நா.முத்து நிலவன். 'எட்டுமணி நேரவேலை, எட்டுமணி நேரஓய்வு, எட்டுமணி நேரஉறக் கம், - இதைக் கெட்டமன மூலதன வர்க்கமே தருக 'வெனக் கேட்டெழுந்த போரின் தொடக் கம்! -1 மேதினி முழுதுமிந்த மேதின நினைவிலெழும்…
ஸ்ரீராம்... நிலம் அண்ணாந்து பார்த்தது தன் மேனியை நனைத்தது யார் என்று ? ? முதல் துளி துள்ளி குதித்தோடியது தன்னுடன் விளையாட யாரும் இல்லையென்று .... வானம்,நிலம் பார்த்த பார்வையால் சற்றே சினத்துடன்…
வேதா உன் மீசை முடி குத்தி என் முகமெல்லாம் பூக்க வேண்டும்! உன் பார்வைப் பொறிபட்டு என் பெண்மை காய்க்க வேண்டும்! உன் பக்கத்துக் காற்றில் என் பாதி குளிர வேண்டும்! உன் கைகள்…
பவளமணி பிரகாசம் அழகாய் மடல் விரிக்கும் வண்ண மலரும் அடடா! வாடி வதங்கிடும் வெகு விரைவிலே. உப்புக் கடலில் ஊறிடும் ஆமையதுவும் உயிருடனிருக்கும் பல நூறு வருடமே. பிறந்த உடனே சிசுக்கள் சில மரிப்பதேன்…
தமிழ்மணவாளன் சலிப்பின் விளிம்பில் செயலிழக்கச் செய்யுமிந்த மனத்தை உற்சாகமூட்டும் மாமருந்தாய் துலங்குமதன் அடையாளம் தேடித் தேடி புள்ளியினுருவினதாய் புலப்பட போதுமதுயினி காலவெளியின் பெருஞ்சுற்றின் தொடக்கமாகி விரியும் இன்றுமுதலாய் இனி. tamilmanavalan@yahoo.co.in
மீ.வசந்தகுமார்,சாத்தூர் உன்னை விசாரிக்கும் முகவரி தொலைத்தும் முகம் மறக்காத..... என் மூளையின் மூலையோர நியூரான்கள். எனக்கும் தெரியும் என்னை நினைக்கும் உன் உணர்வுகளை. எனக்குள்ள வலி உனக்கும் இருக்கலாம் புரிதல் கடினம். இது ஈர்ப்பா!!…
கரு.திருவரசு பெண்ணே கவிதை! மகளானாய்! மாண்புநிறை மனையானாய்! வந்த மருமகளாய் அவளுக்கு மாமியாரும் ஆனாய்! அகலானாய் வீட்டுக்கே! அக்காளாய் தங்கை அண்ணியுமாய் ஒருமுறையில் நாத்தியுமாய் ஆனாய்! பகலான பெண்ணேநீ பதமாக எவனும் படைக்காத படைத்தாலும்…
பசுபதி செல்லரித்த பண்டையோலை சென்றலைந்து தேடியே புல்லரிக்க வைக்குமினிய புத்தகங்கள் பொன்னொளிர் செல்வம்யாவும் சேர்த்தவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே . . . சீலன்சாமி நாதனுக்கென் சென்னியென்றுந் தாழுமே (1) தேமிகுந்த காப்பியங்கள் தீச்செலாமல் காத்தவன்;…