அபி சுப்ரமணியம் மன்னித்து மறக்க ஒரு மனம் வேண்டும் மறந்து அணைக்க இரு கரம் வேண்டும் செய்த பாவம் ஏற்கும் மன உரம் வேண்டும் இனி செய்யாதிருக்க நின் அருள் வேண்டும் கருணை கொண்டு…
கலாப்ரியா எங்கே நான் இறங்க வேண்டுமோ ரயில் அங்கே நின்றது ஏற்கெனவே ஏற்பட்ட தீர்மான நிறுத்தல்கள். -நகுலன். பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம் மிக விசாலமான அடர்த்தியான சார்-பிராந்தியம்(co-domain). அந்தச்சார்பு (mapping) புறப்படும்…
ர காயத்ரி கோயில் கோயிலாக ஏறி இறங்குவதோ குழந்தை வரம் வேண்டி மதிய சாப்பாட்டுக்குச் சமைக்கச் சொல்லுவதோ புறாக்குஞ்சுக்கறி raysin@vsnl.net
வசீகர் நாகராஜன் நினைத்த போதெல்லாம் என்னுடன் தெருமுனைத் தேநீர் பருகிய எனக்கு அசைவம் ஆகாதென்று வீட்டில் சமைப்பதே தவிர்த்த இரவு நிலவு வெளிச்சத்தில் தன் உள்ளக்கனவு கூறிய என் தங்கை திருமண வேலைகள் தன்…
கவியோகி வேதம் வாலிலும் எமன்கொண்ட .மறவன்-சொல்லின் .. சூலிலும் நயம்கண்ட ..துறைவன்! காற்றையும் படகாக்கும் .கலைஞன்;-கூற்றின் .ஆற்றலைப் பொடியாக்கும் அறிஞன்! இராமன்தன் துணைபிரிந்த போது,-அடையும் .இஇலக்கின்நல் வழிசொன்ன சாது! வராமல்சுக் ரிவனிருந்த நேரம்-இஇலக்குவன் ..மனக்கோபம்…
வை. ஈ. மணி உள்ளுறைப் புயலினை உள்ளடக்கி .... ஒளித்திடும் பகலவன் சுயரூபம் தெள்ளனத் துலக்கிடத் துணைநல்கும் .... தரணியில் கண்டிடும் கிரகணம்போல் (1) வாழ்வினில் வந்திடும் இடுக்கண்கள் .... மமதையை ஓர்கணம் ஒறுத்தியே…
ஆ. மணவழகன் என்னை விட்டு எங்கே சென்றுவிடப் போகிறாள்... கலக்கமே இல்லாமல், கையசைத்து நடக்கிறேன்....! எத்தனை எத்தனை முகங்கள், நடைபாதையிலும் - ரயில் பெட்டிகளிலும்... ! ஏக்கமும்... எதிர் பார்ப்பும்... காதலும்... கண்ணீரும்... கலக்கமும்...கர்வமும்...…
ஆ. மணவழகன் ஐந்து பைசா பத்து பைசா அடுக்குப் பானையில் மறைத்துச் சேர்த்ததை ஆசை ஆசையால் நீ சொன்ன அந்த நாள் ஞாபகம் ... சுகமா ? ஓடிப்பிடிச்சி விளையாட ஒரு கல் செய்த…
வேதா உன் தரிசனம் தேடி துவண்டு போனதோ, சின்னஞ்சிறு அலையும் ? உன்னைக் காணாமல் இங்கேயும் அங்கேயும் அலையும் நண்டுகளின் பரபரப்பு!! அதோ, மேகத்தின் மேனியில் மறைந்தபடி மஞ்சள் நிலா! ஒருவேளை, நீ வரக்கூடுமோ…
எஸ். வைதேஹி. அப்பால் நகர்ந்து போய் விட்டது நான் நிற்கச்சொன்ன நிழல். முற்றத்தின் ஈரத்தில் கால்பதித்த தடயம் உலரும் முன் நான் நானாய் இல்லாமல் ஆக்கிவிட்டிருந்தது படுக்கையறையின் மூலையில் ஒளிந்துக் கிடக்கும் கனவு. தரையிறங்கும்…