தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதூண்டிற் புழுவினைப் போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ ! கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை கொண்டு…
அ.ந.கந்தசாமியின் [ஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும்,…
ருத்ரா(அன்பு நண்பர் திரு மு.குருமூர்த்தி அவர்கள் எழுதிய வரிகளுக்கு எழுதப்பட்ட பதவுரை..பொழிப்புரை இது) ஆ.வி தன் ஆவியைவிட்டு பல்லாண்டுகள் ஆகிப்போனது. எழுத்துகளில் முத்திரை பதித்த காலம் போய் ஆர்ட் பேப்பரில் ஊசிப்போன கொத்தவால் சாவடியை…
ரசிகவ்"இன்றைய குண்டுவெடிப்பு சேதம் குறைவுதான் ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்" அலட்சியமாய் சொல்லும் அரசாங்கத்திற்குத் தெரியுமா? பிணத்தின் முன் கதறிக்கொண்டிருக்கும் குழந்தையின் துயரம் - ரசிகவ்
கவிதா நோர்வேதிருமணம் இரு கோல்கள் சங்கமிக்கும் வழிமண்டலம் இரு துருவங்கள் இணையும் மையப்புள்ளி வேற்றுகிரகத்து மனிதர்களாய் முதல் சந்திப்பின் ஆய்வுகள் இனிப்பதில் அவசர இணைப்பு நடைபெறுகிறது தன் உடமை காத்தல் வாரிசு உறுதிப்படுத்தல் கற்பென்ற…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் காதலி ! உன் பாட்டின் உட்பொருள் என்ன ? உரைநடை வார்த்தையில் தெரிவிப்பாய் ! காரிருள் ஆனது இரவு ! தாரகை மறைந்து போயின மேகத்தில்…
ராஜி நட்டு, சிங்கப்பூர் "ரெண்டு கிலோவா?" எதுத்த வீட்டுக் குழந்த மூணேகால் கிலோவாம் மாமியாரின் ஆற்றாமை... "இன்னுமா நடக்கல?" என் ஃபிரண்டுக் குழந்த எட்டு மாசத்திலே ஓடுதாம் கணவரின் வருத்தம்... "இன்னும் பேசலியா?" அபி…
எஸ்.அர்ஷியா அறிவுக்கும் உணர்வுக்குமானப் போராட்டத்தில் என் நீள்கோட்டுப் பயணம் பு¡¢தலுக்கு ஆளானது. நள்ளிரவின் நிசப்தம், கைப்பேசியின் அலறலில் கலைய... சள்ளையுடன் எடுத்தாலும், "செத்தது யாராக இருக்கும்?" என்று யோசிக்கத் தவறவில்லை. நள்ளிரவின் அழைப்புகள், இதைத்…
கண்டனூர் சசிக்குமார் நான் நானாக இருந்தபோது நலமாகவும் இருந்தேன் என்வீட்டு மாங்காயை எவனையோ பறிக்கவிட்டு அடுத்தவீட்டு மாங்காயை - நான் பறித்து அடிவாங்கி……. அப்போதும் இன்னும்பிற வெளியில் வெக்கக் கேடுகள் சொல்ல முடியா நடந்த…
முருகன் சுப்பராயன் கடிதம் கொடுக்க வரும் பொது நலம் விசாரிக்கும் அஞ்சல் அலுவலர் வருவதில்லை எல்லா கடிதங்களும் மின்னஞ்சலுக்கே வந்துவிடுகின்றன. அறிவுரை வழங்கும் வங்கி அதிகாரியை சந்திப்பதில்லை பணம் எடுப்பதும் போடுவதும் தெரு முனையில்…