திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பா.அ.சிவம் , மலேசியா

Total Contribution: 8 Articles

பா.அ.சிவம் , மலேசியா

அம்மாவின் துர் கதை

பா.அ.சிவம் கதை ஒன்று : குளித்த பின்னர் கல்யாண சேலையணிந்த பின்னர் பெரிதாய் ஒரு பொட்டு வளையெலென அலங்காரம் கொஞ்சம் செய்து கொண்ட பின்னர் ஏனென்று தெரிந்து…

முகமூடி

பா.அ.சிவம் பலவிதமான முகமூடிகளைச் செய்து வைத்துக் கொள்ள நேர்கிறது... வேலைக்குச் செல்லும்போது... நண்பர்களைச் சந்திக்கும்போது... திடீரென உறவினர்களை எதிர்கொள்ளும்போது... ஒவ்வொரு வகையினருக்கும் வடிவமைத்துக் கொள்கிறேன் பல முகமூடிகளை...…

சந்திப்புக்கு அடுத்து பிரிவு

பா.அ.சிவம் ஒரு துணிக்கடையில் ஒரு சந்தையில் ஓர் எண்ணெய் நிலையத்தில் ஓர் உணவகத்தில் ஒரு சமிக்ஞை நிறுத்தத்தில்... மீண்டும் சந்திக்க நேர்கிறது பிரிந்த நண்பர்களை.... நலம் விசாரிப்பைத்…

மலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்

தமிழில் : பா.அ.சிவம் 1. தேடல் இந்த கடற்கரையில்தான் சந்தித்தோம் ... கிளிஞ்சல்களின் ஓடுகள் சங்கீத அலைகள் பால் வெள்ளைப் பாறை இந்த வனத்தில்தான் சந்தித்தோம் ...…

மொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை

தமிழ் மொழியில் : பா.அ.சிவம் உறைந்து போன இயற்கையின் முகத்தை D 54 அறையிலிருந்து காண்கிறேன் ... கனக்கொடுமை சுமைகளை ஏந்திக் கொண்டு மருந்திடா அன்பை அவமானத்துடன்…

இருக்கவே செய்கிறார் கடவுள்

பா.அ.சிவம் கடவுளிடமிருந்து தொடங்கியதாம் உலகம் ... எவர் கண்டார் ? கடவுளே தனது தியானத்திலிருந்துதான் தொடங்கியதாக கூறுகிறார் சுவாமிஜி ஒருவர் படைத்தவராக இருந்தாலும் கடவுளைக் காண்பித்தவர்கள் மனிதர்கள்தான்…

வண்ணத்திப்பூச்சி

பா.அ.சிவம் வீட்டைச் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது ஒரு வண்ணத்திப்பூச்சி .. . தலையில் அமர்ந்தது முதலில் தோளில் இறங்கியது பின்னர் ... விரட்ட முயன்றேன் மனமில்லை…

வழிப்போக்கன்

பா.அ.சிவம் , மலேசியா சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருக்கும் போது சாலையில் நின்று பச்சை விளக்கு வரும் வரை காத்திருக்க எனக்குப் பிடிக்காது.அதற்கான பொறுமையை நான் இழந்து…