திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050930_Issue

அரசியலும் சமூகமும்

Commander in Chief

பாஸ்டன் பாலாஜி கனவுகள் + கற்பனைகள் எந்தப் பக்கமும் சாயாமல் எழுதினால் சவசவ என்றிருக்கும். ஏ.பி.சி.யின் புதியத் தொலைக்காட்சி தொடர் கமாண்டர் - இன் - சீஃப், பொலிடிகலி கரெக்டாக வழுக்குகிறது. அமெரிக்க ஜனாதிபதிக்கு…

கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்

சின்னக்கருப்பன் உழைக்கும் நடிகைகள் கூலி கேட்டால், அவர்களை விபச்சாரிகள் என்று தங்கர் பச்சான் சொன்னார். பிறகு மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார். மன்னிப்பு கோர வேண்டும் என்று குஷ்பு உட்பட்ட நடிகைகள் கேட்காமல் இருந்திருந்தால் அவர் மன்னிப்பு…

கற்பு என்னும் மாயை

கூத்தாடி குஷ்பு விவகாரம் நாளிதழ்களிலும்,டி.விகளிலும் கலக்கிகொண்டு இருக்கிறது,ஆளாளுக்கு கற்பு பற்றியும் ,தமிழ் தாய்மார்களை அவமானபடுத்தியதாய் கூறப்பட்ட குஷ்புவின் கருத்து வெளியாகிய தமிழ் இந்தியா டூடே படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் கிடைக்கும் செய்திகளை வைத்துப் பார்க்கும்…

பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

பி.கே. சிவகுமார் ஒரு வியாழக்கிழமை இரவிலிருந்து திங்கட்கிழமை காலை வரை பி.ஏ. கிருஷ்ணனுடன் இருக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது இல்லாமல், அவர் இந்தியா திரும்புகிற அன்று விமான நிலையத்தில் மறுபடியும் அவருடன் ஐந்து…

அறிவிப்புகள்

சுயாதீன கலை திரைப்பட மையம் -முடிவுகள்

அறிவிப்பு சுிறந்த குறும் படம் குமார் மூர்த்தி நினைவு ப்பரிசு வெள்ளைப் பூனை (இந்தியா) சுிறந்த குறும் படம் மக்கள் தேர்வு தம்பிப்பிள்ளை நினைவுப்பரிசு அடப்பாவி (கனடா) சிிறந்த குறும் படம் நீதிபதிகள் தேர்வு…

காலம்-25 : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்

அறிவிப்பு புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணில் இருந்து மிக நீண்ட காலமாக தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகை காலம். கடந்த பதினைந்து வருடங்களாக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் இருபத்தைந்தாவது இதழ்…

அவசரமாய், அவசியமாய் ஒரு வேண்டுகோள்

லதா ராமகிருஷ்ணன் ---- அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் ஆகியவற்றையெல்லாம் விட பெரியது 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ' என்பார்கள். அப்படிபட்டதொரு சேவையை கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக, தனியொரு…

கவிஞர் எஸ் வைதீஸ்வரனின் 70-வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் – 2-10-2005

அறிவிப்பு விருட்சம் சார்பில் கவிஞர் எஸ் வைதீஸ்வரனின் 70-வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் - 2-10-2005 ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

24 வது ஐரோப்பிய தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 – லண்டனில் 15,16 ஒக்டோபர் 2005

அறிவிப்பு (கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு மெளனமாய் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்.- மார்ட்டின் லூதர்கிங்) இந்தப் பெண்கள் சந்திப்பு,…

ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘(This Side Up)

ரெ பாண்டியன் முன்னோட்டம் **** ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் 'இந்த பக்கம் மேலே '(This Side Up) தேதி : 7,8 அக்டோபர் 2005, இரவு 8 மணி இடம் : Necessary…

