திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070125_Issue

அரசியலும் சமூகமும்

கருணை மனு

ம.வே. சிவகுமார்ம.வே. சிவகுமார், நாள்: 31.12.2006 ‘ஞானானந்தா”, 41யு, 5-வது தெரு, சுதர்சன் நகர், மாடம்பாக்கம், சென்னை – 600 073. தொலைபேசி எண்.64503516 அன்புள்ள திரு.............................................................. அவர்களுக்கு, வணக்கம். என் பெயர் ம.வே.…

காந்தியிலிருந்து கயர்லாஞ்சிவரை

புதியமாதவி, மும்பை இந்த நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியிலிருந்து இன்றைக்கு எங்கள் ஊர் பத்திரிகைகளில் அதிகம் பேசப்படும் ஷில்பா ஷெட்டி வரை எல்லோருக்கும் அடிபடும் போதுதான் வலிக்கிறது. அதுவரை அடிப்பவர்கள் பற்றியும் அடியின் வலி…

பின்னை மார்க்சியத்தின் துவக்கங்கள்

ஹெச்.ஜி.ரசூல் வார்த்தைகள், தத்துவங்கள், இலக்கியங்கள் நம்முன் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. தொடர்பியலைத் தாண்டிய கலாச்சாரப் பரிவர்த்தனை, ஊடக வெளியின் மையமாய் மாறுகிறது. வாழ்வின் பிரதிகளை வாசித்து கண்டறிவதில் ஒற்றைத் தன்மை மீறப்பட்டுள்ளது. இது பன்மையின் சாத்தியங்களை…

மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும் –1

அருணகிரி "இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும்"* என்ற கட்டுரையில் அ.மார்க்ஸ் ஓரியண்டலிஸம் என்ற காலனீயக் கண்ணோட்டத்தை முன்வைத்த எட்வர்ட் சைத் குறித்தும் மேற்கின் இன்றைய இஸ்லாமிய வெறுப்புக்கு இந்த காலனீயப் மேலாண்மைப்பார்வையே முதன்மைக் காரணம்…

அறுபாதி கல்யாணம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

துகாராம் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் விவசாய சங்க தலைவர் திரு. அறுபாதி கல்யாணம் அவர்களை எடிசனில் சந்தித்தேன். அருமை நண்பர் விஜய் ஆனந்த் அவர்களும் கூட வந்திருந்தார்கள். அப்போது எடுத்த நேர்காணலை வாசகர்களுடன்…

அறிவிப்புகள்

கடிதம்

ஜெயமோகன்ஆசிரியருக்கு திரு நடராஜா எழுதிய கட்டுரை படித்தேன். நல்ல கட்டுரை. சொல் புதிது இதழில் ஹண்டிங்டனின் நாகரீகங்களின் மோதல் கருத்தை ஒட்டியும் வெட்டியும் ஒரு நீண்ட கட்டுரை முன்பு வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் 'மோதல் மூலமே…

தமிழ்க்கொடி 2006 – இது ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆண்டுத்தொகுப்பு

அறிவிப்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் ஆகிய இடங்களில் இருந்து 40 எழுத்தாளர்களின் இதில் எழுதியிருக்கிறார்கள். அரசியல், சமூகம், பண்பாடு, புலம்பெயர் வாழ்க்கை,…

சென்னை புத்தகக் கண்காட்சி

சாமிநாதன் அறிவியல் கூடம் ரத்த தான முகாம் இயக்குநர் பாலா, ஜெய மோகன் என் சொக்கன் சுரேஷ் கண்ணன் , ஜெயமோகன் , இயக்குநர் பாலா விக்கிரமாதித்தன் , மருதா பதிப்பகம் பால குரு…

ஓலோல் சர்ச், புகிஸ், சிங்கப்பூரில் பொங்கல் விழா – செய்தி

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்ஓலோல் சர்ச், புகிஸ், சிங்கப்பூரில் பொங்கல் விழா தந்தை ஆரோக்கியம் விளக்கேற்றி பொங்கல் விழாவைத் துவக்குகிறார் ஜான் ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

பிரான்சு தமிழர் திருநாள் 2007

கிரிஸ்தோஃபர் ஃபிரான்சிஸ் சென்ற ஞாயிறு 14.01.2007 அன்று பாரீஸ் புறநகரான சார்சல் பாரம்பரிய ஆடையணிந்த தமிழர்களின் நடமாட்டத்தால் பரபரப்பானது. தமிழர்களின் தாயகங்களில் மக்களால் கொண்டாடப்படும் ‘பொங்கல் நாள்’ நிகழ்வரங்காகும் எனும் அறிவித்தல் பெருமளவிலான மக்களை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962) – அணு, அணுக்கரு & பரமாணுக்கள் (1)

சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canadaபிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை ஒன்று சிதறித் துகளாகித் துணுக்காகித் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவான பரமாணு வாகித் திரண்டு பல்வேறு மூலக மாகிப் பிளந்து…

இலக்கிய கட்டுரைகள்

பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)

