ப்ரவாஹன்எடுத்தேன் படித்தேன் ப்ரவாஹன் (எழுத்தாளர் - சமூகவியல் ஆய்வாளர்) பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் - 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்) பக். 176 ரூ.…
வெங்கட் சாமிநாதன் கு.அழகிரிசாமி (1923-1970) என்றொரு தமிழ் எழுத்தாளர் இருந்தார். அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியவராக அறியப்பட்டார். அவரைப் பற்றி நம்மில் சிலருக்கு நினைவு இருக்கலாம். இளைய தலைமுறை அவர் பெயரைக் கேள்வி கூட…
தேவராஜன் முதல் பாகம் 1. அர்ப்பணிப்பு நாங்கள் மேற்கொண்ட அற்புதமான அலாஸ்கா கப்பல் பயணத்தையும், அதனைத் தொடர்ந்து டெனாலி தேசீயப் பூங்காவைப் பார்வையிட்ட பிரயாண விவரங்களையும் இக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள…
தேவமைந்தன் “பிரஞ்சுக் கனடாவிலிருந்து வெளிவந்த மிகவும் உணர்வு தரும் புனைகதைகளுள் குறிப்பிடத்தக்க புதினம் ரேங்கே’யின் ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இந்தப் புதினம். ஆழ்ந்த மெளனம் மற்றும் அமைதியின் ஒரு துன்பியல் படைப்பு” என்று மொழிந்தார்…
ஜடாயு “திருக்குறள் சம்பந்தமாகப் பெரிய வேலை ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது; என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் (உ.வே.சா) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன்…
மாதங்கி எழுதுங்களேன் - நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன் எராளம்... ஏராளம் எண்ணங்களை - எழுத எழுந்துவர முடியவில்லை எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை எனவே…
பனசை நடராஜன் சிங்கப்பூரில் மட்டுமில்லாது இணையம் வழியாக உலகளாவிய வாசகர்களைப் பெற்றுள்ளார் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் மற்றும் ஒரு ஆய்வு நூல் உள்ளிட்ட இவரது நான்கு நூல்கள்…
நரேந்திரன் சமீபத்தில் படித்தவற்றில் இரண்டு புத்தகங்கள் என் நினைவில் நிற்கின்றன. முதலாவது, தமிழிலக்கிய உலகிற்கு பரவலான அறிமுகமுள்ள விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் எழுதிய "கலை உலகில் ஒரு சஞ்சாரம்". இரண்டாவது, நியூஸ்வீக் இண்டர்நேஷனல்…
பாண்டித்துரை திகில் படத்திற்கு உரிய காட்சி அமைப்புகளை இயக்குனர் எதார்த்தம் என சொல்லி ஆரம்பிக்கிறார். பசுபதியின் மன ஓட்டத்தில் வெயில் அடிக்கிறது. இளமை துள்ளலான பசுபதியின் ஆரம்பக் காட்சிகளில் நடிப்பிலும் துள்ளியிருக்கிறார் பசுபதி பிரியங்கா…
கோ.ந. முத்துக்குமாரசுவாமி புவியியல்படி நியூசிலாந்து பழமையான நாடு. ஆனால், வரலாற்றின்படி பார்த்தால், உலகில் உள்ள பிற நாடுகளை விட இளமையான நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கு உரிய அடையாளம் எதுவுமே…