இலக்கிய கட்டுரைகள்

குறும்பட வெளியீட்டு விழா

சிவகாசி திலகபாமா அய்யநாடார் ஜானகியம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் தன்னிச்சையாய் திரிந்து கொண்டிருந்த மயில்களை வியப்போடு வைகை செல்வி பார்த்த படி வர உள்நுழைந்தோம். முதல்வர் அறை எதிர் கொண்டழைத்தது. இயல்புகளை கூட…

சின்ன வீடு

சுப்ரபாரதிமணியன் ==== கோடை காலத்தில் நமது பயணங்கள் தறுமாறாகத்தான் அமைந்து விடுகின்றன். நகர நெரிசல், பெட்ரோல் புகை மூட்டம் இவற்றிலிருந்துதப்பிப்பதற்காக் கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணிப்பதும் சாதரணமாகி விட்டது. வார விடுமுறையை வீட்டை விட்டு…

கிடைக்க மறுக்கிற நீதி (ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்)

பாவண்ணன் ஒரு தாய் தொடர்ந்து பெண்குழந்தைகளைப் பெறுவதால் கணவனால் வெறுக்கப்படுகிறாள் என்பது முஸ்லிம் சமூகத்துத் தாய்க்குமட்டுமே நேரக்கூடிய விஷயமல்ல. எல்லாத் தரப்புத் தாய்களுக்கும் நேரக்கூடியதுதான். செய்தித்தாள் படிக்கும் பழக்கமுள்ள ஒவ்வொருவரும் வாரத்துக்கு ஒருமுறையோ இரண்டுமுறைகளோ…

திறந்த ஜன்னல் வழியே

வெங்கட் சாமிநாதன்: தமிழனின் வீட்டு ஜன்னல் காலம் காலமாக திறந்துதான் இருந்தது. 'தமிழனைத் தட்டி எழுப்பியவர்கள் ' தான் அவன் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் மூடியிருக்கவேண்டும். பின்னோக்கிப் பார்த்தால் ஒரு நீண்ட பாரம்பரியம் தெரியும்.…

கதைகள்

தெரிந்தவன்

பொ கருணாகர மூர்த்தி கைலைவாசனும் சிவகுமாரனும் பெர்லின் நகருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்துள்ள அந்தத் தொகுப்பு வீட்டுக்கு வந்து மூன்று மாதத்திற்கு மேலாகிவிட்டது. நியோ நாஜிகள், றீபப்பிளிக்கானர்கள், மற்றும் இருட்டடி இளவல்களின் தொந்தரவுகள் குறைந்த…

சேவை

ஜெயந்தி சங்கர் எம்ஆர்டாயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம் ஒரே மணிநேரத்தில் அவருக்கு இரண்டாவது முறையாக வந்திருந்தது. என்னை செல்பேசி…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-10)

சி. ஜெயபாரதன், கனடா 'கவர்ச்சியுடன் சுவையாகப் பேசி என் மனதை மாற்றிட நீவீர் மிக்க சிரமம் எடுத்துக் கொள்கிறீர். என் உறுதியான, உண்மையான நம்பிக்கையை உங்கள் கட்டாயத்தின் பேரில் நான் பொய்யென்று ஒப்புக் கொள்வது…

கவிதைகள்

கவிதைகள்

கீதா சங்கர் இதுவும் கடந்து போகும் இன்று வாழ்கிறேன்; வெடி குண்டாலோ வெம்பிய இயற்கையாலோ இறக்காமல்...!! வாழ்வதற்கு வைராக்கியத்தை விட வரம் தேவையாகிப்போனது.... இறப்பை இறைவன் முடிவெடுத்தது போய்.. அதிர்ஷ்டம் ஆணையிடுகிறது...! மாண்புமிகு பூமியில்…

பெரியபுராணம் – 58 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1576. செங்கண் கொண்ட காளையூர்தி கொண்ட சிவனாரின் திருவண்ணாமலை தொழுது வலம் வந்தார் அப்பெரிய மலை மீது ஏறி தொண்டர்கள் அன்பு கூர்ந்து செய்யும் அடிமைத் திறத்திற்கு முன் நின்றருளும் அங்கத்தில் கண்…

