திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030104_Issue

அரசியலும் சமூகமும்

தேவை ஒரு சுத்தமான பாத்ரூம்

இளமுருகு சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வழக்கம் போல, தமிழ்நாட்டைப் பற்றி விலாவாரியாக அருமை பெருமைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஏற்கெனவே தமிழ்நாட்டுக்குச் சென்றுவந்த அமெரிக்கர். நான் பேசிகொண்டிருப்பது எனக்கே அலுத்துப் போய்,…

இந்த வாரம் இப்படி (ஜனவரி, 4, 2003) (இந்தப் பகுதி பற்றி, பர்தா கொலைகள், திராவிடத்வா)

சின்னக்கருப்பன் முதலாவது, இந்த பகுதி ஏன் வெளிவருகிறது என்பது பற்றி. இந்த பகுதி எழுத ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே, ஓரளவுக்காவது திண்ணையில் அந்த வார நிகழ்ச்சிகள் பற்றி விவாதத்தையோ, கருத்துக்களையோ எழுத வேண்டும் என்பதுதான்.…

கடிதங்கள்

தேதி ஜனவரி 5, 2003 புத்தாண்டு வாழ்த்து அனுப்பிய படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் மற்றவர்களுக்கும் திண்ணைக்குழுவின் மனமார்ந்த நன்றிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது திண்ணைக்குழு நன்றி சி.மோகனின் பட்ட்டியல் பற்றிய ராஜாராமின் குறிப்பு…

உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்

எல் எஸ் என் பிரசாத் உலக வர்த்தக அமைப்பின் சில ஷரத்துகள் வளரும் நாடுகளுக்குச் சாதகமானவை. உலக வர்த்தக அமைப்பை எதிர்த்து, அரசியல் வாதிகளும் அறிவு ஜீவிகளும், ஊடகங்களும் சில எதிர்மறை ஷரத்துகளை மட்டுமே…

அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி

நடாலி ஆன்ஜியர் (நியூயார்க் டைம்ஸ்) நமது மூதாதையர்கள் ஏன் நான்கு கால்களில் நடப்பதை விட்டு எழுந்து நின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை நட்சத்திரங்களைச் சரியாகப் பார்க்க எழுந்து நின்றிருக்கலாம். தேவர்களின் காலடித்தடங்களல்ல, அவை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி

நடாலி ஆன்ஜியர் (நியூயார்க் டைம்ஸ்) நமது மூதாதையர்கள் ஏன் நான்கு கால்களில் நடப்பதை விட்டு எழுந்து நின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை நட்சத்திரங்களைச் சரியாகப் பார்க்க எழுந்து நின்றிருக்கலாம். தேவர்களின் காலடித்தடங்களல்ல, அவை…

அறிவியல் துளிகள்

முனைவர் இரா விஜயராகவன் 29. ஓடும் பேருந்தில் பயணம் செய்யும்போது பின்புறம் இருப்பவர்கள், முன்புறம் அமர்ந்திருப்பவர்களை விட மிகுந்த குலுக்கலுக்கு ஆட்படுவதேன் ? பேருந்தின் உடற்பகுதி வலிமையும் உறுதியும் கொண்ட சட்டத்தின் (frame) மீது…

வால்மீனின் போக்கை வகுத்த எட்மன்ட் ஹாலி [Edmond Halley](1656-1742)

சி. ஜெயபாரதன், கனடா பிச்சைக்காரர் இறந்தால் வான்மீன்கள் தென்படா! விண்கோள்களே முன் முழக்கும் வேந்தரின் சாவை! ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] மீண்டும் மீண்டும் வரும் வால்மீனைக் கண்ட விஞ்ஞானி கி.மு.86 இல் ரோமானியத் தளபதி…

இலக்கிய கட்டுரைகள்

அநித்தமும் அநாத்மமும் (ஆன்மா குறித்து நாகசேனருக்கும் மினான்டருக்கும் இடையே நடந்த உரையாடல்)

எச். பீர் முஹம்மது தத்துவ உலகில் ஆன்மா குறித்ததான விஷயங்கள் பலவாறாக விவாத தளத்திற்குள் வலம் வருகின்றன. ஆன்மா என்பது நிரந்தரமான ஒன்றா ? கூடு விட்டு கூடு பாயும் தன்மை கொண்டதா ?…

