கீதா சங்கர் இதுவும் கடந்து போகும் இன்று வாழ்கிறேன்; வெடி குண்டாலோ வெம்பிய இயற்கையாலோ இறக்காமல்...!! வாழ்வதற்கு வைராக்கியத்தை விட வரம் தேவையாகிப்போனது.... இறப்பை இறைவன் முடிவெடுத்தது போய்.. அதிர்ஷ்டம் ஆணையிடுகிறது...! மாண்புமிகு பூமியில்…
பா.சத்தியமோகன் 1576. செங்கண் கொண்ட காளையூர்தி கொண்ட சிவனாரின் திருவண்ணாமலை தொழுது வலம் வந்தார் அப்பெரிய மலை மீது ஏறி தொண்டர்கள் அன்பு கூர்ந்து செய்யும் அடிமைத் திறத்திற்கு முன் நின்றருளும் அங்கத்தில் கண்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னில்லத்தில் உன்னை வரவேற்க நான் தயாராக இல்லாத தருணம், அன்றைய தினத்தில் பொது வழிப் போக்கன் போல் அழைப்பில்லாமல் என்னிதயத்தில் நுழைந்தாய் நீ, எனக்குத் தெரியாமல்! எத்தனையோ கோடி…
September 30, 2005 •
admin
வ.ஐ.ச.ஜெயபாலன் வாழிய நீடு, உன் மனம்போல உன் உடலும் வல்லமை ஒளிபெறுக. மண்ணில் நசிந்த புல்லுக்கும் கசிந்துருகும் உனக்காக என்றுமென் கவிதை. அமாவசை இருளில் நீலாதேடி கூரையில் ஏறிய சிறுபெண் இன்னும் உன்னுள் தேடலுடன்.…
இரா. நாகேஸ்வரன் ---- வெளியென்று ஒன்றில்லை வரையறையென்று இல்லைக் காலத்தினுக்கு... வடிவழகைப் பாடுவோரும் வானவரில்லையெனக் கூறுவோரும் வரையறையிலா அண்டம் காண்க மனக்கண்ணுள்... முக்கால முணர்ந்த முனிவரு மிலர் முப்பத்து முக்கோடித் தேவரு மிலர் 'முற்பிறப்பு,…
நெப்போலியன் ஏவாளின் அந்தரங்கம் மறைப்பதற்காய் இலை ஆடைகளைத் தைத்துக் கொண்டிருந்தான் ஏதேன் தோட்டத்தில் ஆதாம். கண்ணாடி அறையுள் தாய்லாந்து ஏவாளை ஐம்பது வெள்ளி கொடுத்து அவிழ்த்துக் கொண்டிருந்தான் கேலாங் விடுதியில் ஆதாம். நாக்கில் சொட்டிய…
புதியமாதவி எங்கிருந்து வந்தது இந்த சூரியன் ? என் பிரபஞ்சத்தின் நட்சத்திரமாய் நட்சத்திரங்கள் இல்லாத இருண்ட வானத்தில் மேகங்கள் தாண்டி மோகங்கள் விலக்கி எட்ட நின்று இரவல் வாங்காத இதமான வார்த்தைகளில் எழுத்துக்கூட்டி என்…
September 30, 2005 •
அலறி
அலறி அதிகாலை நீலக்கரை கடலில் தொிந்தது தோணிகள் இழுத்த கோடுகளும் மிதந்தது அணுவில் ஆயிரத்திலொரு மடங்கு கொந்தளிப்பும் தொிந்திருக்கவில்லையென்று கடலை கரைத்துக் குடித்தவர்கள் சொன்னார்கள் காற்று மழை சூாியன் மூன்றும் சொன்னது ஒரு மின்னல்…
தேவமைந்தன் 'உயர்ந்த நீதியை வழங்கும் என்று மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும் கொடுமை என்று அவர்களே அஞ்சும் நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில் எந்தப் பொழுதில் போக நேரினும் திறந்தே இருக்கும் அவ்விரு வாயிலும்…