வியாபாரப் பொருளாகியிருக்கிற…

சிவாஜி முதல் சிவாஜி வரை

சித்ரா ரமேஷ் சிவாஜி வருகிறார். வருகிறார். வந்து கொண்டிருக்கிறார். இதோ வந்தே விட்டார். உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை உய்விக்க வந்து விட்டார். அப்பாடா கட்டியங் கூறி வரவேற்தாகி விட்டது. ரொம்ப கஷ்டப்படாமல் வெளியான…

காலம் மட்டுமே அறியும் ரகசியம்

பாண்டித்துரை உலகம் தழுவிய இலக்கிய ஆர்வலர்களால் பரவலாக எதிர்நோக்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் நேற்று இன்று நாளை (09.06.07) அன்று இதயம் நிறைந்து இனிதே முடிந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். தலைக்கு மேல இருக்கும் வேலையை…

லாகவமா? லாவகமா?

கரு. திருவரசு தமிழ் இளைஞர் மணிமன்ற மூத்த மணிகளின் ஒன்றுகூடல் வரிசையில், அண்மையில் (02.03.2007) தலைநகரில் திரு.வைர.கணபதியின் பிறந்தநாள் ஒன்றுகூடல் விருந்தொன்று நடந்தது. அதுபோது நடந்த கலந்துரையாடலில் பேச்சுவாக்கில் எழுத்தாளர், கவிஞர் மைதீ.சுல்தான் லாகவமாக…

விழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை ! – சால் ஒன்று.

புதுவை ஞானம் அன்புடையீர், வணக்கம். தமிழில் எழுதி வரும் ‘ஒரிஜினல் நாகப்படினம் நெய்மிட்டாய் கடை’ எழுத்தாளர்கள் உங்களுக்கு விருந்து படைத்து மகிழ்வூட்டும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஏராளமாய் இனிப்பு தின்று வாசகர் எனும்…

‘கதைச்சொல்லி’யும், கதையும்

கே. ராமப்ரசாத். கதை சொல்லும் பழக்கம் உண்டா ? / கதை கேட்கும் பழக்கம் உண்டா ? என நான் என் நண்பர்களைக் கேட்பதுண்டு. இக்கேள்விக்குக் கிடைக்கும் பதில்கள் கதை என்பதன் பொருள் இன்று…

இசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்அன்புள்ள புஹாரி! சேது! விக்கி! வணக்கம்! 2006 செப்டம்பரில் நான் கனடா வந்திருந்தபோது திரு ஆர்.எஸ். மணி அவர்கள் என்னைக் கவிஞர் புஹாரிக்கு அறிமுகம் செய்துவைத்தார். புஹாரியின் வீட்டில் நடந்த அந்த…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6

சி. ஜெயபாரதன், கனடா புனித நிலவே ! நீ சாட்சியாய் நில் எனக்கு ! மனிதரின் புரட்சியில் வெறுப்பான நினைவுகளே மேலெழும் ! (தளபதி ஆண்டனியைப் புறக்கணித்த தற்கு) மடத்தனமாய் எனோபர்பஸ் நேரே நின்முன்…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 15

நாகரத்தினம் கிருஷ்ணா - கிருஷ்ணா நீ சொல்லு, நான் யார்? மாத்தாஹரியா? பவானியா? - எனக்கும் அந்தச் சந்தேகம் கொஞ்ச நாளா உண்டு. பெரும்பாலும் மாத்தாஹரி மாதிரித்தான் நீயும் நடந்துகொள்கிறாய். எத்தனை பேrர்ல வேண்டுமானாலும்…

கால நதிக்கரையில்……(நாவல்)-11

வே.சபாநாயகம் அத்தியாயம் - 11 கருடகம்பத்தை அண்ணாந்து பார்த்தார். பதினைந்தடி உயரமிருக்கலாம். சின்ன வயதில் அண்ணாந்து பார்த்தால் ஆகாசத்தை எட்டுவது போலப் பிரமிப்பாக இருக்கும். இப்போது அது கைக்கு அருகில் இருப்பதுபோலத் தெரிகிறது. பெருமாள்…

தொடர் நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!

