குமரி எஸ். நீலகண்டன் ஆறு வயதில் என்னுடன் தொங்கி விளையாடியத் தோழனாய் அந்தக்காலக் கதவின் தாழ் கைப்பிடி. அப்பா அம்மா தங்கையென எல்லோரின் சந்தோஷ சங்கடங்கள் கோப தாபமென மன அழுத்தங்களின் மின்சார பாய்ச்சல்களுக்கும்…
செல்வராஜ் ஜெகதீசன் எப்படி சாத்தியம்? இத்தோடு எத்தனை? என்ன தேவையோ? இன்னபிற கேள்விகள் அறுபத்து நான்கு வயதுப் பெண் குழந்தை பெற்ற தகவல் வந்து சேர்ந்த பொழுதில். அம்மாவின் கேள்வியோ ஆனது சுகப் பிரசவமா…
செண்பக ஜெகதீசன் … சந்தனக்கட்டையில் எரித்தாலும் சவமதுதான் மணப்பதில்லை.. செத்தவன் வருவதில்லை இத்தரைக்கு, ஆனாலும் இருக்குது ஆபத்து அருகே உயிரோடு இருப்பவனால்… கவனம், காணாமல் போய்விடும் கட்டை- சந்தனக் கட்டை…!
வருணன் வாசல் இல்லாத வீடு இருந்தும் ரகசியங்கள் கசிவதில்லை அந்தியில் வீழ்ந்தது நம்பிக்கையோடு ஆதவனும் படரும் இருட்டில் பதுங்கும் குரோதம் ஷெல்லடித்தல் செத்துப் போனதாம் துப்பாக்கி ரவைகள் நித்திரை கொள்ளுதாம் நம்பித் தொலைப்போம் வழியேது?…
ராம்ப்ரசாத் வாசங்களை விரவி வண்டுகளை ஈர்க்கும் பூக்களின் சூத்திரமறிந்த வண்டொன்று வாசங்களைத் தாண்டிய வெளியில் பறக்க முனைந்தது... தவளைக் கிணற்றின் வெளியில் மட்டுமே பழகும் பூக்கள் அறியாமைப் பசலை கொள்கின்றன... பசலையோடு வஞ்சத்தைப் புனைந்துடுத்தி…
ஆர்த்தி தொலைத்தலின் தேடுதலிலேயே தொடங்கிவிடுகிறது தினம் அழுகிறேன்,சிரிக்கிறேன் உறங்குகிறேன் கோபப்படுகிறேன் இதெல்லாம் விடுத்து, ஒன்று உண்டு இலகுவானதில்லை ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் மற்றுமோர் கேள்வியாய் உருவெடுத்து நிற்கையில் பரிசாய் வரும் குழப்பங்களை ஏற்றுக்கொள்வது ..…
சித்ராபுத்தமாவது _________ ஆரம்பபள்ளி வளாகமாய் மனபெட்டகம் .. மூக்கை நோண்டியபடி புரிதலின்றி தானாக லயித்து சிரித்தபடி அடைபட்டோம் என்று கூவியபடி அனேக உணர்வுகள் சிலகணம் மணியடித்து பள்ளி முடிந்து ஓவென்று விரிச்சோடி போன கண்ணுக்…
ராமலக்ஷ்மி பெருங்கிளையின் சிறுமுனையில் ஒற்றைக் குயில் மணிக்கணக்காய் தேன்மலர்களின் நடுவே ஊஞ்சலாடிக் கரணமடித்துக் கூவிக் கொண்டிருந்தது கொஞ்சலாய். ரசித்தபடி தனித்திருந்த முதியவரின் இதழ்கடையோரம் பூத்து வழிந்தது எதற்கோ புன்முறுவல் 'பார்ப்பவர் பரிகசிப்பார் பார்த்து பெரியவரே'…
ரசிகன் பனி தழுவிய முன்வாசலில் மழைகளை எதிர்பார்த்து வழிகின்றன வண்ணத்துப்பூச்சிகள்... முன்னிரவிலே முடிவாகியிருந்த இன்றொரு நாள் சந்திப்பில் ரேகைகளை வாசற்கதவுகளில் செலுத்தி மெதுவாய் கனியும் பாதங்களில் உயிர் துடிப்பு ஏற்றம் இறக்கம் கண்டதும், வரவேற்பினை…
இளங்கோ* மழை ஓய்ந்து பல நாட்கள் தேங்கிய குட்டைக்குள் ஒரு பாக்டீரியாவின் வயிற்றுக்குள் குடி புகுந்தேன் மந்திரி வருகைக்காக அடிக்கப்பட்ட கொசு மருந்தின் வெண்புகையில் சுழலத் தொடங்கியது வாழ்வு பற்றிய ஒரு பெருங்கனவு.. *****…