கோமதி நடராஜன் ஆடாமல் அசையாமல், அங்குலம் நகராமல், தந்தை ஆதவன், ஓடி ஆடி உழைப்பது போல் பாவனை காட்டுகிறார். நொடி கூட ஓய்வெடுக்காமல், அச்சாணியில் சுழன்று கொண்டு அன்னை பூமி, அமர்ந்தே இருப்பது போல்…
மு ரெங்கம்மாள் (மின்னுடலை நான் பாடுகிறேன் - வால்ட் விட்மன்) (I sing the body electric - Walt WHitman) நான் அறைக்குள் நுழைந்தவுடன் பேச்சொலிகள் நின்று போகும் கண்கள் என்மீது மேயத்…
ராஜி திங்கட்கிழமையில், திருவடி தொழுவேன், பால், பழம், புஷ்பம், தேன்; எல்லாம் உனக்குப் பணிவுடன் தருவேன்! வலை வழியே நீ வருவாய், புலமை, அறிவு, எனக்குத் தருவாய்! இசை, மதம், பாஷையில் கல்வி, படித்து…
பசுபதி நண்பர் குழுநடுவே 'நானொருநற் சர்வர்போல் பண்ணுவேன் ', என்றசவால் பார்வையுடன் -- விண்நோக்கிக் கோப்பை சுழற்றிக் குஷியாய் முழநீளம் காப்பியை ஆற்றும் கலை. கற்றால் கவர்ந்திடலாம் கன்னியரைக் காந்தமென; மற்றோரும் மொய்த்திடுவர் வண்டுகளாய்…
சுந்தர் பசுபதி வாழும்போது ஒரு விதமாயும், அவன் உயிர் போய் வீழ்ந்தபின்னே ஒருவிதமுமாய் மாற்றிப் பேசும் மாந்தரின் செயலுக்கு நரம்பில்லா அவன் நாக்குதான் காரணமோ என நான் வியந்ததுண்டு ஒரு காலம் ...!! **********…
கரு.திருவரசு தொட்டால் சிணுங்குமொரு செடிதான் - செடியின் தோற்றம் அமைப்புமுறை அதுதான்! பட்டால் சுருங்குமது மெதுவாய் - எழுந்து பழைய நிலைக்குவரும் அதுவாய்! மெல்லிய பூக்கள்தாம் பெண்கள் - அந்த மென்மையில் நல்லுறுதி வேண்டும்!…
சேவியர். உண்மை பேசுதல் உன்னதமானது. 'பொய்மையும் வாய்மையிடத்து ' எப்போதேனும் பொய்த்து விடலாம். எத்தனை காலம் தான் நிலவைப் பிடித்து குழந்தைக்குக் கொடுக்கும் கதைகள் செல்லும் ? பனிக்கட்டிக்குள் புதைத்த தீக் கட்டிகள், வீரியம்…
திலகபாமா எமை தின்ன நினைக்கும் சமூகம் தினம் தினம் தின்றும் தீராது பசியென வயிறுதடவும் எப்போதும் என் பாதைகளைத் திருத்துவதாய் சொல்லியே என் தீர்மானங்களைத் திருடி தன் தீர்மானங்களைத் திணித்திருக்கும் என் பாதையில் நெருஞ்சிகளாய்…
ரமேஷ் வார்த்தைகள் தேய்த்த வாழ்த்து அட்டையல்ல பேரண்ட வெளியில் கவிழ்ந்த இசை... புணர்ச்சிக்குப் பின் தூங்கும் துணையினை பார்க்கக் கிடைக்கும் கனிவு... நிலத்தையும் வெளியையும் சேர்த்த நிசப்தக் கோட்டிடை கரைந்து கரைந்து கரைந்தெழில... ஆழமைதியில்…
புஷ்பா கிறிஸ்ரி அன்று சாலை வழியே என் பயணம் அவன் என்னிடம் கையை நீட்டி அம்மா தாயே என்று கெஞ்சினான் என் கை ஒரு ஐந்து ரூபாயை அவனிடம் நீட்டியது நன்றி சொல்லிய அவன்…