ஆ. மணவழகன் ஐந்து பைசா பத்து பைசா அடுக்குப் பானையில் மறைத்துச் சேர்த்ததை ஆசை ஆசையால் நீ சொன்ன அந்த நாள் ஞாபகம் ... சுகமா ? ஓடிப்பிடிச்சி விளையாட ஒரு கல் செய்த…
வேதா உன் தரிசனம் தேடி துவண்டு போனதோ, சின்னஞ்சிறு அலையும் ? உன்னைக் காணாமல் இங்கேயும் அங்கேயும் அலையும் நண்டுகளின் பரபரப்பு!! அதோ, மேகத்தின் மேனியில் மறைந்தபடி மஞ்சள் நிலா! ஒருவேளை, நீ வரக்கூடுமோ…
எஸ். வைதேஹி. அப்பால் நகர்ந்து போய் விட்டது நான் நிற்கச்சொன்ன நிழல். முற்றத்தின் ஈரத்தில் கால்பதித்த தடயம் உலரும் முன் நான் நானாய் இல்லாமல் ஆக்கிவிட்டிருந்தது படுக்கையறையின் மூலையில் ஒளிந்துக் கிடக்கும் கனவு. தரையிறங்கும்…
பிரியா ஆர்.சி. இங்கு ஓரிரவில் உதிப்பது மேடைகள் மட்டுமா ? கட்சிகளும் கூடத்தான் திடாரென்று பூப்பது நம்பிக்கை மட்டுமல்ல மூளையில் மறைந்திருக்கும் வேட்பாளர் முகமும் தான் பலகோடி மக்கள் கொண்ட பரந்த தேசத்தில் பாதி…
ராஜி எங்கெங்கே பார்த்தாலும் அங்கே நீ வசிக்கிறாய் தங்கு தடையில்லாமல் தவிப்பவரைப் பேணுகின்றாய்! எந்த முகவரியில் உன்னை அழைப்பேனோ ? சொந்தமாய் என்னுள் சடுதியில் வருவாயோ ? நானொரு அறியாத வாசன்... நானொரு பாரதி…
-இரா. சீனிவாசன், தைவான் தைத்திங்கள் முதல் நாள் தன்மானத் தமிழரின் நன்னாள் உழவிலே உழல்வோரின் உன்னதத் திருநாள் உலகுக்கு நன்றி சொல்லும் உணாிவுமிகு பெருநாள் ஆனால் - நான் யாருக்கு நன்றி சொல்ல ?…
-ஆ.பா.அருண் கணேஷ் ஓயாது யுத்தம் துரத்த ஓடி ஒளிந்தது என் குழந்தைப் பருவம் குண்டுகள் உமிழ்ந்த சத்தம் செவியில் படும் முன்பே குடும்பங்கள் காலாவதியாயின துப்பாக்கி சேவல் கூவினால் மட்டுமே விடியல்... எங்கள் ஊரில்…
புஷ்பா கிறிஸ்ரி எங்கிருந்தோ ஒரு சில்வண்டு தனிமையில் பறந்து வந்தது காட்டின் மத்தியில் அமைதியான சூழலில் அந்த மயானம் தனித்து கிடந்தது பாதை தவறிய வண்டும் மயானததை அடைந்த போது தனிமையும் பயமும் தொற்றிக்…
புதிய பாணன் அன்புக்காக ஏங்கிய ஆழப்பார்வை கண்டுபலஆண்டுகளாகியும் ஆற்றமுடியாமல் தயங்கி தயங்கி தைரியம் கொண்டு தன் அன்பைச் சொன்னான் அவள் சொன்னாள் அசாதாரணமாக 'என்னவரிடமே ' பேசுங்களேன்! விரைத்த குறி வீரியத்துடன் நெஞ்சம் கணத்தது…
ஜடாயு கடல் தாண்டும் கால்கள் கதிவரனைப் பிடிக்க நீளும் கைகள் அரக்கப் பதர்களைப் பொசுக்கி அழிக்கும் அக்கினிப் பார்வை இரும்பினால் உடல் எஃகு நரம்புகள் இடியை உண்டாக்கும் இதயம் அதனுள் 'எடுத்த காரியம் முடித்தே…