இரா முருகன் எடி நாணி, கூத்தம்பலத்திலே என்ன இன்னைக்கு இத்தனை தெரக்கு ? பகவதிக் குட்டி கூட வந்த நாராயணியைக் கேட்டாள். ஓ. உனக்கு யாரும் சொல்லலியா ? சாக்கியார் கூத்தாச்சே. சிரிச்சுச் சிரிச்சு…
பத்ரிநாத் மணி சரியாக ஐந்து.. சாயரட்சை பூஜைக்காக கிருஷ்ணன் காத்துக் கொண்டிருந்தார்.. எந்த கிருஷ்ணனா.. ? சாட்சாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்தான்.. தன் பரம பக்தன் குண்டுராமனுக்காக.. குண்டுராமனுக்கு ஏன் அந்தப் பெயர் என்ற ரிஷிமூலம்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வத்திற்கு பார்க்கப் பயம் - பார்க்கவும் வேண்டும் - பார்க்க விரும்பாதது கண்ணில் பட்டுவிடுமோவென்ற தயக்கம். ஜீப்பை விட்டு இறங்காமல் வளவிற்குள் பார்த்தான். மற்றவர்கள் இறங்கிப் போய், பார்ப்பதற்கு முட்டிக்கொண்டு…
புதியமாதவி அவள் எழுதிக்கொண்டே இருந்தாள். பக்கம் பக்கமாக. எல்லாவற்றையும் எழுதுவாள். சிரித்ததை அழுததை சண்டைப் போட்டதை.. குறைந்தது பத்துக் கேள்விகள் அவள் கடிதத்தில் இருக்கும். அவளுக்கென்ன வேலை வெட்டி இல்லாதவள். நினைத்த நேரத்தில் உட்கார்ந்து…
ஜோதிர்லதா கிரிஜா அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர். எப்படித்தான் பெயர் ? 'ஆசாரப் பூசைப் பெட்டி! ' அப்படி ஒரு பெயரைத் தன் அலுவலகத் தோழர்கள் தனக்கு வைத்திருந்தார்கள் என்பது அனந்தராமனுக்கு வெகு…
எஸ். ஷங்கரநாராயணன் இரண்டாம் பகுதி - தொடர்ச்சி ---- பின்னாட்களில் சுடர் விவேகமாய் பஜார்ப்பக்கம் பெஞ்சுபோட்டு பூக்கடை போட்டாள். மலர்களை விலையெடுத்து சுடர் வீட்டுக்கு வாங்கி வருவாள். வீட்டில் வைத்து அவளும் அம்மாவுமாய், நனைத்த…
நாகரத்தினம் கிருஷ்ணா எமன் தன் வயிறு சுருங்கிய, எலும்புகள் புடைத்த எருமை வாகனத்தில் அரைத் தூக்கத்தில், பின்னே ஒரு கழுதை தொடரக் கிராமத்துக்குள் நுழைந்தாயிற்று.. இனி அக்காளின் வீட்டைக் கண்டுபிடித்தாக வேண்டும். 'உயிரை '…
நாகரத்தினம் கிருஷ்ணா கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. -கவிஞர் வைரமுத்து…
செங்காளி 'கத்தேரிக்கா, வெண்டக்கா, தாக்கோளி, வாங்கலயா.... அம்மா காய்கறி வேணுங்களா ?... ' வாசலில் காய்கறிக்காரியின் கூவல் கேட்டது. சமையலறையிலிருந்த அம்மா, 'இதா வர்றேன் ' என்று சொல்லிக்கொண்டே காய்களைப் போடுவதற்கு ஒரு தட்டை…
ஆல்பர்ட்டோ மொராவியா (தமிழில் : நாகூர் ரூமி) ==================== (Command, I will Obey You by Alberto Moravia) ======================================= நான் ஒரு வங்கியில் மெசஞ்சராக இருந்தேன். பணிபுரிவோரையெல்லாம் ஒரு வடிகட்டுக்கு உள்ளாக்கியபோது…