திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070607_Issue

அரசியலும் சமூகமும்

தி.மு.க அரசின் தவறுகளில் மற்றொன்று!

நாக.இளங்கோவன்இடஒதுக்கீடு என்பது அறிஞர்கள், சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளுக்குட்பட்டு, வடநாட்டில் முளைத்து தமிழகத்தைக் காவு கொண்ட வைதீக இந்துமதத்தின் வருண வேறுபாட்டுக் குமுகக் கொள்கையினாலும், வடநாட்டில் பரவியிருந்த கிழாரியம் தமிழகத்திலும் பரவி செய்த கொடுமைகளாலும் ஏற்பட்ட கல்வி,…

கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண் பார்வை – பாகம் 1

ஐயன் காளி அல்லும் பகலும் அயராதுழைத்து கொல்லும் வறுமைக்குள் குடும்பம் நடத்துகிறவர்கள் நாட்டில் செய்தி நிறுவனங்களின் தார்மீகக் கோபம் இந்துக் கோயில்களில் இறையை காண இயலாத கிருத்துவ, இஸ்லாமியருக்கு ஆதரவாய் கோயில் ஒழுங்குகளை எதிர்த்து…

தமிழக அரசியலில் உள்ள வேண்டாத போக்குகள்

வே. மீனாட்சிசுந்தரம் தமிழக அரசியல் கட்சிகளின் தோற்றங்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளை இரண்டு ரகமாக பிரிக்கலாம். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்று ஒரு தலைவரை மையமாக வைத்து…

அணுவுக்கு உலையா? வாழ்வுக்கு உலையா? கூடங்குளம் அணுமின் திட்டம்

அசுரன அணு என்றாலே இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சும் அதனால் மக்கள் அடைந்த துயரங்களும் நம் கண்முன் தோன்றுகின்றன. அந்த கொடூரத்தை யாரால் மறக்க முடியும்?. அதுபோல…

கூடங்குளம் அணுமின் திட்டம்: மக்கள் கருத்தாய்வு கூட்டம் – ஒரு பார்வை

அசுரன்நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகளை கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இந்திய அணு மின் உற்பத்தி கழகம் தொடங்கியது.…

தமிழக அரசியல் – இன்று!

தாஜ் தமிழக அரசியல், மற்ற மாநிலங்களின் அரசியல் மாதிரியானது அல்ல! ஆட்சியை தங்க வைத்துக் கொள்ள, குடும்ப அரசியலை ஸ்திரப்படுத்த, கட்சிக்கான நிதியினைக் குவிக்க, சொந்த பந்தங்களின் சம்பாத்திய ராஜியத்தை விரிவு செய்ய, மக்கள்…

அறிவிப்புகள்

கடிதம்

நாகூர் ரூமி'பிறைநதிபுரத்தானுக்கு பதில்' என்ற கட்டுரையில் வெ.சா. "நாகூர் ரூமி satanic verses-க்கு ஆதரவாக எழுதப்போக இப்போது அவர் தன் இஸ்லாமிய புனிதத்துவத்தை நிரூபிக்க எப்படியெல்லாம் ஆவேச ஆட்டம் ஆட வேண்டியிருக்கிறது" என்று போகிற…

சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் – நேற்று, இன்று, நாளை ” கருத்தரங்கமும், கலந்துரையாடலும்

அறிவிப்புசிங்கப்பூர் தேசிய நூலகத்தின் (விக்டோரியா ஸ்டிரீட்) ஐந்தாவது தளத்தில், வரும் ஜூன் 9ம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு " சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் - நேற்று, இன்று, நாளை "…

கனவு – சேவ் – திருப்பூரில் குறும்படப் பயிற்சிப் பட்டறை

அறிவிப்பு 3 நாட்கள் ( ஜுலை 13,14,15 ) பயிற்சி, தங்குமிடம் இலவசம் ( உணவுக்கட்டணம் உண்டு ) முன் பதிவுக்கு: கனவு இலக்கிய இதழ், 2/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

2008 ஆண்டுக்குள் வெண்ணிலவைச் சுற்றப் போகும் இந்தியாவின் மனிதரில்லா விண்ணூர்தி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"(விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதில்) இந்தியாவில் இப்போது தனித்த நபரையோ அல்லது அதன் நாகரீக இனத்தையோ எழுந்து நிற்க வைத்து அறிவார்த்த சவாலை ஏற்றுக் கொள்ளத் தூண்டி விடுகிறது…

