April 19, 2003
எஸ். வைதேஹி. நெளிந்து மெல்ல மறையும் பாம்பு முள் தைத்த கனவின் பின்னால். எண்ண விரிசலில் விலகி ஓடும் எதிரெதிராய் நிழல் உருவங்கள். மூடித் திறக்கும் கண்ணிமைக்குள்…
March 29, 2003
எஸ். வைதேஹி. நகர்ந்து கொண்டிருக்கிறது காலங்களும், பொழுதுகளும் சுருங்கிக் போகிறது இந்த வெளி. உதட்டுச் சிரிப்பின் முழுமை மறையுமுன் சிதறி விழுகிறது அவ்வப்போது அணியும் முகமூடி. எச்சில்…
March 17, 2003
எஸ். வைதேஹி. கோடுகளைத் தாண்டி விழுந்து கொண்டிருக்கிறது பள்ளங்கள். இடைவெளிகளில் நகர்ந்து கொண்டிருக்கிறது பொழுதுகளும் பூக்களும் முகம் தொட்டு விரல் தழுவிய காலங்களும். நகக்கீறல்களின் வளைவுகளில் துளிர்த்து…
February 9, 2003
எஸ். வைதேஹி. எழுத்துக்கள் கனம் தாங்கி கோடுகள் அடங்கிய வெள்ளைக் காகிதம் பறைசாற்றியது உன் முடிவை தீர்மானமாய். உனக்காக எழுத நினைத்து காகித விளிம்பில்தான் நிற்க முடிகிறது…
January 19, 2003
எஸ். வைதேஹி. எல்லாமாய் ஆகிவிட்டிருந்தது அம்மாவின் பொழுதுகள். கனவுகளைத் தொலைத்த கண்களுக்கிடையில் வெள்ளிக் கிழமை ஸ்நானமும் நெற்றி வகிட்டு குங்குமமுமாய். ரஸத்தின் புளிக்கரைசலுக்கும் அவ்வப்போது சோற்றுடன் கொதிக்கும்…
January 4, 2003
எஸ். வைதேஹி. அப்பால் நகர்ந்து போய் விட்டது நான் நிற்கச்சொன்ன நிழல். முற்றத்தின் ஈரத்தில் கால்பதித்த தடயம் உலரும் முன் நான் நானாய் இல்லாமல் ஆக்கிவிட்டிருந்தது படுக்கையறையின்…
November 2, 2002
எஸ். வைதேஹி. மெல்ல வாழ்க்கையின் ரகசியம் அடங்கிக் கொண்டிருக்கிறது. புருவ முடியில் இருந்து கனவின் கடைசி அத்தியாயம் வரை நரைத்துவிட்ட அம்மாதான் சொன்னாள் முதலில். வர்ணங்கள் அற்ற…
October 27, 2002
எஸ். வைதேஹி. குடை விரிந்து குடை மடங்கி இடிபாடுகள் முகம் சுளிக்கும். இருள் மூடிய தரை தழுவிய மழை சேறு. ரயில் தடங்களின் கருங்கள் ஜல்லி மனம்…
September 17, 2002
எஸ். வைதேஹி. முந்தைய காலத்தின் நிலவின் சரிவில் சினத்தின் சாயல் நிறம் பூத்தது. வெட்டுப்பட்ட வெற்றுச்சிறகுடன் நந்தவனம் கடந்த நிகழ்காலம் வெயில் பரவி அனல் குளிரும் அர்த்தமற்ற…
September 2, 2002
எஸ். வைதேஹி. நகராத காற்று மனங்களின் சாயல் குருதியின் வாசம் வார்த்தை பிம்பங்கள் கத்தியின் கூர்மை வெளிறிப் போகும் இரவின் கோடுகள் ஆந்தை குரலில் அசையா தண்ணீரில்…