வ.ந.கிரிதரன் நண்பர்களிருவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாற்பத்திரண்டாவது வீத்யில் அமைந்திருந்த நூலகத்தை மையமாக வைத்து 'பிராட்வே' சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகள்,…

“கிராமம்”

நவநீ சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான். ஐந்து பிள்ளைகளைப்பெற்றும் தான் தனிமையில் இருப்பதை பெரிதுபடுத்தாமல், உத்யோக காரணங்களுக்காக எல்லோருமே வெளியூரில் இருப்பதை…

ஷா ஆலம் முகாமின் ஆவிகள்

ராகவன் தம்பிஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன. இந்தக் கொடுமையான நரகவேதனையிலிருந்து ஆண்டவரால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும். என்ன…

கவிதைகள்

நான்…….?

ஆதிராஜ் சல்லடை சொன்னது "நான் சலிப்பதனால் மக்கள் சாப்பிடுகின்றனர்!" 'பொ'க்கெனச் சிரித்தது முறம்! "நான் புடைத்தபின் தானே? பொங்குது சோறு?" "அற்பரே எங்களை அறியீரோ" என ஆர்ப்பரித்தது நெருப்பு! அடுப்பும் அதையே ஆமோதித்தது! பூமி…

காதல் நாற்பது (26) தோழமை தேடிய உள்ளொளி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதோழமை எனக்கு வேண்டுமென வாழ்ந்தேன் உள்ளொளி யோடு, பல்லாண்டுக்கு முன்பு ஆடவர், பெண்டிர் அன்புக்குப் பதிலாக ! பரிவுள்ள துணைவராய்ப் பார்த்தேன் அவரை, பாடிய அவரது பாட்டுக்கும் மேலாகச்…

ஒரு சொல்.. தேடி..

புதியமாதவி, மும்பை பிரபஞ்சத்தில் வீசி எறிந்த ஒற்றைச் சொல்லைத் தேடி சுற்றி சுற்றி அலைகிறது கோள்களும் விண்மீன்களும், எழுதப்பட்ட எல்லா காவியங்களிலும் தேடியாகிவிட்டது கிடைக்கவில்லை. ஒவ்வொரு பிறப்பிலும் வெவ்வேறு மொழிகளுடன் தேடும் பயணம். செத்த…

நித்திரை யோகம்/மலம்கொண்ட உடல்

தாஜ்நித்திரை யோகம். சிலிக்கும் காற்றேடு முத்து முத்தான மழை மண் மணக்க பூப்பும் காய்ப்புமாய் படர்ந்தக் கிளைகளில் துளிர்களின் அட்டகாசம் கோல திசையெங்கும் கண்களைத் தேடும் ஜீவ வர்ணஜாலம். வானலாவிய இருப்பிடங்களின் மறைவில் மிகுந்தப்…

புரிந்து செய்!!

இமாம்.கவுஸ் மொய்தீன் 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' காலம் கடந்து புரிந்தது! உடன் இருந்த நண்பரின் பெருமை பிரிந்த பின்பே புரிந்தது! நன்றாய் இருந்த உறுப்பின் அருமை பழுதடைந்த பின் புரிந்தது! பயன் அளித்த…

அன்னையின் வீடு

வ.ஐ.ச.ஜெயபாலன் இது ஓர் அதிஸ்டம் இல்லாத போராளியின் கவிதை மேலும் சரியாகச் சொல்வதெனில் ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின் மரண வாக்குமூலம் போன்ற அதிஸ்டமில்லாத கவிதை இது. எரிகிற அன்னை வீடில் நின்று என்னை…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும் வானம் இடிந்து விழுந்திருந்தது பாட்டியின் முகத்தில் பழைய கதைகள் உறைந்திருக்க புதிய உலகம் பற்றியகதை தெரியத்தொடங்கியிருந்தது குழந்தைகள் கதைக்காக பாட்டியை சூழ்ந்தார்கள். பழைய கதைகளின் ஐதீகமும் மர்மமும்…

கனகமணி!

சுரேஷ் , சென்னை(கனகமணி என்ற பார்வையற்ற எனது தோழி கடந்த 30 ஆம் தேதி விபத்தொன்றில் இறந்து போன செய்தி கேட்ட பதற்றத்தில் எனது உணர்வுகள்....) கனகமணி! கனக இதயமும் மணியான் சொல்லும் இணைந்த…

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - இசைக்கவிதைப் பிரிவு - நடுவர் இசைக்கவி ரமணன் வெற்றியாளர்கள்: எஸ். சங்கரநாராயணன், சிறில் அலெக்ஸ், சுவாமிநாதன், கே.எம். அமீர் * முதல் பரிசுக்குரிய இசைக்கவிதை…