திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சுந்தர ராமசாமி

Total Contribution: 27 Articles

சுந்தர ராமசாமி

ஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை

சுந்தர ராமசாமி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். காஞ்சி பீடாதிபதி ஒரு சமயத் தலைவர் அல்ல என்றும் அவர் இன்று இந்தியாவில் பொதுவாகக் காணக்கிடைக்கும் கீழ்நிலை அரசியல்வாதிகளில் ஒருவர்தான்…

‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.

சுந்தர ராமசாமி. 'திண்ணை ' இதழில் வெளிவந்த வெங்கட் சாமிநாதனின், 'தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள் ' என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தேன். கட்டுரையின் மையம் வெ.சாவுக்குப் பரிசு தந்ததை…

என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்

சுந்தர ராமசாமி வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் அனுபவங்களை அதிகம் நான் பெற்றதில்லை. அச்சந்திப்புகளைக் கூடுமான வரையிலும் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். வாசிப்பினூடேயே வாசகன் படைப்பாளியுடன் முழுமையான உறவைக் கொள்ள…

புதுமைப்பித்தனின் சமூகப்பார்வை

சுந்தர ராமசாமி புதுமைப்பித்தனின் எழுத்துக்களால், அவரது சமூகப் பார்வைகளால், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற எழுத்தாளன் நான். ஏறத்தாழ, கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பாதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே,…

நாவலும் யதார்த்தமும்

சுந்தர ராமசாமி முதலில் இங்கு என்னைப்பேச அழைத்த நண்பர் பவா . செல்லத்துரை அவர்களுக்கும் திருமதி பவா . செல்லத்துரை அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.…

கலையும் படைப்பு மனமும்

சுந்தர ராமசாமி நண்பர் கள்ளழகர் அவர்கள் ‘கலையும் படைப்பு மனமும்’ என்ற தலைப்பில் பேசும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். விரிந்த பரப்பைத் தலைப்பு கொண்டிருந்தால் பேச்சாளர் உல்லாசமாகத் துள்ளித்…

யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்

சுந்தர ராமசாமி இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால் என் இளம் பருவத்தில் மற்ற பள்ளித்தோழர்களுடன் சேர்ந்து, ‘காமராஜ நாடாருக்கு ஜே!’ என்று நானும் கத்தியது நன்றாக நினைவிருக்கிறது.…

உலக அரங்கில் தமிழ் இலக்கியம்

சுந்தர ராமசாமி அன்பார்ந்த நண்பர்களே, இந்த எழுத்தாளர் மாநாட்டில் தலைமை உரையாக ஒரு சில வார்த்தைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழை, தமிழ் இலக்கியத்தைத் தேசிய அரங்கில்…

தமிழ்ப் படைப்புலகம்

சுந்தர ராமசாமி இக்கூட்டத்தின் தலைவரும் என் நண்பருமான பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திருமதி ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக்…

என்னைக் கவர்ந்த என் படைப்பு

சுந்தர ராமசாமி என்னைக் கவர்ந்த என் படைப்பு என்று நான் எழுதியுள்ளவற்றில் எதைச் சொல்வேன் ? ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என் மற்ற படைப்புக்களுக்கும் எனக்குமான…