ப்ரவாஹன்எடுத்தேன் படித்தேன் ப்ரவாஹன் (எழுத்தாளர் - சமூகவியல் ஆய்வாளர்) பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் - 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்) பக். 176 ரூ.…

கு. அழகிரிசாமி

வெங்கட் சாமிநாதன் கு.அழகிரிசாமி (1923-1970) என்றொரு தமிழ் எழுத்தாளர் இருந்தார். அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியவராக அறியப்பட்டார். அவரைப் பற்றி நம்மில் சிலருக்கு நினைவு இருக்கலாம். இளைய தலைமுறை அவர் பெயரைக் கேள்வி கூட…

அலாஸ்கா கடற் பிரயாணம் – 1

தேவராஜன் முதல் பாகம் 1. அர்ப்பணிப்பு நாங்கள் மேற்கொண்ட அற்புதமான அலாஸ்கா கப்பல் பயணத்தையும், அதனைத் தொடர்ந்து டெனாலி தேசீயப் பூங்காவைப் பார்வையிட்ட பிரயாண விவரங்களையும் இக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள…

“முப்பது ஏக்கர்கள்” – ரேங்கே’யின் பிரஞ்சுக் கனடியப் புதினம்

தேவமைந்தன் “பிரஞ்சுக் கனடாவிலிருந்து வெளிவந்த மிகவும் உணர்வு தரும் புனைகதைகளுள் குறிப்பிடத்தக்க புதினம் ரேங்கே’யின் ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இந்தப் புதினம். ஆழ்ந்த மெளனம் மற்றும் அமைதியின் ஒரு துன்பியல் படைப்பு” என்று மொழிந்தார்…

திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு: ஒரு தமிழ்க் கருவூலம்

ஜடாயு “திருக்குறள் சம்பந்தமாகப் பெரிய வேலை ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது; என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் (உ.வே.சா) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன்…

எழுதாத உன் கவிதை – தமிழீழப் பெண்களின் கவிதைகள்-நூல் அறிமுகம்

மாதங்கி எழுதுங்களேன் - நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன் எராளம்... ஏராளம் எண்ணங்களை - எழுத எழுந்துவர முடியவில்லை எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை எனவே…

எளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள் – ஜெயந்தி சங்கர் நூல் வெளியீட்டு விழா

பனசை நடராஜன் சிங்கப்பூரில் மட்டுமில்லாது இணையம் வழியாக உலகளாவிய வாசகர்களைப் பெற்றுள்ளார் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் மற்றும் ஒரு ஆய்வு நூல் உள்ளிட்ட இவரது நான்கு நூல்கள்…

வெ.சா. என்றொரு விமர்சகர்

நரேந்திரன் சமீபத்தில் படித்தவற்றில் இரண்டு புத்தகங்கள் என் நினைவில் நிற்கின்றன. முதலாவது, தமிழிலக்கிய உலகிற்கு பரவலான அறிமுகமுள்ள விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் எழுதிய "கலை உலகில் ஒரு சஞ்சாரம்". இரண்டாவது, நியூஸ்வீக் இண்டர்நேஷனல்…

வெயில் திரைப்படம் ஒரு பார்வை

பாண்டித்துரை திகில் படத்திற்கு உரிய காட்சி அமைப்புகளை இயக்குனர் எதார்த்தம் என சொல்லி ஆரம்பிக்கிறார். பசுபதியின் மன ஓட்டத்தில் வெயில் அடிக்கிறது. இளமை துள்ளலான பசுபதியின் ஆரம்பக் காட்சிகளில் நடிப்பிலும் துள்ளியிருக்கிறார் பசுபதி பிரியங்கா…

நியூசிலாந்து பயண நினைவுகள் – 1.மண்ணும் மைந்தரும்

கோ.ந. முத்துக்குமாரசுவாமி புவியியல்படி நியூசிலாந்து பழமையான நாடு. ஆனால், வரலாற்றின்படி பார்த்தால், உலகில் உள்ள பிற நாடுகளை விட இளமையான நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கு உரிய அடையாளம் எதுவுமே…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:2)

சி. ஜெயபாரதன், கனடா வயது ஏறினும் வதங்காது அவள் மேனி! வழக்க மரபுகளால் குலையாது, அவளின் வரையிலா வெவ்வேறு வனப்பு மாறுபாடு! ..... உடல் நளினத்தை விளக்கிடப் போனால், எவரும் வருணித்து எழுத இயாலாது…

மடியில் நெருப்பு – 22

ஜோதிர்லதா கிரிஜா 22. வீட்டுக்குத் திரும்பிய சூர்யாவுக்கு மனசே சரியாயில்லை. அதிகம் பழகாவிட்டாலும்- தினமும் புன்னகையைப் பரிமாறிக்கொண்டு காலை வணக்கமும் சொல்லிக்கொண்டிருந்த அளவுக்கு மட்டுமே ஆன அறிமுகம் த்ஹன் என்றாலும்- அவள் இன்று உயிருடன்…