திலகபாமாவின் புத்தக வெளியீடு

தேவநேயப்பாவணர் அரங்கத்தில் 28.12.02 அன்று மாலை 5.45க்கு உமா சங்கர் அவர்களின் இசை நிகழ்வோடு ஆரம்பமானது. இலக்கியக் கூட்டத்தில் இசை நிகழ்வு என்பது சென்னைக்கு ப் புதிது , தேவையா ? என்கின்ற கேள்விகளை…

பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்

கலாப்ரியா எங்கே நான் இறங்க வேண்டுமோ ரயில் அங்கே நின்றது ஏற்கெனவே ஏற்பட்ட தீர்மான நிறுத்தல்கள். -நகுலன். பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம் மிக விசாலமான அடர்த்தியான சார்-பிராந்தியம்(co-domain). அந்தச்சார்பு (mapping) புறப்படும்…

பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி…

கோசல்யா சொர்ணலிங்கம் (ேஐர்மனி) ஜரோப்பாவில் மட்டுமல்லாது உலகளாவிய பார்வையில் இன்று பெண்ணியம் பேசப்பட்டு வருகின்றது. பெண்ணியம் சம்பந்தமாக அமைப்புகள் மகளிர் அமைப்புகள், ஊடகங்கள் மூலமாகவும் தத்தமது கருத்துக்களை தொிவிக்கின்றார்கள். பேசுகிறார்கள். ஒரு பத்திாிகையில், சஞ்சிகையில்…

விதியோ ?

பயணி துச்சாதனன் துகிலுரிந்துக் கொண்டிருக்கிறான். பாஞ்சாலி 'ஹரி, ஹரி, ஹரி ' என்று கம்பலையை எழுப்பவில்லை. துச்சாதனனிடமிருந்து விலகி நடக்கிறாள். எதிரே, தலை குனிந்து நின்றிருக்கும் பாண்டவர்களை நோக்கிச் செல்கிறாள். முதலில், தர்மனின் தாடையைப்…

கதைகள்

‘காங்ரீட் ‘ வனத்துக் குருவிகள்!

வ.ந.கிரிதரன் தற்செயலாகத் தான் அவற்றைக் கவனித்தேன். அதன் பின் தொடர்ந்தும் அவை என் கவனிப்பிற்குள்ளாகின. நான் வேலை செய்யும் உயர்மாடிக் கட்டிடத்தின் அருகாக, இந்தக் காங்ரீட் வனத்தில் தப்பித் தவறி சுவரோரமாக வளர்ந்து நின்ற…

நேர்ந்தது

விக்ரமாதித்யன் நம்பி அப்பா திரும்பத்திரும்பச் சொன்னார்கள். அம்மாவுக்குத் திருநெல்வேலியை விட்டுவர இஷ்டமே இல்லை. ஆனால், அப்பா எப்பொழுதுமே தான் நினைத்ததைச் சாதித்துவிடுவார்கள். இப்பொழுதும் அப்படித்தான் ஆயிற்று. அம்மா மனசை மெல்லமெல்லக் கரைத்து விட்டிருந்தார்கள். கல்லிடைக்குறிச்சியில்…

கவிதைகள்

அன்புள்ள தோழிக்கு….

ஆ. மணவழகன் ஐந்து பைசா பத்து பைசா அடுக்குப் பானையில் மறைத்துச் சேர்த்ததை ஆசை ஆசையால் நீ சொன்ன அந்த நாள் ஞாபகம் ... சுகமா ? ஓடிப்பிடிச்சி விளையாட ஒரு கல் செய்த…

நீ வருவாய் என..