கீதாஞ்சலி (42) முடிவில்லா முக்தி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னில்லத்தில் உன்னை வரவேற்க நான் தயாராக இல்லாத தருணம், அன்றைய தினத்தில் பொது வழிப் போக்கன் போல் அழைப்பில்லாமல் என்னிதயத்தில் நுழைந்தாய் நீ, எனக்குத் தெரியாமல்! எத்தனையோ கோடி…

நலம்பெறவேண்டும்

வ.ஐ.ச.ஜெயபாலன் வாழிய நீடு, உன் மனம்போல உன் உடலும் வல்லமை ஒளிபெறுக. மண்ணில் நசிந்த புல்லுக்கும் கசிந்துருகும் உனக்காக என்றுமென் கவிதை. அமாவசை இருளில் நீலாதேடி கூரையில் ஏறிய சிறுபெண் இன்னும் உன்னுள் தேடலுடன்.…

மூன்று மணித்துளிகள் – பேரண்டத் துவக்கம்

இரா. நாகேஸ்வரன் ---- வெளியென்று ஒன்றில்லை வரையறையென்று இல்லைக் காலத்தினுக்கு... வடிவழகைப் பாடுவோரும் வானவரில்லையெனக் கூறுவோரும் வரையறையிலா அண்டம் காண்க மனக்கண்ணுள்... முக்கால முணர்ந்த முனிவரு மிலர் முப்பத்து முக்கோடித் தேவரு மிலர் 'முற்பிறப்பு,…

ஏதேன் தோட்டமும் கேலாங் விடுதியும்

நெப்போலியன் ஏவாளின் அந்தரங்கம் மறைப்பதற்காய் இலை ஆடைகளைத் தைத்துக் கொண்டிருந்தான் ஏதேன் தோட்டத்தில் ஆதாம். கண்ணாடி அறையுள் தாய்லாந்து ஏவாளை ஐம்பது வெள்ளி கொடுத்து அவிழ்த்துக் கொண்டிருந்தான் கேலாங் விடுதியில் ஆதாம். நாக்கில் சொட்டிய…

ஒற்றை நட்சத்திரம்

புதியமாதவி எங்கிருந்து வந்தது இந்த சூரியன் ? என் பிரபஞ்சத்தின் நட்சத்திரமாய் நட்சத்திரங்கள் இல்லாத இருண்ட வானத்தில் மேகங்கள் தாண்டி மோகங்கள் விலக்கி எட்ட நின்று இரவல் வாங்காத இதமான வார்த்தைகளில் எழுத்துக்கூட்டி என்…

அலைகள் திமிங்கிலம்

அலறி அதிகாலை நீலக்கரை கடலில் தொிந்தது தோணிகள் இழுத்த கோடுகளும் மிதந்தது அணுவில் ஆயிரத்திலொரு மடங்கு கொந்தளிப்பும் தொிந்திருக்கவில்லையென்று கடலை கரைத்துக் குடித்தவர்கள் சொன்னார்கள் காற்று மழை சூாியன் மூன்றும் சொன்னது ஒரு மின்னல்…

‘ ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘

தேவமைந்தன் 'உயர்ந்த நீதியை வழங்கும் என்று மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும் கொடுமை என்று அவர்களே அஞ்சும் நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில் எந்தப் பொழுதில் போக நேரினும் திறந்தே இருக்கும் அவ்விரு வாயிலும்…

நகைச்சுவை

கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் . . .

செங்காளி கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் இந்திய அணியின் கிரிக்கெட்டாம் கடைசி ஆட்டத்தை எப்பொழுதும் கோட்டைவிடுவோர் கிரிக்கெட்டம் பொறுப்பற்ற இந்தவணிக்குப் பல்லற்ற சிங்கம் தலைவனாம் அறையில் நடப்பதை எல்லாம் அம்பலத்தில் கரைப்பானாம் பயிற்சியாளர் சேப்பலையே 'போல்டு '…