சி. ஜெயபாரதன், கனடா.உடலை மெழுகாக்கி உன்னை ஓவியமாய் உருவாக்கிச் சிற்பமாய்ச் செதுக்கி, ஒப்பனை செய்து உலகுக்குக் காட்டுபவன், கற்பனைக் கலைஞன் ! உள்ளத்தின் மேல் படையெடுத்து, வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு, இதயக் கோட்டையை ஈசலாய்ச்…
புதியமாதவி------------------ ஜனக்கடலில் எவரும் கண்டு கொள்ளவில்லை அந்த ஒற்றைச் செருப்பை. வாலறுந்து பின் பக்கம் தேய்ந்து நடைபாதையில் அனாதையாக. கடந்து செல்லும் ஒவ்வொரு கால்களையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது நம்பிக்கையுடன். கால்களை இழந்தவன் எப்படியும்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா துடுப்பைக் கைவிட்ட பின் நீ எடுத்தோட்டும் தருணம் தொடங்கி யதாய்த் தோன்றும் எனக்கு! முடிய வேண்டிய பணிகள் யாவும் உடனே நிறைவேறும்! எதிர்த்துப் போராடுவது வீணே! தோல்வியை மௌனமாய்…
கரு. திருவரசு எடுப்பு விரிந்தே நெடும்வானம் வாவென்குதே விரைந்தோடி ஒன்றாக நான் கூடுவேன் கண்ணிகள் மண்ணிலே போகாதே என்றாடும் பூக்கள் விண்ணிலே கண்காட்டி வாவென்னும் மீன்கள் இங்குமழகே - அங்குமழகே எங்குநான் சென்வேனடா வெண்ணிலா…
சாமிசுரேஸ் முள்ளந்தண்டினைக் கீறி நரம்பைக் கவ்விக்கொண்டு முன்னேறுகிறது குளிர்த்திரவம் காற்றை எனக்குப்பிடிக்கும் அது பிரசவிக்கும் சுக நெடி பிடிக்கும் ஏனோ அன்றது அழுது சிவந்தது தலைச்சன் குருவியின் வெறிப்பிதற்றலில் வெளிறிப்போனது கூடு மேகவரிகளுக்குள் களங்கம்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஆதியில் தெய்வம் மரங்களாயிருந்தது உயிர் இருந்தது பாதியில் தெய்வம் கற்களாய் மாறியது உயிர் இழந்தது pichinikkaduelango@yahoo.com
பா.சத்தியமோகன் 3224. “திருமழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ !” என இறைவர் தமது அழகிய கோலம் காட்டி அருளினார் இது குறித்து உணர்ந்ததும் துயில் கலைந்து எழுந்தார் சோலை நிழல் சூழ்ந்த கரையை உடைய…
ருத்ரா (இ.பரமசிவன்) (1) இது என்ன வேடிக்கையான தலைப்பு! வேடிக்கையான தலைப்பு மட்டும் அல்ல வேதனையான தலைப்பும் கூட. நம் தமிழே நமக்கு அந்நியமாகிப்போன அவலங்களை அந்த கவியரசன் பாரதிதாசன் இன்று இருந்தால் மனம்…