வேதா உன் தரிசனம் தேடி துவண்டு போனதோ, சின்னஞ்சிறு அலையும் ? உன்னைக் காணாமல் இங்கேயும் அங்கேயும் அலையும் நண்டுகளின் பரபரப்பு!! அதோ, மேகத்தின் மேனியில் மறைந்தபடி மஞ்சள் நிலா! ஒருவேளை, நீ வரக்கூடுமோ…

நிழல் யுத்தம்

எஸ். வைதேஹி. அப்பால் நகர்ந்து போய் விட்டது நான் நிற்கச்சொன்ன நிழல். முற்றத்தின் ஈரத்தில் கால்பதித்த தடயம் உலரும் முன் நான் நானாய் இல்லாமல் ஆக்கிவிட்டிருந்தது படுக்கையறையின் மூலையில் ஒளிந்துக் கிடக்கும் கனவு. தரையிறங்கும்…

தேர்தல்

பிரியா ஆர்.சி. இங்கு ஓரிரவில் உதிப்பது மேடைகள் மட்டுமா ? கட்சிகளும் கூடத்தான் திடாரென்று பூப்பது நம்பிக்கை மட்டுமல்ல மூளையில் மறைந்திருக்கும் வேட்பாளர் முகமும் தான் பலகோடி மக்கள் கொண்ட பரந்த தேசத்தில் பாதி…

நானொரு பாரதி தாசன்!

ராஜி எங்கெங்கே பார்த்தாலும் அங்கே நீ வசிக்கிறாய் தங்கு தடையில்லாமல் தவிப்பவரைப் பேணுகின்றாய்! எந்த முகவரியில் உன்னை அழைப்பேனோ ? சொந்தமாய் என்னுள் சடுதியில் வருவாயோ ? நானொரு அறியாத வாசன்... நானொரு பாரதி…

எரிமலைப் பொங்கல்

-இரா. சீனிவாசன், தைவான் தைத்திங்கள் முதல் நாள் தன்மானத் தமிழரின் நன்னாள் உழவிலே உழல்வோரின் உன்னதத் திருநாள் உலகுக்கு நன்றி சொல்லும் உணாிவுமிகு பெருநாள் ஆனால் - நான் யாருக்கு நன்றி சொல்ல ?…

பூவின் முகவரி

-ஆ.பா.அருண் கணேஷ் ஓயாது யுத்தம் துரத்த ஓடி ஒளிந்தது என் குழந்தைப் பருவம் குண்டுகள் உமிழ்ந்த சத்தம் செவியில் படும் முன்பே குடும்பங்கள் காலாவதியாயின துப்பாக்கி சேவல் கூவினால் மட்டுமே விடியல்... எங்கள் ஊரில்…

அமைதி

புஷ்பா கிறிஸ்ரி எங்கிருந்தோ ஒரு சில்வண்டு தனிமையில் பறந்து வந்தது காட்டின் மத்தியில் அமைதியான சூழலில் அந்த மயானம் தனித்து கிடந்தது பாதை தவறிய வண்டும் மயானததை அடைந்த போது தனிமையும் பயமும் தொற்றிக்…

ஞானம்

புதிய பாணன் அன்புக்காக ஏங்கிய ஆழப்பார்வை கண்டுபலஆண்டுகளாகியும் ஆற்றமுடியாமல் தயங்கி தயங்கி தைரியம் கொண்டு தன் அன்பைச் சொன்னான் அவள் சொன்னாள் அசாதாரணமாக 'என்னவரிடமே ' பேசுங்களேன்! விரைத்த குறி வீரியத்துடன் நெஞ்சம் கணத்தது…

அனுமன் வேதம்

ஜடாயு கடல் தாண்டும் கால்கள் கதிவரனைப் பிடிக்க நீளும் கைகள் அரக்கப் பதர்களைப் பொசுக்கி அழிக்கும் அக்கினிப் பார்வை இரும்பினால் உடல் எஃகு நரம்புகள் இடியை உண்டாக்கும் இதயம் அதனுள் 'எடுத்த காரியம் முடித்தே…

நகைச்சுவை

பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்

வேற்றுமைகள் ஒரு ஆணை நிராகரிக்க, பெண்கள் சொல்லும் தலையாய பத்து காரணங்கள் (அதன் உண்மையான அர்த்தத்துடன்) 10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 9) நமக்குள் ஒரளவுக்கு வயசு…

புதுவருடத்தில் வேண்டும் என்று 10 பாகிஸ்தானிய ஆசைகள்

ஃப்ரைடே டைம்ஸ் இதழில் அயீதா 10) வேலை செய்யும் ஒரு அரசாங்கம் 9) தன்னைத்தானே பகிரங்கமாக சொறிந்து கொள்ளாத பாகிஸ்தானிய ஆண் 8) கொழுப்பு இல்லாத நிஹாரி பண்டம் 7) மீசை இல்லாத பாகிஸ்தான்…