தீபச்செல்வன் -------------------------------------------------------------------------- தீபச்செல்வன் சவப்பெட்டியின் முகத்தோடிருக்கிற சுவர் முட்டிய அறைகளின் மூலையில் எங்கோ இருப்பவர்களுக்காய் தூவிய பூக்கள் காய்ந்து குவிந்து கிடக்கின்றன. நாளுக்கு ஒரு மாதிரியாய் போர் வகுக்கிற வியூகங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது நீ…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்தக் கரங்களைப் பார்த்தாயா ? உலகளந்த கைகள் இவை ! தாதுப் பொருளையும் தானியங் களையும் பிரித்தவை இவை ! போரையும் சமா தானத்தையும் உண்டாக் கியவை…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெய்யாக உன்னை உணர்வது என்றால் என்ன வென்று எனக்குத் தெரிய வில்லை ! ஆயினும் உனது வீட்டு வாசல் அருகே வந்து தூசியில் விளையாடினேன் மாசின்றி மகிழ்வோடு…
ஆதவாமேற்கூரை சுமையினைத் தாங்கமுடியாத மண்டபத்தூணருகே தூங்கி வழியும் கோட்டான்களின் நிழலசைவை ரசித்தபடி வடிந்து கிடந்தது நிலவு மேற்புறச் சுவர்முட்டும் காட்டுமரத்தின் கிளையொன்று சிதிலமடைந்த ஆகமவிதிகள் எழுதிய இலக்கணத்தை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது கல்லிடுக்குகள் சிதைந்து தூணிட்ட…
எஸ். ஷங்கரநாராயணன் 1 மீன்கவ்விய உற்சாகம் ஜிவ்வென எழும்பி காற்றில் நீச்சல் 2 கிழக்கே சிவப்பு கிரணம் தொட்டு பனியின் நாணம் 3 கிழக்கே உருண்ட இடி மேற்கு நோக்கிப் புரள நடுங்கும் யானைக்…
பாஸ்கர் காந்தியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தது உண்மையான வைணவன் ஒரு இயல்பான வைணவன் அவன் எண்ணங்களில் அடுத்தவர் துன்பம் தன் துன்பமாகும் அவன் சேவை செய்ய எப்போதும் தயாராக…
எஸ்ஸார்சி தியானத்துக்கு தடைகள் உன்னலிருந்து அப்புறம் பாத்துக்கலாம் இப்ப அதுக்கென்ன அவசரம் என்பதுவாக. தியானத்தின் போதே எங்கும் இருளாய் உணர்தல் வியர்வை யொடு வாயில் எச்சில் ஊருதல் பேரும் உருவும் ஒழித்தும் பிரம்மம் தென்படவில்லை…
ஹெச்.ஜி.ரசூல் கடல்முழுவதையும் விழுங்கிய பிரபஞ்சத்தின் வாய்க்குள் அகால பேரண்டம் மண்ணின் இருளறையில் விந்தை தெறித்தபோது தன் இருப்பைப் பிளந்து துளிர்த்தது செடி. இந்த கிண்ணம் நிறைய சந்தோசம். உயிரமுதை கடைந்தெடுக்கும் பிறப்பொன்றும் எளிதல்ல தொட்டுத்…
புதியமாதவி, மும்பை. திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில் தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன். தேடித் தேடிப் பார்க்கிறேன் தொலைந்து போன உறவுகளை அல்ல தொலைக்கப்பட்ட அண்ணாவை. அண்ணாவின் எழுத்தும்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி நாடெதுவென்றபோதும் நாணம்கொள்ளும் பெண்கள் அழகு என்றெல்லாம் எழுதி வந்தவன் ஹரிகதா காலாட்சேபம் சீதாக் கல்யாணம் என்று தம்பதி சமேதராய் தரிசனம் தருவதும் ஒன்பது மணி நேரமும் அலுவலகத்தில் ஓயாமல் பேசும்…