இலக்கிய கட்டுரைகள்

குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) – புத்தக அறிமுகம்

பி.கே. சிவகுமார்[குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) - மூலம்: நித்ய சைதன்ய யதி, தமிழில்: ப. சாந்தி, முன்னுரை: ஜெயமோகன் - எனிஇந்தியன்.காம் பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கிற புத்தகம் - பக்கங்கள்:…

நளாயினியின் கவிதைவெளி – நளாயினி தாமரைச் செல்வனின் ‘உயிர்த்தீ’ மற்றும் ‘நங்கூரம்’

க.வாசுதேவன் நளாயினி தாமரைச் செல்வனின் 'உயிர்த்தீ' மற்றும் 'நங்கூரம்' தொடருந்துப் பயணங்களின் போதான வாசிப்பில் எப்போதுமே ஒரு விதத் தீவிரமிருப்பதாகப் படுகிறது. 'உயிர்த்தீ' யைக் எடுத்து முதற் கவிதையில் கண்ணையும் மனதையும் பதிக்கும் போது…

தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்

வெங்கட் சாமிநாதன் தமிழகக் கலைச் சூழல் பற்றி எழுதுவது சிக்கல்களிலும் முரண்களிலும் அகப்பட்டுத் தவிப்பதாகும். கலைவடிவங்கள் அத்தனையும் ஒரு சீரான கலை உணர்வால் பேணப்படுவதில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வித சூழல்களால் ஆக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன.…

ஈ. வே. ரா பற்றிய திரைப்படத்தால் தெரியவரும் தகவல்கள்

மலர் மன்னன் தமிழ் நாடு அரசு தனது கஜானாவிலிருந்து மிகவும் தாராளமாக அள்ளிக்கொடுத்த ரூபா 90 லட்சம் நிதியுதவியுடன் ஞான ராஜசேகரன் எடுத்துள்ள ஈ வே ரா பற்றிய வரலாற்றுத் திரைப் படம், சமகால…

பசோலினி : கலையும், விளையாட்டும்

சுப்ரபாரதிமணியன் முகத்தில் புரளும் தலை மயிர்கற்றையுடன் அந்த இளைஞன் ரோமின் தெருக்களில் அலைகிறான். வீ£தியில் நடந்து போகிறவர்களுடன் பேச்சு கொடுக்கிறான். வாகனங்களின் தாறுமாறான இயக்கமும் இரைச்சலும் அபரிமிதமாக இருக்கிறது. அலட்சியமும், இறுக்கத்திலிருந்து தளர்ந்த மனநிலையிலுமாக…

அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த படக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் ஆசிப் மீரான் கருத்துரை

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்(படக்கவிதை - பார்க்கச்சுவை - கொடுக்கப்பட்ட 10 படங்களில் ஒன்றிற்கு எழுதப்பட்டது) * 'அன்புடன்' குழுமம் நடத்திய படக்கவிதைக்கான போட்டி முடிவுகளை வெளியிடும் இந்நேரம் போட்டி குறித்த நடுவர்களின் அனுபவங்களையும், போட்டியாளர்களுக்கான…

அக்கறையும் ஆதங்கமும் இணைந்த குரல்

பாவண்ணன் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்களைப்பற்றி சில மாதங்களுக்கு முன்பாக 'உயிர்மை' மாத இதழில் தியடோர் பாஸ்கரன் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து சில கட்டுரைகளை எழுதினார். இக்கட்டுரைகளும் இத்துறைகள் சார்ந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இதழ்களில்…

போரின் தடங்கள்

பாவண்ணன் எளிமை, தன்னிறைவு, ஆன்மிக எழுச்சி ஆகிய கருத்தாக்கங்களை மையமாகக்கொண்டு புதிய தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் காந்திய வழியைப் பின்பற்றும் இளைஞர்களுக்கு இருந்த ஆர்வம் மகத்தானது. ஜெகந்நாதனும் கிருஷ்ணம்மாளும் அத்தகு ஆர்வ எழுச்சியுடன் அறவழிப்போரில்…

The Elephant and Tree (யானையும், மரமும்)

கே ஆர் மணி 'வேணாம் போகாதே ' தடுத்தாள் சோனியா. யானைக்கு களைப்பாய் இருந்திருக்க வேண்டும். அவன் உடை அணிந்து கொண்டான். ஒரிரு நிமிடங்களுக்கு முன்னிருந்த அறையின் சொர்க்கத்தன்மை இப்போதில்லை. என்ன பேச. ஏதாவது…

