திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030504_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

மே மாதம், 4 ஆம் தேதி, 2003 ஆசிரியருக்கு, சென்ற இதழில் என் கடிதம் என் வம்ச பரம்பரை பெயர்களுடன் சேர்த்து பிரசுரமாகிவிட்டது. ** அந்த புதிய சிற்றிதழி பெயரை தமிழில் போட்டிருக்கலாமே. ஊழி…

ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.

பாரதிராமன். எழுத்தாளர் கஜானனன் பிள்ளை வீட்டு வரவேற்பறை. குமுதாவும் விருட்சனும் நுழைகிறார்கள். பிள்ளையைப் பார்த்ததும் குமுதா: வணக்கம் ஐயா! விருட்சன்: வணக்கம் ஐயா! கஜானனன் பிள்ளை: வணக்கம், வாருங்கள், வாருங்கள் தயவு செய்து அமருங்கள்.அமர்ந்த…

எதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு

அ.முத்துலிங்கம் நான் எங்கு போவதானாலும் குறித்த நேரத்துக்கு போய்விடுவேன். எனக்கு ஒருவரையும் காக்க வைத்து பழக்கமில்லை. ஆனபடியால் கனடா விமான நிலையத்துக்கு நான் ஐந்து நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். ஆனால் அன்று பார்த்து விமானம்…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1

K.ரவி ஸ்ரீநிவாஸ் இந்திய அளவில் மட்டுமல்ல , உலக அளவில் கவனத்தை பெற்றவை அமைதிப் பள்ளத்தாக்கு மின் திட்டத்திற்கு எதிரான போராட்டமும், அதில் கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷ்த் (KSSP) வகித்த முக்கியாமான பங்கும்.1970…

வாழ்க புவனேஸ்வரி!! ஒழிக விஜயகாந்த் !!!

மோகன் ஆனந்த விகடனில் தொலைக்காட்சி நடிகை புவனேஸ்வரி அவர்களின் பேட்டி வெளியாகியிருந்ததை படித்திருப்பீர்கள். நான் சமீபத்தில் வெகுஜன பத்திரிக்கைகளில் படித்த பேட்டிகளிலேயே தெளிவான சிந்தனை கொண்ட பேட்டி இஇதுதான். இதற்கு முன்னால் சில வாரங்களுக்கு…

ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா முகவுரை: மதிப்புக்குரிய நண்பர் ஞாநி எழுதிய 'கான்சர் கல்பாக்கம் ' என்ற கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி,…

இந்தியா- சீனா நட்பு மலர்கள்

ஸ்ரீதா பாரதப் பிரதமர் வாஜ்பேயி அவர்கள் செய்த மிகப் பெரிய நல்ல காரியம், 1998 ல் போக்ரான் அனு குண்டு வெடிப்பு சோதனை நடத்தி, அனு குண்டையும் நமது பாதுகாப்பின் ஒரு அங்கமாக்கியது தான்.…

அர்ஜெண்டினா ஆகிவிடுமா இந்தியா ?

க்ரெக் பாலாஸ்ட் அர்ஜெண்டினாவிற்கு 'உதவி உத்திகள் பற்றிய அறிக்கை ' உலக வங்கி- அகில நிதி அமைப்பு(International Monetary Fund) என்ற பொயரில் தயாரித்த 'ரகசிய ' அறிக்கையின் வாக்கியங்களை அப்படியே சிரமேற்கொண்டு அர்ஜெண்டினா…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா முன்னுரை: சுதந்திரம் அடைந்ததும் பண்டித நேரு பாரத நாட்டைத் தொழில்மயம் ஆக்கியதில், டாக்டர் ஹோமி பாபா போன்றோர் அணுவியல் துறைகளை நிலைநாட்டித் தற்போது அணு மின்சக்தி நிலையங்கள்…

ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா முகவுரை: மதிப்புக்குரிய நண்பர் ஞாநி எழுதிய 'கான்சர் கல்பாக்கம் ' என்ற கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி,…

அறிவியல் துளிகள்-24

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி குளிர் காலங்களில் நமது கை, கால், உதடுகளில் வெடிப்பு உண்டவது ஏன் ? கை, உதடு ஆகிய பகுதிகளில் வெடிப்பு ஏற்படுவதற்குக் காற்றில்…

மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்

அரவிந்தன் நீலகண்டன் 1932 இல் வெர்னர் ஹெய்ஸன்பர்க் அணு நியூக்ளியஸின் புரோட்டான்-நியூட்ரான் மாதிரியை முன்வைத்து தனிமங்களின் ஐஸோடோப்களை அதன் அடிப்படையில் விளக்க முற்பட்டார். 1933 இல் அவரது மாணவரான மாக்ஸ் டெல்பர்க் அயல் மின்புலம்…

இலக்கிய கட்டுரைகள்

அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )

பாவண்ணன் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் ) (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -ஜெயமோகன். யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகம், 30 /2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை…

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை

சோதிப் பிரகாசம் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுகின்ற வாய்ப்பினை நண்பர் ஜெயமோகன் எனக்கு அளித்து இருக்கிறார். இதன் பின்னணியை வாசகர்களுடன் முதலில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜெயமோகன் எழுதி இருக்கின்ற பல கதைகளில்…

நவீன எழுத்தாளனின் தலைவிதி

சுந்தர ராமசாமி கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டை ஒட்டி நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் தொடக்கவுரையை நிகழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நானும் இதில் பங்கு பெற வேண்டும் என்பதில்…

உதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)

பாவண்ணன் ரத்த தானம் வழங்குவதற்காக ஒரு மருத்துவமனைக்கு நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். இரண்டு மணிநேர இடைவெளியில் ரத்தம் எடுப்பது முடிந்துவிட்டது. படுக்கையை விட்டெழுந்ததும் மருத்துவர் எங்களுக்கு மாம்பழச்சாறு வரவழைத்துக் கொடுத்தார். பின்னர் அறைக்கு வெளியே…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு

இரா முருகன் சங்கரன் கடைவீதிக்குள் நுழைந்தபோது உச்சிப் பொழுதாகி இருந்தது. காரியஸ்தனைக் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவன் புகையிலை நிறைத்த ஓலைக் கொட்டான்களுக்கு நடுவே தலைக்குசரக் கட்டையில் தலையைச் சாய்த்துச் சின்னதாக நித்திரை…

படுகை

ஜெயமோகன் வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட…

போதை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அவர் எப்போதுமே போல றிமோட்கொன்றோலரும் கையுமாகத்தான் இப்போதும் இருக்கிறார். கர்ண கடூரமான தாளவாத்தியப் பின்னணியில் ஒரு சண்டைத் தமிழ்ப்படம் டாவியில் போய்க் கொண்டிருக்கிறது. இனி அவர் எழும்பின பாடுதான். எதுவும்…

தற்காப்புக்காக

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (ஆங்கிலம்வழி தமிழில்:எம். எஸ். (எம். சிவசுப்ரமணியன்)) ஒரு சனிக்கிழமை காலை, சுமார் பத்து மணி இருக்கும். எனது மூத்த பையன் - விஷமக் குரங்கு - அடுத்த வீட்டுக்காரரின் வாசல் கதவில்…

கவிதைகள்

‘மே-தை மாதம் ‘

நா.முத்து நிலவன். 'எட்டுமணி நேரவேலை, எட்டுமணி நேரஓய்வு, எட்டுமணி நேரஉறக் கம், - இதைக் கெட்டமன மூலதன வர்க்கமே தருக 'வெனக் கேட்டெழுந்த போரின் தொடக் கம்! -1 மேதினி முழுதுமிந்த மேதின நினைவிலெழும்…

மழை

ஸ்ரீராம்... நிலம் அண்ணாந்து பார்த்தது தன் மேனியை நனைத்தது யார் என்று ? ? முதல் துளி துள்ளி குதித்தோடியது தன்னுடன் விளையாட யாரும் இல்லையென்று .... வானம்,நிலம் பார்த்த பார்வையால் சற்றே சினத்துடன்…

வேண்டும், வேண்டும்…

வேதா உன் மீசை முடி குத்தி என் முகமெல்லாம் பூக்க வேண்டும்! உன் பார்வைப் பொறிபட்டு என் பெண்மை காய்க்க வேண்டும்! உன் பக்கத்துக் காற்றில் என் பாதி குளிர வேண்டும்! உன் கைகள்…

வரம்

பவளமணி பிரகாசம் அழகாய் மடல் விரிக்கும் வண்ண மலரும் அடடா! வாடி வதங்கிடும் வெகு விரைவிலே. உப்புக் கடலில் ஊறிடும் ஆமையதுவும் உயிருடனிருக்கும் பல நூறு வருடமே. பிறந்த உடனே சிசுக்கள் சில மரிப்பதேன்…

தொடக்கம்

தமிழ்மணவாளன் சலிப்பின் விளிம்பில் செயலிழக்கச் செய்யுமிந்த மனத்தை உற்சாகமூட்டும் மாமருந்தாய் துலங்குமதன் அடையாளம் தேடித் தேடி புள்ளியினுருவினதாய் புலப்பட போதுமதுயினி காலவெளியின் பெருஞ்சுற்றின் தொடக்கமாகி விரியும் இன்றுமுதலாய் இனி. tamilmanavalan@yahoo.co.in

நானும்…. நீயும்

மீ.வசந்தகுமார்,சாத்தூர் உன்னை விசாரிக்கும் முகவரி தொலைத்தும் முகம் மறக்காத..... என் மூளையின் மூலையோர நியூரான்கள். எனக்கும் தெரியும் என்னை நினைக்கும் உன் உணர்வுகளை. எனக்குள்ள வலி உனக்கும் இருக்கலாம் புரிதல் கடினம். இது ஈர்ப்பா!!…

‘கவிதையும் கழுதையும் ‘

கரு.திருவரசு பெண்ணே கவிதை! மகளானாய்! மாண்புநிறை மனையானாய்! வந்த மருமகளாய் அவளுக்கு மாமியாரும் ஆனாய்! அகலானாய் வீட்டுக்கே! அக்காளாய் தங்கை அண்ணியுமாய் ஒருமுறையில் நாத்தியுமாய் ஆனாய்! பகலான பெண்ணேநீ பதமாக எவனும் படைக்காத படைத்தாலும்…

செந்தமிழ்ப் பாட்டன்

பசுபதி செல்லரித்த பண்டையோலை சென்றலைந்து தேடியே புல்லரிக்க வைக்குமினிய புத்தகங்கள் பொன்னொளிர் செல்வம்யாவும் சேர்த்தவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே . . . சீலன்சாமி நாதனுக்கென் சென்னியென்றுந் தாழுமே (1) தேமிகுந்த காப்பியங்கள் தீச்செலாமல் காத்தவன்;…