நீர்வலை (8)

எஸ். ஷங்கரநாராயணன் சிவாஜி வாங்கிவந்ததாகப் புத்தாடைகளைக் கமலாவுக்குத் தரவேண்டும் என கிருட்டினமணி மனசுக்குள் யோசனை வைத்திருந்தான். சிவாஜியோ அதைவிட சுலபமாக குழந்தை மனசைப் படித்துவிட்டான்... கிருட் டினமணிக்கு சந்தோஷம். பரபஸ்பர நம்பிக்கையும் புரிந்துகொள்ளலுமான உலகம்…

கலைகள்

இலை போட்டாச்சு – 12 -கதம்பக் கறி

பாரதி மகேந்திரன் கதம்பக் கறி தேவையானவை சாம்பார் வெங்காயம் கால் கிலோ முருங்கைக் காய் 5 அல்லது 6 கத்திரிக்காய் கால் கிலோ அவரைக்காய் கால் கிலோ உருளைக் கிழங்கு கால் கிலோ கொத்தவரைக்காய்…

கவிதைகள்

படு-களம்

சிவகாசி திலகபாமா எழுத்தின் சுதந்திரம் சொல்லி நண்பனானாய் பெண்ணில்லையடி நீ ஆணென்று தோளில் கை போட்டாய் பாலியல் சனநாயகம் பேசி நிகழக் கூடாதெனும் தருணத்தில் நிகழ்ந்து விட கூடிக் கலந்தாய் மடியில் கட்டியிருந்த உண்மைப்…

மறு நடவு

அகரம் அமுதாஅப்பன் குறும்பாலே அன்னையினுள் முதல் நடவு தொப்பூழ் கொடியவிழத் தொட்டிலிலே மறு நடவு தாய்மொழியக் கற்கின்ற வாய்மொழி முதல் நடவு தாய்மொழியாய் பின்னாளில் வாய்த்தமொழி மறு நடவு பிள்ளையினுள் வெள்ளை மனம் பேரிறைவன்…

சுகம்

கோட்டை பிரபு ஆகா! இதில் தான் எத்தனை சுகம்! உள் நுழையம் போதே ஒரு பூரிப்பு திருப்பங்கள் யாவும் சிலிர்ப்புகளாய்… வலம் இடமென திரும்ப திரும்ப ஆனால் தன் வலிமையை காட்ட இயலாத சலிப்பு!…

எனக்கானவளே!

நீ “தீ” எனக்காக காத்திருக்கிறாய் அந்தி சாயும் நேரத்தில் தொய்ந்த முகமாய் கதவோரம் காய்ந்து நின்று… நள்ளிரவு வரை து}ங்க விடுவதில்லை நண்டூற நரிஊற என்னவோ கதைத்து எல்லாம் தெரிந்தவளாய் விளையாடுகிறாய் ஈடு கொடுக்க…

காதல் நாற்பது (6) காதற் கனலை மிதிக்காதே !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கனத்துப் போன என்னிதயத்தை மரணத் துயரில் தாங்கி நடமாடுகிறேன்! முன்னொரு காலத்தில் அவ்விதம் மரண மதச்சடங்கில் கிரேக்கப் பெண் எலெக்டிரா (*) தூக்கிப் போனாள், இறந்த தந்தையின்…

உப்பானது சாரமற்றுப் போனால். . .?

கவிஞர் வைகைச் செல்வி இனிப்பும் . . கசப்பும் உரைப்பும். . புளிப்பும் மாறி மாறி வரும் வாழ்க்கையில் கரிப்பு மட்டும் தங்கும்- கண்ணீராய். . வியர்வையாய். எளியவனின் கண்ணீரை வியர்வையை உணர்வதற்கே உடலில்…

குரல்

கே. ஆர். மணிஞாயிறு முன் இரவு. மின்சாரம் போனது. அணைந்து போனது, தொலைக்காட்சி பெட்டிக்குரல் கணிப்பொறி திரை மின்விசிறியின் ஊமைக்குரல் ஒளிவிளக்கு உமிழும் சத்தம் மற்றும் சில இன்ன பிற. அந்த அமைதியில் மனிதர்கள்…

மனப் பால்வெளியில்

கே ஆர் மணிநம்பிக்கை எரிநட்சத்திரங்கள் தூரமாய் இருப்பதால் என்னவோ பெரியதாய் தெரியாமல்.. பயக்கோள உருண்டைகள் நியதியாய் தன்னையும் பிரபஞ்சத்தையும் சுற்றிக்கொண்டே.. வாழ்தலின் போரட்டம் சூரியனாய் காய்ச்சும் காமம் சந்திரனாய் உணர்ச்சி, உணர்வுகளின் போரட்டக் கசடுகள்…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -5

சாய் (என்கிற) பேப்பர்பாய் அரசியலில் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் ; அரசியல் மற்றும் சினிமாவில் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி ஆகியோர் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, தமிழ் சினிமாவில் திராவிட இயக்க நடிகர்கள்…