கதைகள்

கால நதிக்கரையில் …. – அத்தியாயம் – 9

வே.சபாநாயகம் ரெங்கம்மாவுக்குப் பொட்டுக் கட்டியதை சிதம்பரம் பார்த்ததில்லை. அவ்வாறெல்லாம் அவர் அதற்குப் போக முடியாது. வீட்டில் விட மாட்டார்கள். ஆனால் எங்கும் புகுந்து புறப்படுகிற தொந்தி மாமாதான் அப்போதைய செய்திச் சேகரிப்பாளர். எந்தச் செய்தியும்…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 13

நாகரத்தினம் கிருஷ்ணா நான் நிறைமாத கர்ப்பிணி, மகள் 'நோனா'(Nonah) பிறக்க இருந்த நேரம். மே மாதத்தில் நாங்கள் குடியிருந்த தைம்பெங்(1) பகுதியில் அவ்வளவாக மழை இருப்பதில்லை. இரவு பகலென்று தொடர்ந்து பெய்த மழை அன்றையதினம்…

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதின்மூன்று: வேலை வேண்டும்!

வ.ந.கிரிதரன் இன்னுமொரு பொழுது பூத்தது வழக்கம் போல் இருப்பியற் பிரச்சினைகளுடன். அருள்ராசாவும், இளங்கோவும் அன்றையப் பொழுதினை எப்படி ஆரம்பிப்பது, கழிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். இளங்கோ இவ்விதம் உரையாடலினை ஆரம்பித்தான்: "அருள், எப்ப்டியாவது இன்னுமொரு…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 4

சி. ஜெயபாரதன், கனடா வா, அருகில் வா அந்த வாளைக் கொடு ! விடை பெறுகிறேன், கண்மணியே விடை கொடு எனக்கு ! நடக்கப் போவது என்ன வாயினும், படை வீரன் நான்தரும் முத்தம்…

கவிதைகள்

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – படக்கவிதைப் பிரிவு

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்நடுவர்கள்: ஆசிப் மீரான், துபாய்; யெஸ். பாலபாரதி, சென்னை; மற்றும் இன்னொருவர் படக்கவிதை - பார்க்கச்சுவை - கொடுக்கப்பட்ட 10 படங்களில் ஒன்றிற்கு எழுதப்பட்டது * முதல் பரிசுக்குரிய படக்கவிதை "ஒரு…

காதல் நாற்பது (24) வாழ்வு வாழ்வதற்கே !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉலகத்தின் கூர்மை தனக்குள்ளே உருண்டு கொள்ளட்டும், மடக்குக் கத்திபோல் படக்கென மடித்து இடர் விளை விக்காது மென்மையாக வெதுவெதுப்பா யிருக்கும் எந்தன் காதற் கரத்தின் அருகிலே ! வாழ்வு…

;

மா.சித்திவினாயகம் ; முதலில் அந்நகரம் பிரகாசமாயிருந்தது. வாரிசாக்கி தத்தெடுக்கப் பிரியப்பட்டன... அகதிகள் என்ற பெயரில்! பிறகு நம்பிக்கையான வார்த்தைகளுடன் தன்புணர்ச்சிக்காரர்கள் அலைந்தார்கள். கைகள் கட்டப்படாமலேயே கைதிகளாக்கிக் காரியம் பார்த்தார்கள். இவைபற்றிப் பொதுப்படையாகவே அன்பு காருண்யம்…

ராஜ முக்தி

தாஜ் முதுகுத் தண்டின் கர்ணகால அழுக்கால் அசூசை கூடிய அறிவழகன் தேய்த்து தலை முழுகினான். வெள்ளாடையில் மினுக்க பரிசுத்த யேசுதாசாகி கால நடைக்கிடை இடற வேண்டி விரும்பி முழுகியெழ முல்லாவானான். நிறை தாடியில் முகிழ்ந்த…

நகைச்சுவை

சிவாஜி படத்திற்கு மற்றுமொரு “பில்டப்பு”

குசும்பு குமார் கடந்த வாரம் "ஆனந்த விகடனில்" சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் தொகுப்பையும்,அதற்கு நம் "குசும்பு குமாரின்" பதிலையும் காண்போம். 1. "சிவாஜி" ரஜினி படமா? ஷங்கர் படமா? சுஜாதா அவர்களின் பதில்…

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 20

சாய் (என்கிற) பேப்பர்பாய் திண்ணை.காம்' இணைய இதழில் 'நகைச்சுவையும் வித்தியாசமானவையும்' பகுதியில் பிரசுரிக்க பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் - 20 சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 20 'சைடு ரீல்கள்' ! சுமார் முப்பது…